Wednesday, September 30, 2015

valaippathivar santhippu --2015- அருள் புரிய பிரார்த்தனைகள்.

இறைவன்  அவனியில் பல லீலைகள் செய்கிறான் .
அதில் ஒன்று  பொழுதுபோக்கு .

மற்றொன்று அறிவுக்குவழி  காட்டி.

அனைத்திற்கும் இணைப்பு நட்பு.

நட்பு என்பது சந்திக்காமாலேயே .

அவர்களை சந்திக்க ஒரு ஏற்பாடு .

பல எண்ணங்கள் ,வேறுபட்ட சிந்தனைகள், 

சமுதாய நிலை வெளிப்படுத்தி ஒரு வி ழிப்புணர்வு 

அதற்கு வலைப்பூ இடுகைகள்.வலைப்பதிவாளர் சந்திப்பு .

11-10-2015

புதிய    ந ட்புகள். மூத்தகுடிமக்கள்  இது தன்  விருப்பத்தால் கூடும் கூட்டம்.
அன்புக் கூட்டம். .இந்த  ஏற்பாட்டு எண்ணம் ஏற்பட 

காரணகர்த்தா இறைவன். 
இந்த வலைப்பூ சமுதாயத்தில் ஒரு சிரிப்பு ,சிந்தனை 
கல்வி ,கணினி ,அரசியல் ,மொழி என்ற விழிப்புணர்வு 

இந்த உணர்வை ஏற்படுத்திய இறைவன் 
விழா சிறக்க அருள் புரிய பிரார்த்தனைகள்.

No comments: