Friday, January 19, 2018

ஆடம்பரங்கள் தேவையா ?

     இன்றைய  உலகில்  பணம் ,பணம் , பணம்.

காரணம்    வீண்  ஆடம் பரமே .

திருமணம் வெளிஉலகில்  தன்  செல்வாக்கை காட்ட.
 ஆனால்   இதற்காக  கடன் வாங்குவோர் மன நிலை ?

பலர்  திருமணம் செய்ய யாசகம் .

   பக்தி --அதற்கு யாசகம்.

திருப்பதி செல்ல உண்டியல்.
அய்யப்ப  பக்தர்கள் உண்டியல்.
பஜனை உண்டியல்.
   இப்படி ஆடம்பரங்கள் தேவையா ?
புரியா    நிலை.

  சித்தர்கள், ஞானிகள்  மறைவிற்குப்பின் தான்
அவர்களின்  நினைவு  ஆடம்பரமாக .

No comments: