Monday, October 30, 2017

ஓம் முருகா

காலை வணக்கம்.
மூஞ்சூறு வாகனனைத் தொழுகின்றேன்
மூச்சிருக்கும் வரை
அவன் அருள் வேண்டியே.
மயில் வாகனனைத்
தொழுகின்றேன்
மகழ்ச்சியுடன் இருக்கவே.
சிம்ம வாகினியைத் தொழுகிறேன்
சிம்மாசனமின்றி கோலோச்சவே.
காளை வாகனனைத் தொழுகிறேன என்
காரியம் யாவிலும் வெல்லவே
கஜலக்ஷிமியைத் தொழுகிறேன்
அஷ்ட ஐஸ்வர்யமும் பெறவே
கருடவாகனனைத் தொழுகிறேன்
கலியுக கஷ்டங்களில் காக்கவே
கருங்குதிரை வாகனனைத் தொழுகிறேன்
காவல் தெய்வமாக உடன் இருந்து
காக்கவே.
உருவமும அருவமும் ஆகி
உலகனைக் காக்கவே
சங்கடங்கள் தீரவே
சங்கரநாறாயணனைக்
அர்த்தநாரீஸ்வரனை
லக்ஷிமி நாறாயணனை
அன்புடன் ஆழ்மன ஒருமையுடன்
ஆனந்த அமைதியுடன்
ப்ரார்த்திக்கிறேன்
க்ருபாகடாக்ஷம் வேண்டுகிறேன்.
3 YEARS AGO TODAY
भाषाएँ हैं अनेक;மொழிகள் அநேகம்.
कोई भाषा नहीं कहता , அடி ,கொல்,கொலை செய் என்று
लूटो; मारो; क़त्ल करो; எம்மொழியும் சொல்வதில்லை .
कहनेवाला स्वार्थ लुटेरा;சொல்பவன் சுயநல கொள்ளையன்.
धर्म अनेक மதங்கள் அநேகம்
कोई धर्म नहीं कहता எந்தமதமும் சொல்வதில்லை :-
हत्या करो ,करेगा ईश्वर भला;கொலை செய் ,கடவுள் நன்மை செய்வார்
भले ही धार्मिक कट्टर लोग कहे மத வெறியர்கள் தங்கள் மதம் மேன்மை என்று
சொன்னாலும் கட்டாயமாக மற்றவர்களின் மனத்தை மாற்ற முடியாது.
अपना धर्म है श्रेष्ठ ,पर
नहीं जबरदस्त दूसरों के मन बदल नहीं सकते.
अगर धार्मिक परिवर्तन को बल दें तो மத மாற்றத்தில் வலிமை காட்டினால்
कामयाबी होने में असमर्थ ही बन जाते.வெற்றி பெறுவதில் சாமார்த்தியமற்று
இருப்பார்கள்.அப்படி செய்தாலும் வெறுப்புக்கு ஆளாவார்கள்.
फिर भी वे घृणा के पात्र बन जाते.
बौद्ध धर्म फैला तो अहिंसा ,प्रेम ,सेवा के बल. அஹிம்சை அன்பு தொண்டு என்ற வலிமையில்
जिओ और जीने दो के बल जैन धर्म फैला.
வாழு வாழ விடு என்ற பலத்தில் ஜைன தர்மம் பரவியது.
प्रेम के सन्देश लेकर पाप का दंड मृत्यु का सन्देश देकर फैला ईसाई.
அன்பின் செய்திகொண்டு பாபத்தின் தண்டனை மரணம் என்ற செய்தியால் கிறிஸ்தவமதம் பரவியது.
जो धर्म के ग्रन्थ ,कट्टरता लेकर धार्मिक कहते है
மத நூல் ,மதவெறி மதம் என்று சொன்னால் ,
அங்கே ஒருபொழுதும் அமைதி ஏற்படுவதில்லை.
वहां कभी नहीं होता अमन -चमन.
भले ही भाषायें अनेक हो ,धर्म अनेक हो ,
மொழிகள் அதிகம் ,மதங்கள் அதிகம் ஆனாலும்
प्रेम ,सेवा,परोपकार ,मनुष्यता அன்பு ,சேவை,பிறருக்கு உதவி ,மனிதம் ஆகியவை மனிதனை மனிதனாக்குகிறது.
मनुष्य को बनाता मनुष्य;
बमें फेंककर कोई क़त्ल का प्रयोग कर
कभी नहीं पाता मानसिक संतोष.आनंद शान्ति.
குண்டுகள் எரிந்து கொலைகளை பிரயோகித்து
மனதிருப்தி ஒருபோதும் ஏற்படாது.
बेरहमी से धन जोड़ ,द्रोह करनेवाले
मन में रोता हुआ जियेगा सत्य.
இரக்கமின்றி பணம் சேர்த்து துரோகம்செய்பவன்
மனதில் அழுது கொண்டே வாழ்வான் இது சத்தியம்.
यही ईश्वरीय नीति; இதுதான் கடவுளின் நீதி.
शेर तो राजा फिर भी जंगली;
சிங்கம் ராஜாவானாலும் அது காட்டு மிருகம்.
सांप विषैला , वे तो खतरनाक.
பாம்பு விஷம் நிறைந்தது ,அது அபாயகரமானது.
देखते ही मारना मान्यता है, அதை பார்த்ததும் கொல்வது அனைவரும் ஏற்றது.
पर ஆனால்
ईश्वर के नाम अन्याय ,वे ज़रूर ईश्वरी दंड के पात्र बन जाते.
கடவுளின் பெயரால் அநியாயம் செய்பவன் கட்டாயம் தண்டனைக்கு உரியவன்.
जो भी हो भ्रष्टाचारी ,पापी ,भले ही पद बड़ा हो .
नाम पड जाता बद.
ஊழல்வாதி ,பாவி உயர்ந்த பதவியில் இருந்தாலும்
கெட்ட பெயரே ஏற்படும்.

Sunday, October 29, 2017

தியானம் =ध्यान

அதி காலை வணக்கம்.     
ஆதவன் 
உதி க் கு ம் நே ரம். 
ஆனந்தம் அளி க் கு ம் 
நே ரம். 
இ றை வனை து தி க் கு ம் நே ரம். 
ஈஸ் வரன் அரு ள் வே ண் டி 
உள்ளத் தி ல் அவனை வைத்து 
ஊமை மனதாக்கி 
ஐக்கிய மா கி அவன் உள்
ஒளி வடி வ மா க் கி 
ஓங்காரம் வடி வ மா க் கி 
ஔடதம் என அவனை ஏற்று 
அஃதே வழி என்று 
அவனை வை த் தி ய நா த னா க
ஞா ன பண்டி தன் ஆக ஏற்று 
சி த் த த் தி ல் அவனை வை த்து 
உலகியல் ஊழ் வி னை அகற் றி 
உலகி யல் ஆசை களக ற் றி 
உத்தமன் புகழ் பா டி 
உத்தமன் சரணடைந்து 
வாழ்வதில் உவகை கா ண்.

தியானம் =ध्यान

அதி காலை வணக்கம்.                                                                               प्रातः कालीन  प्रणाम 
ஆதவன்                                                                                                           सूर्योदय   का  समय.
உதி க் கு ம் நே ரம். 
ஆனந்தம் அளி க் கு ம்                                                                                        आनंदप्रद समय .
நே ரம். 
இ றை வனை து தி க் கு ம் நே ரம்.                                                            ईश्वर  स्तुति  का  समय .
ஈஸ் வரன் அரு ள் வே ண் டி                                                                           ईश्वर  की कृपा की कामना करके 
உள்ளத் தி ல் அவனை வைத்து                                                                            ईश्वर को मन   में                                                                                                                                                                रखकर மனதை ஊமையாக்கி                                                 मन को गूंगा बनाकर
எங்கும் அவனே                                                                   सर्वत्र वही ,
             
ஏற்றம் அளிப்பவன் அவனே                                  सर्व  उन्नतिदायक वही

ஐக்கி யமா கி அவன் உள்                                                                       यों   मन  में ऐक्य भाव से 
ஒளி வடி வ மா க் கி
                                                                                                                        प्रकाश  का  रूप  बनाकर 

ஓங்காரம் வடி வ மா க் கி                                                                          ओंकार  रूप बनाकर   
ஔடதம் என அவனை ஏற்று   
                                                                                                                        औषद सा उन्हें अपनाकर 

அஃதே வழி என்று                                                                                                 वही मार्ग 
அவனை வை த் தி ய நா த னா க                                                          वही  वैद्यनाथ 
ஞா ன பண்டி தன் ஆக ஏற்று                                                                    वही ज्ञान पंडित 
சி த் த த் தி ல் அவனை வை த்து                                                            यों  मन  में उसे रख 
உலகியல் ஊழ் வி னை அகற் றி                                                     सांसारिक  विधि की विडम्बना दूर 
                                                                                                                   सांसारिक इच्छाएं       दूर                                     

உலகி யல் ஆசை களக ற் றி                         
உத்தமன் புகழ் பா டி                                                                        उत्तम  का यशोगान करके 
உத்தமன் சரணடைந்து                                                                    उत्तम के शरण लेकर 
வாழ்வதில் உவகை கா ண்.                                                                     जीने  में  ही आनंद जान. 

Tuesday, October 3, 2017

இளைஞர்கள் சிந்திக்க.


இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மூன்று வயது குழந்தைகள் "அறம் செய விரும்பு "சொல்வதில் லை .
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் சொல்வதில்லை.
ஆங்கிலக்கல்வி தனியாக்கி கொல்லும் வியாதி.
பாசம் ஒலிக்கும் முதலைக் கண்ணீர்.
பணம் பணம் பணம் . இதில் நல்ல மணம் இல்லை.
சுயநல பேராசை அதிகம்.
பாசமில்லா பண்பாடு.
மேலை நாடுகள் போல் பெற்றோரை ஒதுக்குதல் ,
விவாகரத்துக்கள், தனி ஆளுமை என
அன்பில்லா சகிப்புத்தன்மை இல்லா ஒற்றுமை இல்லா மன நிலை வளர்ப்பது.
ஆழ்ந்து சித்தியுங்கள் . சமுதாயத்தைப் படியுங்கள் . புரியும்.

जन्म दिन की शुभाशीष . बधाइयां .பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பாரத நாட்டை வளம் வர பண்பாடு வளர இந்திய மொழிகள் படிப்போம்.
இன்றைய காலகட்டத்தில் தேசீயம் வளர ஹிந்தி அவசியம்.
சுயநல அரசியல் தலைவர்கள் படிப்பது ஆங்கிலம் ஹிந்தி.
தமிழ் வாக்கு வாங்க .இதை பரப்புவோம்.