Saturday, March 21, 2015

தொண்டரடிப்பொடி ஆழ்வார் .

வையகத்து விந்தைகள்   ,

அவனியின் அதிசயங்கள் 

அவன்  செய்யும்  மாயைகள் .

பூ என்றால்  பூவின் வகைகள்,

பூவை என்றால் அவளின் குணநலன்கள் ,

பூலோக விந்தைகள்.

பகவானின்  படைப்புகள் .

அவனியில்  அவன் படைப்புகள்
 அவன்  செய்யும்  லீலைகள்,

ஆணவத்தால் அழிந்தோர் பலர் .

அன்பால்  உயர்ந்தோர்  பலர் ,

உதவியதால்  ,தொண்டால் 

தெய்வமாகிறான்  மனிதன்.

மானுட சேவையே  மஹேசன்   சேவை.
தாசானுதாசன் .
தொண்டரடிப்பொடி  ஆழ்வார் .




No comments: