Sunday, March 22, 2015

மனது  என்பது  நிலநடுக்கம் ,
மனது என்பது   கடல் அலை.
மனது நதி நீர் ஓட்டம்.
மனம் ஒருநீர்குமிழ்.

மனம் அலைபாயும்
மனம்  தாவும் .
மனம் காதலிக்கும்
மனம் பேராசைப்படும்
மனம் பொறாமைப்படும்.

   இதெல்லாம்  இல்லா மனம்  வேண்டும் .

எப்படி ?
அதுதான்   இறை பயம்.

இறை தியானம் .

அது  பயிற்சியால்  வரும்.

முயற்சியால்  வரும்.

இறைவனின்  நாம ஜெபத்தால்  வரும்.

இறைவன் அருளால் வரும்.

இயற்கையாக வந்தால்  இறை அருள்.

முயன்று வந்தால் குரு அருள்.


No comments: