Sunday, March 6, 2016

சிவப்ரார்த்தனை


Image result for shiva bhagavan pictures





महेश्वर ध्यान
ध्यायेन्नित्यं महेशम रजतगिरिनिभं चारू चन्द्रावतंसम्
रत्नाकल्पोज्ज्वलांगम् परशूंृुगवराभीतिहस्तम प्रसन्नम् .
पद्मासीनं समन्तात्स्तुतममरागणैव्याघ्रकृत्तिम वसानं
विश्वाद्यं विश्वबीजं निखिलभय़हरं पंचवक्त्रं त्रिनेत्रम .
शिव की कांति சிவனின்ஒளி
चाँदी के पर्वत के सामान है. வெள்ளிமலைபோன்றுபிரகாசிக்கிறது
वे सुन्दर चन्द्रमा को आभूषण के रूप से धारण करते हैं .
அவர் அழகான நிலவைஅணிகலன் போன்று அணிந்துஇருக்கிறார்.
रत्नमय अलंकारों से शिव का शरीर उज्ज्वल है.
இரத்தினங்களின் அலங்காரத்தினால்சிவனின்உடல்ஜொலிக்கிறது.
शिव के हाथों में परशु ,मृग ,वर और अभय विद्यमान है.
சிவனின் கையில் கோடாலி,மான்,வர அபய முத்திரை உள்ளது.
शिव प्रसन्न हैं ,पद्म के आसन पर विराजमान है .
சிவன் மகிழ்ச்சியானவர். பத்மாசனத்தில்வீற்றிருக்கிறார்.
शिव के चारों ओर देवतागण स्तुति करते रहते है;
சிவனின் நான்கு பக்கங்களிலும் தேவதைகள்போற்றிக்கொண்டிருக்கிரார்கள்.
बाघ की खाल पहने हैं . புலித்தோல் அணிந்திருக்கிறார்.
वे विश्व के आदि भगवान हैं ; அவர் உலகின் முதற்கடவுள்.
जगत उत्पत्ति के बीज है , உலகஉற்பத்தியின்விதை.
समस्त आतंकों को हरनेवाले हैं ;அனைத்து பயன்களையும்போக்குபவர்.
उनके पाँच मुख और त्रिनेत्र है .
அவருக்குஐந்துமுகங்கள்மூன்றுகண்கள்இருக்கின்றன.
उस शिव का ,महेश्वर का विश्वनाथ का
नित्य स्मरण करना है.
அந்த சிவனை ,மகேஸ்வரனைஉலகநாதனை
தினமும் ஜபிக்கவேண்டும்.

No comments: