Sunday, July 23, 2017

உள்ளத்தூய்மையே இறை அருள்

ஆன்மீக உணர்வு தெய்வீக ஈர்ப்பு
உள்ளுணர்வு இதில் சஞ்சலம்
அதையும் மீறி தன து அமானுஷ்ய
ஆற்றலைக் காட்டும் மகான்கள்
என் நடை முறை வாழ்க்கையில் 
காட்டி தங்கள் வாழ்ந்த வளாகத்துக்கு
வரவழைத்து அதிர்வலைகள் காட்டுகின்றனர்.
வடலூர் வள்ளலார் ,பூண்டி மகான் ,
பாம்பன் சாமிகள் .சித்தானந்தம். சத்யா சாய் சீரடி
இப்பொழுது படே சாயபு
புதுச்சேரி என்னே ஈர்ப்பு
எளிய ஆடம்பரமற்ற சூழல்
சிவன் கோயில்
முஸ்லிமாக இருந்தாலும்
அவர் வணங்கிய விநாயகர்
தெய்வீக சக்த்திக்கு தூய மனம்
மந்திரங்கள் இரண்டாம் நிலை ..
ஞான மார்க்கம் வெளி ஆடம்பரமற்ற
தியானம் இறை அருள் .உண்மையில்மகான்கள்
உள்ளத் தூய்மை யே இறை அருள்
இறை தரிசனம் .
ரமணர் காட்டியதும் அதே

No comments: