Sunday, October 30, 2016

இவைனருள்

காலை வணக்கம் .
காலை மூன்று மணி முப்பது நிமிடம்.
இரத்த அழுத்தம் சற்றே அதிகம்.
இதயம் எனபது மட்டும் துடிப்பதில்லை.
இதய எண்ண அலைகளும்
நல்ல கெட்ட மான அபமான
சிந்தனை இரத்தத்தால் ஓடி
அழுத்தத்தை அதிகரிக்கவோ
கு றைக்கவோ
இரத்த நாளங்களை
வெடிக்கவோ செய்யும்.
அப்படிப்பட்ட
மன சஞ்சல அலைகளுக்கு
நம் முன்னோர் வழிகாட்டிய
தியானம் ப்ரா ணாயாம்
யோகா இல்லை என்றால்
தெய்வீக சிந்தனை இல்லை என்றால்
முதுமையில் ஆரோக்யமாய்
வாழ்தல்அரிது
ஓம் கணேசாய நம .:
ஓம் கார்த்திகேயாய நம:
ஓம் நமச்சிவாய
ஓம் துர்காயை நம:
  நல்லவை தீய எண்ணங்களை
நல்ல எண்ணங்களின்
இரத்த ஓட்டமாக மாற்றட்டும்
நடப்தெல்லாம் இறைவன் செயல்.
நம்மால் முடிவதென்ன?
அனுபவத்தால்  தான் புரியும்
நம் சாதனைகள் வேதனைகள்
நமமை மீறிய  அமானுஷ்ய சக்தியால் என்பது.
எனது  நண்பர் மனிதன் முயன்றால்
அனைத்தும்  செய்யலாம் என்று.
இன்று அகவை அறுபதைக்கடந்து
விட்டது .தனக்கென ஒரு மழலை இல்லை
மற்றொரு நண்பர்உ றவினர் .
சிததபிரம்மை பிடித்தவர்.
அவருக்குத்திருமணம்.
இந்தபைத்தியத்தின் மனைவி பாவம் என்றனர்
பத்தாவது மாதத்தில்
சுவர்ண விக்ரஹம் போன்ற குழந்தை. வளர வளர அறிவு மேதையாக
தந்தையின் தோற்றத்தோடு.
அறிவுமேதைக்குப் பிறந்த மகன் தருதலையாக.
அவனியை அக்கம்பக்க நிகழ்வுகளை
ஆராய்ந்து பாருங்கள்
அந்த ஆண்டவனின்
அத்புத வல்லமையை
ஏற்று  அவனையே மனம் நாடிச் செல்லும்.

உலகியல்  மறந்து பேரானந்நம் கிட்டும்
இதற்கு ஒரு இடைத்தரகர் வேண்டியதில்லை.
ஓம் நமச்சிவாய .

No comments: