இறைவன் எங்கே ?
இயற்கையின் மாற்றம்
இயற்கையின் சீற்றம்
எண்ணற்ற நீர் வாழ் உயிரினங்கள்
தாவரங்கள்
கனிமங்கள்
நோய்நொடிகள்
அறிவியல் விந்தைகளை வெல்லும்
இயற்கை வினோதங்கள்
மாற்றங்கள்
நிலையற்ற வையகப் படைப்புகள்
ஏழை பணக்காரன் பட்டம் பதவி
படிப்பு திறமை பாட்டு ஓவியம் போன்ற கலைகள்
எல்லாமே சாதிக்க முடியாத நிலை
இறைவனை சிந்திக்க வைக்கிறது.
மனிதன் மட்டும் தான்
நினைத்ததை
சாதித்தால் இறைவனை
நினைக்க மாட்டான் .
மனிதனின் குணம் .
அறிய முடியா ஒன்று.
No comments:
Post a Comment