Tuesday, November 3, 2015

ஸனாதனதர்மம்

அல்லா ஒன்றே தெய்வம் .
குரானில் இல்லாது ஒன்றுமில்லை

ஏசுவே பாபங்கள்ஏற்று மன்னிப்பவர்
என்று குறுகிய மனப்பான்மை
உள்ள மதாசாரத்தில்
அந்த மஐங்களை சாரவில்லை எதிரத்தால் என்ற அச்சத்துடன்
இருக்கும் வையகத்தில்
ஜகன்நாதன் விஸ்வநாதன் ஜகத்ரக்ஷகன் என்று வையகத்தைக் காக்க ப்ரார்த்திக்கும் மதம்
நமது ஸனாதனதர்மம்.
ஜயஜகத்
வையகம் வாழ்க என்ற முழுக்கம்
ஜகத்மித்யா உலகம் பொய்யானது
என்ற முழக்கம் ஸத்யமேவ ஜயதே
வாய்மை வெற்றிபெறும்
பாபிகளுக்கு மன்னிப்பில்லை
தண்டனை வேதனைகள் நிச்சயம்
இறந்த பின்னும் தண்டனை.
கர்ம வினைகளுக்கு
ஏழேழு பிறவியிலும் தண்டனை
என்றெல்லாம் இறையான்மை வலியுறுத்தி நிலையாமையைஅறிவுறுத்தி
அறவழிகாட்டி வழிநடத்தி
ஆண்டவனை உருவமும் அருவமுமாக ஏற்று
அங்கிங்கெனாதபடி எங்கும் ப்ரகாஷமாக மனிதனின் ஒவ்வொரு செயலையும்
கண்காணித்து  தண்டனை.அளிக்கும்
வாழவைப்பவராக
காட்டும் இறைசக்தியே ஸனாதனதர்மம்.
அறம் வளர்க்கும்்
அறநெறியோடு பொருளாசையற்று
இறைப்பணியில் ஈடுபட்டால்
இறைவன் இயற்கையாக வழங்கும்
கடமையை பணியை செய்தால்
மகழ்வுடன் வாழலாம் என்பதே
ஸனாதனதர்மம்.
ஹிந்து என்று அயலவர் இட்டநாமம்
குறுகியவட்டம்.
ஸனாதன தர்மம் ஜகம் முழுவதும்
காக்கும் சக்தி
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
இறைவன் எளியவன் .
சுடலைபொடி பூசி
வாழ்பவன்
ஒலிஔி வடிவானவன்.
ஓம் ஓங்காரம்

No comments: