Saturday, May 2, 2015

எதிர்க்கதுணிவில்லா தேச பக்தர்கள்

நாடு சீரழிய  காரணம்

 மக்களின்  வாழ்க்கைத் தரம் உயர   மக்கள் 

எப்படியும் எதையும் செய்யலாம் என்ற எண்ணம் 

 எங்கும் சிபாரிசு ,பணம் ,லஞ்சம் ஊழல் 

.அதைவிரும்பும் வாக்காளர்கள் /

குழந்தைகளின்  பெற்றோர் /

அதிகாரிகளின் வாழ்க்கை ,
அரசியல்வாதிகள்  கோடிக்கணக்கில்
 செலவு செய்வதை ரசிக்கும் 
கேட்கும்  தலைவர்கள் 

விரும்பும்  பொதுமக்கள் 

பணம் கொடுத்தாலே வாக்கு என்று வாக்களிக்கும்  வாக்காளர்கள் 

நாட்டு துரோகிகள் 

இவைகளை எதிர்க்கதுணிவில்லா  தேச பக்தர்கள் 

துணிந்தவர்களை அழித்து  ஆனந்தம் காணும் 

கூலிப்படைகள் . போதும் நம் பாரத நாடு.
இன்னும் அயல்நாட்டு முதலீடு .
ஆலயங்களின் ஆஷ்ராமங்களின் தேவாலயங்களில் 

பதுங்கி இருக்கும் பக்தர்களின் காணிக்கைகள்.




No comments: