Sunday, December 6, 2015

இயற்கைச் சேதம்.

மழை நாட்கள் பத்து  நாட்கள் அது 
ஒரு நவராத்திரி திருவிழா அல்ல.

வர்ணபகவானின் ஆக்ரோஷம் .

பயந்து வாழ்ந்த மக்கள்.


இயற்கையை அழிக்கும்  மனிதர்களுக்கு

 இறைவன் புகட்டும் எச்சரிக்கை.

இயற்கையோடு இணைந்து வாழவும் 

இயற்கை படைத்த  ஏரிகள் ,நிலங்கள் ,விவசாயம் 

இது நிரந்தரத் தேவைகள்.
பணம் சம்பாரிக்கும் தொழிற்சாலை உணவளிக்காது.

சிந்திப்பீர் . இயற்கையைத் தொழுவீர்.
இயற்கைச் சேதம் இறைவனின் கோபம்.
மனிதனுக்கு அபாயம்.


No comments: