Monday, December 18, 2017

பகவா ன்

பகவா னே  உன் பா தம்  
     பணி கி ன் றே ன் .
பாரி னில்  நீ  வரு வது 
பி ரளயத் தி ன் போ தே .
பி ற ப்பது  அறி யவி ல் லை. 
இறப்பு  அறி ய வி ல் லை .
இரண்டு க்கு ம்  இடை யி ல் 
  வாழ்க்கை  ஓர் போ ராட்டம்.
அன்பு   மட்டு ம் போ து ம்
 என்றா ல் 
ஆசை கள் எதற்கு.
இன்ன லே  வாழ்க்கை  என்றா ல்
இறை வன் எதற்கு .
இறை வன் மு ன்
அனை வருமே  
சமம்  என்றால்
  பா வி கள்  எதற்கு?
புண் ணி யம்  எதற்கு.
நல்லவர்  நா ண
 தீ யவர் 
உயர்வு  எதற்கு?
ஒரு வர் உழை ப் பு 
பலர் உண்டு களி ப்பு.
மு து மை யி ல் தவி ப்பு. 
என்றால்  இரக்க மற்ற  
இறை வன் படை ப் பு.
கர்ம வி னை  என்ன?
கிரு ஷ் ணர்  கு சே லர்
 நட் பு  என்ன? 
உயர்வு  என்ன? 
தா ழ் வு  என்ன? 
பு ரி யா த பு தி ர்
இப் பா ரி னி ல்
பகவா னி ன் லீ லை. 
அவன ரு ளா ல்
  வை யகம் இயக்கம். 
அவன ரு ளா ல்
 வா ழ்க்கை  இன் பம். 
வை யகம் தவிர் த் து 
வை  அகம்
 வையகம் படை த்த 
வை யக நாதன் மே ல்.
கர்மம்  செ ய். 
பலன் நமக்கு
  வே ண் டி ய து  
கி டை க் கு ம்.
பகவானின் லீ லை 
மி க    நுண்ணிய  லீ லை.
அறிவது மெத்தக்கடினம்.

No comments: