Tuesday, November 4, 2014

ஆஸ்திகம்

     இயற்கையின் விந்தையால்
                இறைவனை உணர்கிறோம்.


 அறிவியல்  முன்னேற்றம் ,
அகில உலகத்தின் இணைப்பு.

ஆஸ்தி உள்ளோருக்கு

அறிவியல் ஆனந்தம்.--ஆனால்

அறிவியலால்  அனைத்து ஆசையும்

ஆக்கம் ஆவதில்லை.

அறவியல் ஆன்மிகம் இல்லையேல்

அமைதி க்கு  அலையும்

ஆஸ்திகள் கொண்டோருக்கு
ஆஸ்திகம் ஒரு புகலிடம்.





No comments: