Saturday, October 29, 2016

நரன் மனிதன் தான் அசுரன்

நர் கா அசுர்  என்று பிரிக்கலாமோ ?
அசுர குணம் தலை எடுக்கும்போது தான் தீமைகள் உண்டாகின்றன.

காமம் பேராசை கோபம் ஆணவம் பொறாமை  இவை தான் அசுரகுணத்தை உண்டாக்கும் . இதை உணர்ந்து ஒதுக்கவேண்டும் .
வள்ளுவர்
ஆசை அவா வெகுளி இன்னாச்சை இவை நான்கும் இழுக்காதியனறது அறம் என்கிறார்.
துளசி தாசர்
காம் க்ரோத் மத் லோப் ஜப்மன்மே லகை கான்
பண்டித் மூர்கவ் தோவும் ஏக் சமான்  என்கிறார்.
தங்கள் கூற்று உண்மைதான் .
நன்றி .
தமிழ்மணி வேலு நரகாசுர் என்ற அசுரன் கிடையாது மனிதர்களுக்குள் இருக்கும் தீய குணங்கள்தான் அசுரானாக்குகிறது
அவைகளை அழிக்கத்தான் தீபாவளி .
என்றார். உண்மையாக இருக்குமோ .?
பல படுகொலைகள் நடக்கின்றன.
மனைவி மாற்றானுடன் ஓடுகிறாள் .
காதல் பணம்மாறுகிறது
தேர்தல்ஊழல் கருப்புப்பணம் லஞ்சம் இதெல்லாமேஅசுரகுணம்.
இவைஎல்லாயுகங்களிலும் உண்டு.

No comments: