Saturday, November 16, 2013

கார்த்திகை தீபம்.

ஆண்டவன் ;  ஆள்பவன் ;ஆளப்போறவன். 

 ஆண்டவன் என்பது இறந்தகாலம்.

ஆகையால் ஆள்பவனை இறைவனின் பிரதிநிதி என்றனர்.

ஆளப்போறவன் பரம்பரையாக இருந்ததால்

 அவனது தகுதிக்கு முதலிடம்

 தராத  மன்னராட்சியில் எழுச்சியும் வீழ்ச்சியும் .

சிலரின் காலம் பொற்காலமாகவும்

 சிலரின் காலம் கொடுங்கோலன் காலமாகவும்

 இருந்ததை சரித்திரம்  கூறுகிறது.

கொடுங்கோலன் ஆட்சியில் பொன்னும் பொருளும் 

இழந்தோர்   இறுமாப்புடன் வாழ்ந்தோர் 

தங்கள் இன்னல் தீர வழிபட்டது பக்தி இலக்கியம்.

திக்கற்றவனுக்கு  இறைவனே  துணை.

இறைவனே கதி.


பொன்னும் பொருளும் குவிந்திருந்தாலும் 

பொன்னம்பலம் அருளின்றி  இப்பூவுலகில் 

மன நிறைவு இல்லை  என்பதே சத்தியம்.

சொக்கலிங்கம் அருள் பெறவே கார்த்திகை தீபம்.

அன்பே சிவனாக 
,
சிவனே அன்பனாக 


வந்தருளுவானே.


அன்பே சிவனாக 
,
சிவனே அன்பனாக 


வந்தருளுவானே.


அன்பே சிவனாக 
,
சிவனே அன்பனாக 



வந்தருளுவானே.


இன்பம் பெருகிட

 ஆனந்தமே 

வாழ்க்கையாக 

ஆனந்தக் கூத்தாடும் 

தில்லை அம்பல நடராஜனை 

அருணாசலேஸ்வரனை 

நாளும் பணிவோமே.

அன்பே சிவனாக 
,
சிவனே அன்பனாக 


வந்தருளுவானே.







No comments: