Saturday, January 24, 2015

.வைய வாழ்வில் என்றும் இன்பமே.

  இன்பமுடன்  இருக்க ,

இறைவனை  வழிபடுவோம் .

இறைவன்    இருக்கிறானா இல்லையா ?

என்ற எண்ணமே வேண்டாம் .

எண்ணங்கள் மனஓட்டங்கள் ,

சமுதாய ஏற்றங்கள் தாழ்வுகள் 

நியாயங்கள் -அநியாயங்கள் 

இவை எல்லாமே மாயத் தோற்றங்கள் .

இவைகளுக்கு மேல் ஒரு ஆற்றல் 

ஆட்டிப்படைக்கும் இன்ப-துன்பங்கள்.

அகிலத்திலும் நடக்கும் ஆச்சரியங்கள் .

அதுவே வெல்ல முடியா ,
அறிய முடியா ,
தெளிய முடியா 
புரிய முடியா  
புவி இயல் மாற்றங்கள்.
அதுவே இயற்கையின் இறைவனின் அற்புதம்.

ஆற்றல் மிகு மனிதனின் மூப்பு இறப்பே 

இறை சக்திக்கு ஒரு சான்று .

அதை வெல்ல இல்லை இல்லவே இல்லை 
மற்று ஓர்  ஆற்றல்.

மரண நேரத்தில் அவனை நினைக்காமல் 

சதா சர்வகாலமும் அவன் சக்தி அறிந்து 

வழிபட்டால்  

வையக வாழ்வில் என்றும் இன்பமே .




 ஹிந்தி கற்றுக்கொள்ளுங்கள் ;--



insaaniyat -manushyata -इंसानियत -मनुष्यता - மனிதத் தன்மை (உர்து-ஹிந்தி )

majhab --mat -- मज़हब -मत  மதம் உர்து-ஹிந்தி 

naheen  sikhatae ekta. --नहीं सिखाते  एकता -ஒற்றுமை கற்றுத் தருவதில்லை 

toophan -aandhee sunaami sikhate manushy kee ekta .तूफान -आंधी -सुनामी सिखाते  मनुष्य की एकता  புயல் -சூறாவளி மனித ஒற்றுமை கற்றுத்தருகின்றன.

havaayee jahaj kee durghatna ya jahaj ka doobna sikhata -manav ekta.
हवाई जहाज की दुर्घटना  या जहाज़ का डूबना सिखाता -मानव एकता.
விமான விபத்து அல்லது கப்பல் மூழ்குதல் கற்றுத்தருகிறது 
மனித ஒற்றுமை.

badh-dhoop -sardee sab ke barabar.बाढ़ -सर्दी -धूप सब के बराबर.
வெள்ளம் -வெயில் -குளிர் எல்லோருக்கும் சமம்.

shaareerik bandhan -bachche  yutpaadan -antar dharm ke sambhog men bhee barabar.sukh

शारीरिक बंधन -बच्चे उत्पादन -अंतर धर्म के संभोग  में भी बराबर सुख.
உடல் கட்டு -குழந்தை உற்பத்தி -வேற்றுமத உடல் உறவு இன்பம்  சமமே 


swarth sikhata /ahankar sikhaata manushy -manushy men bhed 
स्वार्थ सिखाता-अहंकार सिखाता मनुष्य -मनुष्य में भेद.
சுயநலம் கற்றுத்தருகிறது -ஆணவம் கற்றுத்தருகிறது -மனிதர்களுக்குள் வேற்றுமை.

maaro -kaato apna mazhab badhaao 
मारो -काटो अपना मज़हब बढाओ
அடி-கொல்லு  தன் மதத்தை வளர் 

dhan do to do mandir -masjid 
धन दो तोड़ो मंदिर -मस्जिद 
பணம் கொடு கோயிலை இடி -மசூதி இடி.

aise dharm-vishvaasee ko khuda ya eeshvar  naheenchaahta
ऐसे धर्म विश्वासी को खुदा-ईश्वर नहीं चाहता..
இப்படிப்பட்ட தர்மத்தை கடவுள் விரும்புவதில்லை.
khuda--கடவுள் -ஈஸ்வர் -கடவுள் 


khuda ya eeshvar ke bhakt ho to taaleem yaa shiksha  lo .
खुदा या ईश्वर के भक्त  हो  तो तालीम या शिक्षा लो 
கடவுளின் பக்தன் ஆனால்  கல்வி பேரு 

manush manushy prem -ekta-manavata /insaaniyat ka.
मनुष्य -मनुष्य प्रेम -एकता -मानवता /इंसानियत का 
மனிதருக்குள் அன்பு -ஒற்றுமை -மனிதத்தன்மை 

n to khuda maaph naheen karega ya eeshvar kshama naheen karega.
न तो खुदा माफ न करेगा . ईश्वर क्षमा न करेगा 
இல்லை என்றால் குதா  மன்னிக்கமாட்டார் . கடவுள் மன்னிக்கமாட்டார்.




No comments: