Friday, November 13, 2015

உலகப்பற்று

காலைவணக்கம்.
பழனி முருகா
பாலகுமாரா.!
ஆண்டியாய் வந்தாலும்
ஆறுமுகமாய் வந்தாலும்
தந்தைக்கு உபதேசம் தந்தாலும்
தரணியில் வாழ
தாரத்துடன் வாழ
தெய்வானை வள்ளியுடன்
வள்ளுவர் குறள் நெறி
வையகத்துக்குகாட்டிய
வள்ளிமணாளா
உலகப்பற்றுடன்
உலகநாதன் பற்றும்
இறுகப்பெற்றால்
உலகப்பற்று உதிர்ந்து விடும்

பற்றுக பற்ற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
பிறவி உண்டாக மூலகாரணம் வா.
அவா வென்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவா அப்பிறப்பீனும் வித்து

No comments: