Saturday, November 16, 2013

அன்பே சிவனாக , சிவனே அன்பனாக வந்தருளுவானே.

கார்த்திகை  நன்நாளில்

கார்த்திகேயனை கந்தனை

சிவகுமாரனை 

ஆறுதலை உடையோனை
 
ஆறுதலை பாலகனை 

கார்த்திகை நன்னாளில்
 
போற்றி வணங்குவோம்.

முக்கண்ணனை 


முக்தி அளிப்போனை


ஆதி பகவானை 


துரிதவரமளிப்பானை


தும்பிக்கையான் தந்தையை


நம்பிக்கையால் தொழுதால்


துன்பம் வராது காண்.


அன்பே சிவனாக 

,
சிவனே அன்பனாக 


வந்தருளுவானே.


வேண்டியதைப் பெரும் 


வரம் அளிக்கும் 


சிவனை சித்தத்தில் வைத்து


 வணங்குவோமே.


No comments: