Friday, December 2, 2016

சரணடைந்தால் சகலமும் கிட்டும்.

 சரணடைந்தால்
 சகலமும்  கிட்டும்.
  சங்கடஹர விநாயகனை
  சரவணனை
 சிவனை
விஷ்ணுவை
துர்காவை
லக்ஷ்மியை
அல்லாவை
இயேசுவை
விரும்பும்  இறைவனை
நேர்மையுடன்
மனிதநேயத்துடன்
அறத்துடன்  அடைக்கலம் அடைத்தால்
அனைத்தும் கிட்டும்.
ஆனந்தம் பேரானந்தம்  கிட்டும்.


   
காலை வணக்கம். 
கடவுளைத்தொழு .
காண்பதெல்லாம் இன்பமே.
கிட்டாதது கிட்டு.
கீர்த்தி வரும்.
குதூகூலம் பிறக்கும்.
கூடு பலம் பெரும்.
கெட்டவை அகலும்.
கேட்டவை கிடைக்கும்.
கொள்கை திட்டமாகும்
கோரிக்கை நிறைவேறும்.
கௌ மாறி துணை வருவாள் .
சிக்கனப் பிடி.
சிரித்து அருள்தருவார் .
LikeShow More Reactions
Commen

No comments: