Thursday, August 4, 2016

பாரதீயன்

 தோஷம் --தமிழ் கிடையாது. 

இந்தியன். 

சுமிதா தமிழ்    கிடையாது

. பாரதீயன் என்றால் தமிழன் உயர்வான்.

 இதை பயந்து சுயநலத்திற்காக

தமிழன் என்ற நிலை மாறவேண்டும்.

 ஆலயங்கள் தமிழன் கட்டினான்என்றால் ராஜராஜன் என்பது வடமொழி.

மீனாக்ஷி என்பது வடமொழி.

கோமதி என்பதுபீகாரில் ஓடும் நதி.

 ராமேஸ்வரம் வடமொழி.

வடக்கு தெற்கு தமிழன் என்றவேறுபாடு இல்லாதபோது

இந்தியாவளர்ந்தது.

இந்த சுயநல திராவிட இயக்கம்

சாமி இல்லைஎன்றுமுச்சந்தியில் எழுதிவைத்து

சாமிக்கு பாலாபிசேகம் கூடாது

 என்று சினிமா நடிகர் கட் அவுட் பாலாபிசேகம் எதிர்கவில்லை.

 ஈ.வே.ரா., சிரத்தாஞ்சலி செத்தபிறகு அஞ்சலி மூடநம்பிக்கை அல்லவா.


வேதாசலம், கர்பரக்ஷாம்பிகை, ஏகாம்பரம், கிரி எல்லாமே வடமொழி.

 பாரதீயன்.

 இதை சொல்லவேபயந்து

 பூணல்அத்த அக்கிரமத்தை வேடிக்கை பார்ப்பது.

 அக்ரகாரம் காலி என்று அறிவுஜீவிகளை வாழவிடாமல்

குடுமிஅறுப்பது

. இன்று தமிழகம்கொலைக்களம்.

ஆலயம் ஆண்டவன் சக்தி.

வடக்கில் இருந்துவந்த முருகப்பெருமான்

 அவனைத்தமிழ் கடவுள் என்பது.

 அறிவுபூர்வமாக சிந்திக்கணும்.


தமிழ் ஐம்பெரும்     காவியங்கள்   :

 பெயர்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி

அனைத்தும் வடமொழி.


திருவரங்கம் என்றால் தமிழாகுமா?

 திரு + ரங்கம் ==ரங்கம் என்றால் வடமொழி.

பாரதீயன்.


 ஜோதிடம் சோதிடம் என்றால் தமிழா?

 ரேகா --ரேகை தமிழா?

சிந்திக்கவேண்டும்.

No comments: