Wednesday, October 21, 2015

அதுவே ஆனந்தம் ==वही आनंद है;

இன்று இறைவன் பற்றி என் மனதில் எழும் சிந்தனைகள்

प्यार ही भगवान है तो उनके दर्शन  के लिए  ज्ञान चाहिए.= அன்பே கடவுள் என்றால் அவரை தரிசிக்க ஞானம் வேண்டும்.

यह ज्ञान तरंगों की तरह उठती रहें  तो मन एकाग्र चित्त से ध्यान में नहीं लगेगा.=
 இந்த ஞானம் அலைகள் போல் எழுந்துகொண்டே இருந்தால்  மனது ஒருமைப்பாடுடன் தியானத்தில் ஈடுபடாது .

पुत्र है ; पुत्री है; माता-पिता है ; पेशा है ; मानसिक। शारीरिक रोग है ;
மகன் இருக்கிறான்; பெற்றோர்கள் இருக்கிறார்கள் ;தொழில் இருக்கிறது;
மன -உடல் நோய்கள் இருக்கின்றன.

आर्थिक कठिनाइयाँ  हैं ; और न जाने जीवन में कितने कष्ट है;
பொருளாதாரக் கஷ்டங்கள் இருக்கின்றன ; வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்கள்  இருக்கின்றன என்பது   அறியமுடியவில்லை.

क्या  हमने इन कष्टों को खुद बुलाया हैं  ?कभी नहीं ;
நாம் இந்த கஷ்டங்களை நாமாக அழைத்தோமா ? ஒருக்காலும் இல்லை.

जो भी कष्ट हो ,सब  हमारे अनजान में ही आते हैं.

கஷ்டம் எதுவாக இருந்தாலும் எல்லாமே நாம் அறியாமலேயே வருகிறது.

हमारा रूप जन्म से ही अति सुन्दर है  या जन्म से ही   भद्दे   हैं।  तो यह आकार किसने दिया है ;

நம் உருவம் பிறப்பிலிருந்தே அதிகம் அழகானது அல்லது அசிங்கமானது ;
இந்த உருவ அமைப்பைத் தந்தது யார்?

हमें  पता नहीं है; ==நமக்குத் தெரியாது.

माता -पिता सुन्दर या असुंदर
பெற்றோர்கள் அழகாகவோ அசிங்கமாகவோ
அறிவாளியாகவோ  ज्ञानी  या अज्ञानी  हो सकते हैं;
அறிவற்றவர்களாகவோ  இருக்கலாம்.

बच्चे ऐसे नहीं होते .
குழந்தைகள் அவ்வாறே இருப்பதில்லை

जन्म से  धनी है  या  जन्म से ही निर्धनी है ; हमें किसने ऐसा बनाया है ,पता नहीं ;
பிறப்பிலேயே ஏழ்மை அல்லது பிறப்பிலேயே பணக்காரன் .
நம்மை இப்படி படைத்தது யார் ?தெரியாது.

हमारे बच्चा होता है या बच्ची  हमें पता नहीं हैं।

நமக்கு ஆண் குழந்தையா ?பெண்ணா நமக்குத் தெரியாது.

हम डाक्टर बनना चाहते है तो और कुछ बनते हैं ;

நாம் மருத்துவராக விரும்பினால் வேறு ஆகிவிடுகிறோம் .

जीवनारम्भ  में मोदीजी को पता नहीं कि  वे भारत  के प्रधान मंत्री बनेंगे  ?
வாழ்க்கை ஆரம்பத்தில் மோதி அவர்களுக்குப் பிரதமர் ஆவோம் என்பது தெரியாது.

பிரதமர் ஆவோம் என்பவர் ஆகாமல் இருக்கலாம்.
अभिनेत्री जेयाललिता को क्या पता कि  वे मुख्य मंत्री बनेंगे ;
நடிகை ஜெயலளிதவிகு முதல்வர் ஆவோம் என்பது தெரியுமா ?
कलैग्यर को क्या पता कि वे हारेंगे और बेटों में मुटभेड  होगा;
கலைஞருக்கு அவர் தோற்போம்  என்றோ தன மகன்கள் மோதிக்கொள்வார்கள் என்றோ தெரியாது.

अपने ही टी.वि.,  में  पारिवारिक स्थिति पर आँसू   बहायेंगे; தன்னுடைய தொலைக்காட்சியிலேயே  தன குடும்ப நிலைக்கு கண்நீர்விடுவோம் என்பதும் தெரியாது.

कंडक्टर रजनी कान्त को क्या पता था कि  वे सुपर स्टार बनेंगे;

நடத்துனர் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் ஆவோம் என்பது தெரியாது.

रहमान को क्या पता था कि वे आशकार पुरस्कार प्राप्त करेंगे ;
ரஹ்மானுக்கு ஆஸ்கார்  விருது கிடைப்பது என்பதும் தெரியாது.

पदवी  पूर्व पुण्य  का फल है ; धनी -निर्धनी -रोगी का होना भी क्यों ?

பதவி என்பது  பூர்வ புண்ய பலன் ; பணக்காரன் -ஏழை நோயாளி ஆவதும் ஏன்?


अतः  मनुष्य को नचाने वाले एक चमत्कारिक शक्ति ईश्वरीय शक्ति पर

अटल  विश्वास  रखना  ,ध्यान देना यही ज्ञान है; उन पर प्यार और भक्ति रखना ही मुक्ति है;

ஆகையால் மனிதனை ஆட்டிப்படைக்கின்ற அபூர்வ சக்தி ,கடவுளின் சக்தியின் மேல்  நிலைத்த நம்பிக்கை வைப்பதும் தியானம் செலுத்துவதும் தான் ஞானம். அவர்  மேல் அன்பும் பக்தியும் வைப்பதுதான் முக்தி.


அதுவே ஆனந்தம் ==वही आनंद  है;








No comments: