Thursday, December 10, 2015

முருகானம்

ஓம்  முருகா  ஓம் முருகா ஓம் முருகா

ஓடுமடா துன்பங்கள் அஞ்சியே.
ஒதுங்குமடா தீய சக்தி

ஓளஷதமகுமடா....
தீராப்பிணிகள் தீருமடா...
அபிஷேகப் பிரியனவன்
அலங்காரப்பிரியனவன்
வ்ருத்தனாக வந்தானவன்
வேடனாகவந்தவன்
வள்ளிமணவாளன்
லௌகீக புருஷனவன்
அலௌகீக சக்திமான்
கலியுகக் கந்தனவன்
கார்த்திகேயனவன்
அக்னிபிழம்பனவன்
அசுரவதம் பரிந்தவன்
அவன் நாமம் செப்பினால்
அவனியில் ஆனந்தமே ஆனந்தமடா.
சொல்லடா சொல்லடா
வெற்றிவேலா!
ஞானவேலா.!
வீரவேலா...நீ கோராமல்
வையகத்தில்உயர்வாயடா.
ஓம்முருகா!ஓம் முருகா !ஓம்முருகா
துன்பங்கள் துயரங்கள் மன
சஞ்சலங்கள் இல்லா
ஆனந்தவாழ்வு கிட்டுமடா!

No comments: