Tuesday, November 28, 2017

பகவத் கீதா --கர்மயோகம் --௭.7

   

 இவ்வுலகில்   இறைவனின்
 சுழற்சி சக்கரம் .
இதைப் பின்பற்றவில்லை
 என்றால்    புலனடக்கமில்லா
 பாவ  வாழ்க்கை  உடையவனாய்
 தான்  வாழ்வான்.
முறையான அறமான  வினைகள்
செய்யப்படா விட்டால்  அவன்
செல்வங்கள் பெற்றும்
 தீய   வலையில் சிக்கித்  தவிப்பான்.
வசதிகள்      இருந்தும்    வேதனைதான்.
 பதவிகள் இருந்தும் 
அதிகாரம்   இருந்தும்
அறமும்  மனித  நேயமும் 
இல்லை  என்றால் 
அவன் வாழ்க்கை  வீண் மட்டுமல்ல நரகமே.
இன்றைய நடை முறையில்
பல   லக்ஷம் கோடி ஊழல்
புரிந்தவர்கள் ஆஷ்ரம சாமியார்கள்
சிறையில்.

No comments: