Tuesday, October 13, 2015

ஆன்மீக அறிவியல்்

மனிதன்  தன் எண்ணங்கள் விருப்பங்கள் முதலியவற்றில்
வெற்றி பெற்றுக்கொண்டே
இருந்தால்  இறைவனை மறந்து
  இருமாப்புடன்  இருந்து மனம்
விரும்பியது எல்லாம்
செய்வான்
உள்ளத்தில்  ஒரு அடி
மனதில் ஏதோ ஒரு சிக்கல்
அப்பொழுது இறைவன் 
தேவை .
இதைத் தான் ஆன்மீக சிந்தனையாளர்கள்
அனைவரும் சொல்லவேண்டிய நிலை  .ஆன்மீகமும்  அறிவியல் தான்.
காமம்   குரோதம் ஆணவம்  பேராசை   இதைப்பேசாமல்
ஆன்மீகம்  செயல் படாது
அனைத்து ஆன்மீக வாதிகளுக்கும்
  கருவாக அமைகிறது.
தானம் தர்மம்  சத்தியம் பரோபகாரம்  இதுவும்  அடிப்படை
அறிவியல்
ஆன்மீகம் அறிவியல் உண்மை போல் மாறாது.
பிறவி மரணம் மூப்பு நரை தளர்ச்சி
என ஆன்மீகம் அறிவியல் சாரம்.

No comments: