Friday, December 19, 2014

கடவுள்

  இறைவன்
 இரைஅளிப்பவன்.

இகபர சுகம் அளிப்பவன்.

சத்தியமும் அசத்தியமும்

ஜகத்தினில்  காட்டுபவன்.

அஹிம்சையும் ஹிம்சையும்

அவனியில் காட்டி ,

மனதில் ஈவு இரக்கம் கொடுத்தவன்

ஈஸ்வரன்.

ஈஷ்வரனின்  லீலை .
அதி அற்புதம் ;
அதி  அதிசயம்
அதி  ரகசியம்.
அவன் உணர்வு ,
அவன் தியானம்- அதி
பேரானந்தம்.
சிவ-சிவ- என்று சொல்
சித்தம்  சிதறாது.
சிவகுமரனின் ஆராதனை
சிக்கலைத் தீர்க்கும் .
சித்தி விநாயகரின் ஆராதனை பல
சித்திகள் தரும்.









No comments: