Wednesday, October 28, 2015

உள்ளம்

க ள்ள மில்லா அரசு கேட்டேன்
கள் விற்கும் அரசு பெற்றேன்
மலை காக்கும்  அரசு கேட்டேன்
மலை தூளாக்கிய அரசு கண்டேன்
சகாயம் போன்ற ஆட்சியாளர்
பகடைக்காயாய் உருளக்கன்றேன்
பதட்டத்துடன் நேர்மையாளர்
பதவி துறந்து ஓடக்கண்டேன்
விரும்பியது கிட்டாது
விரும்பாதது
கிட்டும் என்ற
பழமொழி படித்தது.
ஞாபகம் வந்தது.
ஓ. மக்கள் பிடித்து
தேர்ந்தெடுத்த ஆட்சி.
மதி மயங்க மதுக்கடை.


No comments: