Monday, July 24, 2017

அன்பே ஆண்டவன்

அன்புக்கு  ஆண்டவன் அன்பே ஆண்டவன்
அன்பிலேயே  ஆண்டவன்  அன்புக்காகவே ஆண்டவன்
அருள்தரும் ஆண்டவன்  அவனியில் ஆண்டவன்
அகிலாண்டம் ஆதிசிவன் விஸ்வநாதன் .
அன்பே   சிவம் . உலகம் எதில் அடங்குமோ
மயங்குமோ மூழ்குமோ கலையுமோ  அங்கே
மங்கை   ஓர்  பாகன்  அர்த்தநாரீஸ்வரன்
அவன் மன்மதனை எரித்தாலும்
மங்கையர் பாகன்.

No comments: