Wednesday, April 18, 2012

iraiyanbu -iraisakti-

அகில உலகில் பொருள்
ஆண்டவன் அருள்.
இயற்கையின் சக்தி.
ஆசையை அடக்கும்..
ஆணவத்தை அளிக்கும்.


அதிசயிக்கத்தக்க அறிவியல்.,அகலும்
.மாற்றங்கள் /அழிவு-உண்மை.

இயற்கையின் படைப்புகளிலும்,
அறிவியலின் கண்டுபிடிப்புகளும்.
நிலைத்து நிற்பவை,
நிலைத்து இருக்க ,
பஞ்ச பூதங்கள்,
நிலம்,நீர்,வாயு,அக்னி,ஆகாயம்.


அறிவு ஆற்றல் மிக்க
. மனிதன்,
படைத்த படைப்புகள்,
படுத்தும் சுகங்கள்.
இயற்கையை
மாசு படுத்தும்.
 சாதனங்கள்.
கண்டு பிடிப்புகள்,--மனிதனை
கற்காலத்திற்கே வழி வகுக்கும்.

இயற்கை மாற்றங்கள்,
செயற்கை மாற்றங்களால்,,
மாசு படும் போது,
எஞ்சி இருப்பவை,
இன்னல்களே.

பொருளற்ற பொருளாதார வளர்ச்சி,
வளம் அளிக்கும் மாயை.
பொருளற்றதாக்கிவிடும்.
இயற்கையுடன் இயைந்த இன்பம்,
இறையன்பு.
ஒழுக்கம் தரும் இறையன்பு.

ஒளிரும் அறிவியல்
 இருள், தரும் காண்.

இயற்கையின் சக்தி ,
இறை சக்தி.---அதற்கு
மேலொரு சக்தி இல்லை .
அவனியை ஆட்டிப்படைக்கும் ,
இறைசக்தி.--அதற்கு,
இணை இல்லை காண்.



VINAAYAKAR NAAMANGAL.--vadivangal

  1. प्रणव ज्योति शक्ति विनायक.
  2. पञ्च  मुख विनायक.
  3. सर्प गणपति
  4. नील कण्ठ विनायक
  5. हजार हाथी शक्ति विनायक
  6. अष्ट सहस्र  विनायक
  7. चार सहस्र एक विनायक
  8. कर्पक विनायक
  9. गणपति.
  10. द्विज गणपति
  11. एक दन्त गणपति.
  12. गज कर्ण गणपति.
  13. लम्बोदर
  14. विकट रूप गणपति.
  15. विघ्न राज गणपति
  16. धूम केतु
  17. गण अध्यक्ष
  18. बालचन्द्र
  19. गजानन
  20. वक्रतुण्ड्
  21. सूर्पकर्ण
  22. हेरम्ब गणपति
  23. स्कन्द पूर्वज
  24. सिद्धि विनायक
  25. परम् विनायक.
  26. आनन्द नर्तन गणपति.
                                   गणपति के रूप
   விநாயகர் வடிவம்

மிருகம் ,மனிதன் ,பூதம்,

மிருக வடிவம் ==தலை,காது,தும்பிக்கை.
மனித வடிவம்==கண்கள்,புருவங்கள்.
பூத வடிவம்====பருத்த கால்கள்
தேவ வடிவம்==இரண்டுக்குமேற்பட்ட கரங்கள்
   விநாயகர் சரணங்கள்==அறிவு தருபவை.
தொந்தி======அனைத்து உலக உயிர்கள்
ஐந்து கரங்கள்===பாசக்கரங்கள் --படைப்பு
அங்குசம் ==அழிவு.
உடைந்த தந்தம்---பாதுகாப்பு.
தும்பிக்கை---மறைத்தல்
மோதகக் கரங்கள்---கிருபை
பற்கள்--பர,அப ர  ஞானம்
முக்கண்கள்==சூரியன்,சந்திரன்,அக்னி
அபூர்ண சந்திரன் ===அறியாமை போக்கி ஞானம் தருபவர்.
நாகாபரணம்==குண்டலினி சக்தி.
யானை முகம்==சக்தி 
பஞ்ச ஸ்வரூபி 
நாபி==பிரம்மா ஸ்வரூபம்
முகம்==விஷ்ணு 
இடது பாகம்==சக்தி ஸ்வரூபம் 
வலது பாகம்==சூரிய ஸ்வரூபம்
முக்கண்கள் ==சிவ ரூபம்






Saturday, April 14, 2012

anbum panbum

அன்பு  பக்தியால் அசம்பவத்தையும் சம்பவமாக்கலாம் என்பது ஆன்மிகம்.
அறிவால் தான் சாதனைகள் ,கண்டுபிடுப்புகள் சாத்யமாகும் என்பது அறிவியல்.
இதற்கும் மீறிய சம்பவங்கள் மனிதனின் மனத்தில் பக்தியையும் ,ஆன்மீகத்தையும் வளர்க்கின்றன.
மனிதனின் நாடிகள் பற்றிய நிலையான கருத்துக்கள் இன்றுவரை அறிவியல்
ஆராய்ச்சியாளரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
மருத்துவ உலகம் பல விந்தைகள் கொண்டது.
பிரபல மருத்துவர்களே வியக்கும் அளவிற்கு அதிசயங்கள் நடந்துள்ளன.
அறிவியலில் எண்ணங்களில் புதுமைகள் பல ஏற்பட்டாலும்
மனிதன் மன அளவில் பாதிக்கப்பட்டவனாகவே உள்ளான்.
புதியன புகுதல்,பழையன கழித்தல் ,கழிதல்,என்பது இயற்கையின் தத்துவம்.
இந்த தத்துவம் மனிதன் மனத்தில் சஞ்சலத்தை உண்டுபண்ணுகின்றன.
தோற்றங்கள் பிரியாமல் இருந்தால்,மறையாமல் இருந்தால்
அன்பும் பண்பும் நிலைத்து இருக்கும்.
மாற்றங்கள் அன்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
வளர்ச்சி மனிதனின் பண்பை மாற்றுகின்றன.
ஒரு வீட்டில் இருக்கும் பண்பு,தெரிவிற்கு வரும்போது மாறுகிறது.
ஊரைவிட்டு வேறு ஊருக்கு செல்லும்போது மாறுகிறது.
மாநிலம் விட்டு மாநிலம் ,நாடு விட்டு நாடு செல்லும் போது மாறுகிறது.
அன்பு மாறுமா? என்றால் மாறுகிறது.
ஜாதிப்பற்று,இனப்பற்று,மொழிப்பற்று,தேசப்பற்று,தெய்வப்பற்று,மதப்பற்று,
அனைத்திலும் ஒரு சகிப்புத்தன்மை ஏற்படுகிறது.
அதற்குத்தான் கிணற்றுத்தவளையாக இருக்கக்கூடாது.பூனை கண் மூடினால்
பூலோகமே இருண்டது என்பதுபோல் இருக்கக் கூடாது என்றனர்.
வையகம் வாழ்க,வாழ்க வளமுடன் என்ற பற்று
பரந்த பற்று.
உயர்ந்த பண்பு.
தேசப்பற்று  குறுகிய பற்று உள்ளவர்களிடமிருந்து,
நாட்டை,மொழியை .பண்பாடை காப்பாற்றும்
குறிக்கோளுடன் கூடிய அவசியமான மிக உயர்ந்த அகப்பற்று.
புறப்பற்று வாழ்வதற்காக.
அகப்பற்று மன அமைதி.;மன நிறைவிற்காக.

Thursday, April 12, 2012

நந்தன  ஆண்டு , நமசிவாய
என்ற பஞ்சாக்ஷரம் ஜபித்து,
அன்பே சிவம் என்று ஆனந்தக்
கூத்தன் அருள்பெற வேண்டி.
ஆழ்மன  வாழ்த்துக்கள்.
நாமகள் நாயகன் நீலமேநியான்.
ஆண்டாளின் அன்பன்,
அருளமைதி தரும்
கீதை நாயகன்
தனம் தந்து,
தரணியில் தரமாக வாழ,
அருள் புரிய வாழ்த்துக்கள்.
கல்விக்கடவுள் கலைமகள்.
செல்வக்கடவுள் அலைமகள்.
சக்திதரும் மலைமகள்.
முப்பெரும் தேவிகளின்
க்ருபாகடக்ஷம் பெற்று,
சீரும் சிறப்புமாய்.
சீலமாய் வாழ,
நந்தன ஆண்டு,
நலம் பெற வாழ்த்துக்கள்.

Wednesday, April 11, 2012

muthumoli kaanchi -lokoktimala-tamil se hindi

तमिल साहित्य अमूल्य  उपदेशों से भरा पड़ा है.इनमें एक है मुथुमोलिक्कांची. इस ग्रन्थ के कवि हैं कूडलूर किलार.


इस ग्रन्थ की विशेषता है-एक ही वाक्य  की कविता.यह कहावत के सामान है.

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்  ஓதலின் சிறந்தன்று ஒழுக்கம் உடமை
. अनुवाद
बहुत बड़े संसार में विद्याध्ययन से अनुशासन की बड़ी आवश्यकता है.वही बड़ी असली  संपत्ति है.

२.संतान भाग्य ही बड़ा भाग्य है.

३.लोक व्यवहार  के अनुसार चलने में ही बड़प्पन है.
४.दूसरों की सेवा में ही नाम मिलेगा.
५.मन है तो मार्ग है.
६..कम खाओ ;दीर्घ आयु पाओ.
७.अत्याचारी के शासन में रहने से आदमखोर के जंगल में जीना श्रेयस्कर है
८.वर्त्तमान के सुखी,भविष्य में भी सुखी.
९.सुरक्षित जीवन के चाहक धर्म-और क़ानून नहीं तोड़ेगा.
१०.जो निडर और साहसी है,उस पर गुस्सा होना बेकार है.




 

education leads indiscipline.

அன்பு அல்லது பற்று இன்றி எந்த ஒரு செயலும் செய்து ஜெயமடைய முடியாது.
துருவன்  தன் விருப்பத்தை பூர்த்திசெய்ய தவத்தில் மெய்மறந்தான்.பிரஹலாதன் தன் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என சிந்திக்கவில்லை.இறைவன் நாம ஜெபமே அவனைக்காப்பாற்றி தந்தையின் செருக்கை அழித்து தந்தைக்கு மோக்ஷமளித்தது.
துருவன் தன் தந்தையின் மடியில் அமர தவம் செய்தான்.பிரகலாதன் தந்தையின்  செருக்கு ஒழிய இறைநாபம் சபித்தான்.
முருகப்பெருமான் தன் தந்தைக்கு உபதேசம் செய்தான்.
நமக்கு ஆன்மிகம் அனைத்தையும் போதிக்கிறது.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என குடிகாரத்தந்தையுடன் சேர்ந்து குடித்து
கும்மாள மிட்டால்   அப்பா விற்குப்பிறந்த நல்ல பிள்ளை என்று பாராட்டுமா ,
அப்பா தான் இப்படி பிள்ளை வீட்டு நிலை அறிந்து பொறுப்பா நடக்கக் கூடாத என்றுதான்  கூறுவார்.ஆகையால் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பது
உயர்ந்த குணங்கள் ஞானம் ,சத்யஷீலம்,நேர்மை,நன்னடத்தை உள்ள தந்தையின் சொல் கேட்பது.
நேற்றைய செய்தி  குடிகாரத் தந்தையின் தவறா இச்சையால் மகள்கள் இருவர்
அவரைக்கொன்றனர். இதுதான் தர்மம். நியாயம்.தவறு செய்தவன் தந்தையானாலும் பொறுக்க முடியாது.
நமது நாட்டில் கற்பழிக்கும் கயவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க சட்டமில்லை.தவறு செய்பவர்கள் மீண்டும் மீண்டும் தவறு செய்கின்றனர்.
          குடிகார ஆசிரியர்களை உடனடியாக வேலை நீக்கம் செய்தால் கல்வித்துறை சீராகும்.
தனிவகுப்புகள் நடத்தி மதிப்பெண் வழங்கி ,தனிவக்குப்புக்கு செல்லாத நல்ல மாணவர்களுக்கு குறைந்த மதிப்பெண் வழங்கும் ஆசிரியர்கள் பாராட்டப்படுவதால் கல்வித்துறை எப்படி முன்னேறும்.
பணம் இருந்தால் அந்த மாணவனுக்கு வருகைப்பதிவேடில் இருந்து அனைத்திலும் சலுகை.இதைக்கானும் மாணவனிடம் ஆசிரியர்கள் எப்படி
மரியாதை பெறுவார்.
கல்வி என்பது பணத்திற்கு மதிப்பளிக்கிறது.இன்றல்ல. நமது வரலாறே அப்படித்தான்.
     இந்நிலை தற்போது மாறுவது போல் இருந்தாலும் ஏழை மாணவன் /பணக்கார மாணவன் என்ற ஏற்றத்தாழ்வுகள்  ஏற்றம் அடையும் பொது  சமச்சீர் கல்வி ஏட்டளவில் தான்.
அதிக மதிப்பெண் பெற்ற தாய் மொழி வழியில் படித்த மாணவன் உயர் கல்வியில்  தற்கொலை செய்து கொள்கிறான்.காரணம் ஆங்கிலம் புரியவில்லை.இதைவிட நமது கல்விமுறைக்கு அவமானம் எதுவும் இல்லை.




Tuesday, April 10, 2012

aaththikam vetrinadai.

அன்பும் ஆண்டவனும் அருளும் பக்தர்களுக்கு  கிடைத்தாலும் ,


அராஜகம் செய்பவர்களுக்கு தண்டனை
 தாமதமாகக் கிடைப்பதால்
சிலருக்கு இறைவன் மேல்
அவன் நியதியின் மேல்
 சற்று கோபமே ஏற்படுகிறது.
இதற்கு சரியான சமாதானம்
,விளக்கம் ஏற்புடையதாக உள்ளதா
 என்று பார்க்கும் பொழுது  இறைவன் படைப்பில்
 சக்திசாலிகளுக்கு தான் பயந்து வாழ வேண்டியுள்ளது.
உடல் வலிமையை எடுத்தால் பலமில்லாதவர்கள்
 அஞ்சித்தான் வாழ வேண்டியுள்ளது.
ஏழ்மையில்  உள்ளவர்கள்
 பணம் படைத்தவர்களுக்கு
 அஞ்ச வேண்டியுள்ளது.
இது ஆண்டவன் எழுதிய தலை  எழுத்து.
அவன் பெற்றோர் செய்த புண்ணியம்.
ராஜயோகம்,பூர்வ ஜன்ம புண்ணியம்.
பாவம் இதுதான்.
வேறுகாரணம்  ?
அறிவு,முயற்சி,உழைப்பு,.
இருப்பினும் முயற்சியால்
ஒருவர் பாடமுடியவில்லை.
சித்திரம் தீட்ட முடிவதில்லை.
இன்னும் பல கலைகள்
பல மொழிகள் katraalum
அதே நடையில் பேசும் திறன்.
புரியாத மனிதர்கள்
தெளிவுபெற முடியவில்லை.
மிஞ்சுவது ஆத்திகவாதம் அதிகம்.
நாத்திகவாதம் குறைவு.
ஜனநாயக முறைப்படி
ஆத்திகம் வெற்றி நடைபோடுகிறது.
நாத்திகம் பதுங்கி திடீரென்று ஓலமிடுகிறது.

Monday, April 9, 2012

muthumolik kaanchi.== kahavat maala(tamil to HIndi.


முதுமொழிக்காஞ்சி.

मुतु मोलिककांची.

यह पतिनें कील kanakku  ग्रंथों में एक है.
इसमें एक ही वाक्य में  श्रेष्ठ मनुष्य बन्ने का मार्ग है. 

शोरगुल की दुनिया में विविध विषयों के ज्ञान प्राप्त करने से मनुष्य के लिए बड़ी विशेष  बात है अनुशासन.

शिक्षा से अनुशासन का महत्व है.

२.
एक  व्यक्ति  से प्यार  करने से मनुष्य की विशेषता और श्रेष्ठता 
उसके दुखों को  दूर करने में है.

दुखी मनुष्य का दुःख दूर करना मनुष्य धर्म है.

३.
सीखी सीख  का पालन ही बड़े मेधावी होने से श्रेष्ठ है.सीखी मार्ग पर चलना ही उत्तम है.
४.
दानी बनकर जीने से ईमानदारी से वचन का पालन करना और कर्म करना,सत्यवादिता   ही श्रेष्ठ गुण है.
नीरोग जीवन ही जवानी के सुखानंद से श्रेष्ठ है.
६.




Sunday, April 8, 2012

ANBE ANDAVAN--PRARTHTHANAI.

MANITHANUKKU AANDAVAN SILA AATRALKALAI KIDUTHTHULLAAN.ATHU MANITHA SEVAIKKE.
மனிதனுக்கு தன் பதவியால் செய்யும் உண்மையான சேவை,அவனுக்கு ஒரு தன்னிறைவைத்தரும்.ஆத்மா சந்தோசம் அடைந்தால் பரமாத்மா
மனதை மகிழ்ச்சி உள்ளதாக மாற்றுவார்.மனக்கவலை அல்லது மனச்சஞ்சலம் அல்லது மனதில் ஏற்படும் தீய எண்ணங்கள்  அதனால் ஏற்படும் மன நிறைவின்மை மனிதனை உடல்.கடமை உணர்வு ,நேர்மை சத்தியம் அனைத்தையும் பாதிக்கச் செய்யும்.குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி எது என்ற கவியின் திரைப்பட பாடல் பொய்யாகாது.என்னதான் சுவிஸ் வங்கியில் பணம் குவிந்தாலும் நிம்மதி என்பது மனிதர்களுக்கு செய்யும் உண்மையான தொண்டால் தான் ஏற்படும்.
தனக்கென பல கோடியில் ஒரு வீடு கட்டி வால்பதை வாடா பல குடும்பங்கள் வாழ குறைந்த வாடகையில் குடியிருப்புகள் கட்டித்தந்து பெயரை நிலைத்து இருக்கச் செய்யலாம்.

ச்விச்ஸ் வங்கியில் இருக்கும் கருப்புப்பணம் ஏழை மாணவர்களின் கல்வி உதவித்தொகையாக குறைந்த வட்டியில் பயன் படுத்தலாம்.
மருத்துவத்திற்கு உதவலாம்.

இவ்வாறு உதவ முன் வருபவர்களுக்கு பூலான் தேவிக்கு கொடுத்தது போல் பொதுமன்னிப்பு வழங்கலாம்.
மனிதனுக்கு சேவையே மகேசனின் சேவை.
நர சேவா நாராயணுக்கு சேவை.
மனிதனுக்கு சேவை செய்ய மனித குணம் வேண்டும்.மனிதத் தன்மை வேண்டும்.
மனிதர்களின் மேல் அன்புவேண்டும்
தன்னலம் கருதா அன்பாலும் .தொண்டுள்ளத்தாலும் ,
பரோபகரத்தாலும் ஏற்படும் மனமகிழ்ச்சியாலும்,மன நிறைவாலும்
மனிதன் ஆண்டவனின் அன்பும்,அருளும் பெற்று,
நோய் நொடி இன்றி,அவ்வாறு நோய்கள் வந்தாலும்
உரிய மருத்துவர் கிடைத்து உரிய சிகிச்சை பெற்று
நலமுடன் வாழலாம்.
வாழ்க வையகம்.
மக்கள் மனதில் மனித நேயம் மனிதத் தன்மை வளர
பிரார்த்திப்போம்.
கள்ளப்பணம்,-- அரசியல்.இரக்கமற்ற படு கொலைகள்,
தற்கொலைகள் ,கடத்தல்,போதைப்பொருளுக்கு அடிமை ஆதல் போன்ற வை
ஒழிய பிரார்த்திப்போம்.
ஆண்டவன் ஆளுநர்கள்,அதிகாரிகளுக்கு உரிய பாடம் கற்பித்து அசோகர் சக்கரவர்த்தி போல் நல்லது செய்ய மனமாற்றம் அளிக்கட்டும்.
உண்மை நேர்மை யாளர்களுக்கு சக்தியளிக்க பிரார்த்திப்போம்.
அன்பே ஆண்டவன்.


Saturday, April 7, 2012

GOD IS NOW HERE.WATCHING EVERY ONE'S ACTIVITIES.

I READ AN ARTICLE ABOUT GOD IN A BLOGGER
.HE HAS WRITTEN THAT
HE IS NOT BELEVING THE GOD.
WHY?
HIS ANSWER IS   ALL ARE SAYING GOD IS EQUAL
.BUT
 WHY THESE IMMORAL ACTIVITIES
 ARE GOING IN THIS WORLD.
I COMMENTED THIS ARTICAL THAT HE IS PUNISHING THEM IN HIS OWN WAY.
I THINK  MY SELF ---IS THIS SATISFIED THAT BLOGGER?

NEXT DAY 

I WENT TO  TIRUPATHY
 SPENDING MORE MONEY THROUGH A PRIVATE TRAVELS.
ONE DAY PACKAGE TOUR.
 FOR QUICK DHARSHAN.I STAND ON A.Q  FOR RS.300/- TICKET AT 9.00 PM..
.REACHED THE TICKET
COUNTER AT 1.45 P.M
.I GOT DHARSAN AT  5.OOPM OR 6.00.PM.,

AS A HUMAN NATURE I ASKED NEAREST Q
.HOW MUCH  FOR THIS Q.?
WHEN YOU
BOUGHT THIS TICKET
.HE TOLD THE VALUE OF THIS Q. TICKET IS RS.50
.I BOUGHT THIS AT 2.30.
P.M.,/

THIS IS MY 34TH VISIT TO TIRUPATHY
.TILL 33 TRIPS MY EXPENDITURE IS VERY VERY LESS
.
.THIS TIME I SPENT MORE MONEY
 BUT  MY GRAND CHILDREN DID NOT GET ANY FOOD
 FROM MORNING 9.00 TO 6.00P.M.,
I WAS ANGRY WITH  DEVASTAANAM OFFICIALS.
 THE ARRANGEMENTS ARE NOT GOOD.
THEY ARE SUPPORTING ILLEAGAL VENDORS.
SOME ARE GETTING ETC., MONEY
ALLOWING THEM IN SHORT WAY.IN THE  NAME OF GOD. GETTIG BRIBE.
 DEVOTEES ARE CHEATED BY
THE TEMPLE AUTHORITIES.
 IRREGULAR Q
.THERE IS NO DISCIPLINE .
THEY ARE LIKE CATTLES.
IN THE Q  IS NOT FORMED WELL
.UNCIVILIZED DEVOTEES.AND SO ON.
REALLY THESE THINGS ARE HAPPENING THERE.

ANY WAY I FINISHED DHARSHAN AND REACHED TIRUCHAANOOR.
 I BOUGHT ONLY RS.10/-TICKETS
.MY Q IS MOVING FAST.
NEAREST Q IS WAITING FOR DHARSHAN.
HE ASKED ME THE SAME QUESTION WHAT I ASKED IN TIRUMALAI
I TOLD ---.JUST NOW I GOT THIS TICKET 10 MINUTES BEFORE
.HE TOLD I BOUGHT THIS RS.40/-TICKET BEFORE FOUR HOURS
.YOU WERE LUCKY.
OTHER MAN WAS SHOUTED,
 IN THIS TEMPLE EVERY THING IS FRAUD
.THE GOD DIVIDED THE PEOPLE  RICH,RICHER,RICHEST.POORPOORER POOREST.

IN THAT CROWD ON GENTLE MEN TOLD GENTLY,THIS IS ईश्वर  प्राप्त कर्मा.I.E.,
OUR DEEDS TO GET THE GOD.
ALTHOUGH MANY PERSONS HAVE MONEY.THEY WANT TO VISIT THE TEMPLES.ONE AFTER ONE OBSTACLES
STOPPED THEM FOR DHARSHAN.
SO,MONEY SPENDING ALONE NOT GIVES DHARSHAN,GOD'S GRACE AND MERCY NEEDED.
YOU PRAY AND DO YOUR DUTIES.
GOD WILL GIVE AWARD OR PUNISHEMENT DEFINITELY
.BUT YOU DON'T THINK ITALSO.
TSUNAMY OR EARTHQUAKE OR STORM OR ACCIDENT,
RESTLESS MIND,DISEASE  ARE IN THIS WORLD.
BUT YOU SAVED.
TODAY YOU GOT LATE DHARSHAN AND ALSO QUICK DHARSHAN.
THIS SHOWS EXIST OF GOD.

Friday, April 6, 2012

kaadhal.

காதல்  என்பது  கலியுகத்தில்  வந்த களங்கம்  என்றும் ,
மிகவும் பாவமான செயல் என்றும் கதறுகின்றனர்.
ஒருவரிடம்  மகாபாரத்தில் மூன்று அரச குமாரர்களை
போரிட்டு கடத்திவந்து திருமணம் செய்துள்ளனர்.
சிவபெருமானை  விரும்பிய பர்வத ராஜகுமாரியின்
தந்தை தக்ஷனுடன் போரிட்டுள்ள கதை.
முருகன் வள்ளிக் குறத்தியை மணந்த கதை.
 ஆண்டாள்,மீராவின் காதல் கதை .
இந்திய மன்னர்கள் அரசகுமரிகளுக்காக போரிட்ட கதை.
நளன் தமயந்தியை மணக்க சுயவரம் நடத்திய போது,
தேவர்கள் நளன் உருவமெடுத்து  வந்த கதை.
துஷ்யந்தன் சகுந்தலா காதல் கதை,
கிருஷ்ணனின் பாமா ,ருக்குமணி கதை.
நமது இந்திய வரலாற்றிலும்,புராணங்களிலும் ,சங்ககால
தமிழ் இலக்கியங்களிலும் இல்லாத  காதலா,
கலியுகக் காதல்.
அமராவதி- அம்பிகாபதி   காதல்.
குண்டலகேசி  கள்வனின் மீது கொண்ட காதல்.
இந்திரன் அகல்யாவின் மோகத்தால் செய்த தவறு.
காதல்-மோகம் இதுதான் இலக்கியம்.
நாட்டுப்பற்று நாட்டின் மீது காதல்.
காதலே தான் உலகத்தின் இயக்கம்.

Tuesday, April 3, 2012

unmai nilai. real position.

அன்புள்ள உள்ளங்களே,உள்ளம் சார்ந்த நன்றி.அன்பும் ஆசிகளும்.எங்கும் அன்பு அன்பு அன்பு.  ஆண்டவன் அன்பு நிறைந்தவன்.அன்பர்களுக்கு அருளும் தீர்க்க பந்து.தீன பந்து.
அவன் ப டைத்த உலகில் பெருங்கடல் தாகம் தீர்க்காது.ஆனால்,உணவளிக்கும்.விலை உயர்ந்த முத்துக்கள் அளிக்கும்.உணவுக்கு ருசி தரக் கூடிய உப்பு அளிக்கும்.அதன் நீர் ஆவி ஆகி நல்ல குடிநீராக மாறி பொழியும்.
அதை ஒரு கவிஞர்  அரசாங்கம் வரி  வசூல் செய்வதும் நல்லது செய்வதும் மேகம் மழை  பெய்வது  போல் நன்மை வெளிப்படையாகவும்,வரி வசூலிப்பது
நீர் ஆவி ஆவது போன்று மக்கள் உணராதவாறு இருக்கவேண்டும் என்று ஹிந்தி ஈரடி ஒன்றில் கூறி உள்ளார்.
ஆனால், இன்றைய அரசியல் நடுத்தர மக்களையும்,ஏழைகளையும் கண்டுகொள்வதே  இல்லை.
பணக்காரர்கள் பகுதியில் அணைத்து வசதிகள் சுத்தம் சுகாதாரம்.ஆனால் ஏழைகள் பகுதிக்கு சாலை வசதிகள்,குடிநீர் வசதிகள் இல்லை.
பணத்தாசையால் புதிய  நகரங்கள் உருவாகின்றன.அங்கு அடிப்படை வசதி,கழிவுநீர் செல்லும் வசதி,குடிநீர் வசதிகள்,போக்குவரத்து வசதிகள்
அரசாங்கம் எதுவும் செய்வதில்லை. காரணம் அரசாங்கம் கட்டடங்கள் காட்ட அனுமதிக்கிறது.வரி வசூலிக்கிறது.பணக்கார்கள் வாழும் பகுதிக்கு முன்னுரிமை வழங்கி பராமரிக்கிறது.போயஸ் கர்டனிலோ,கோபாலபுரத்திலோ,கிரீன் வேய்ஸ் சாலை யிலோ,சாக்கடை நாற்றம் ஆண்டுக்கணக்கில் பராமரிக்கப்படாமல் இருக்குமா/?ஆனால் மக்கள் அதிகம் வாழும் மடிப்பாக்கம் போன்ற பகுதிகளில் சாக்கடை நாற்றம்.

முதலில் அரசாங்கம் மக்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தால் சாக்கடை,சாலை வசதி செய்த பின் தான் வீடுகள் கட்ட அனுமதிக்கவேண்டும்.
ஆனால் வரிவாங்குவது முதலில்  அடுக்ககம் கட்டும் அனுமதி முழுவதும் ஊழல்.வீடு வாங்க கடன் அளிப்பதும் ஊழல். வாங்கியவர்கள் படும் அவதி சொந்த வீடு வாங்கவேண்டும் என்ற ஒரே ஆசைக்காக பில்டிங் ப்ரோமோடர்கள் சொல்வதெல்லாம் கேட்டு விதிக்கு புறம்பான வீடுகளுக்கும் கடன்.
தனக்கு கிடைக்கும் கைஊட்டலுக்காக அங்கீகரிக்கப்படாத  இரண்டாம் தளம் ,
மூன்றாம் தளத்திற்கும் கடன்.உண்ணாமல் உடுக்காமல் எந்தவித மகிழ்ச்சியும் 
இன்றி சொந்த வீடு வாங்கி ஒய்வு பெரும் காலத்தில் பெண்ணின் திருமணத்திற்கோ  அல்லது வேறு காரனங்களுக்கோ விற்கும் பொது தான் 
இந்த ஊழல் பூதாகாரமகிறது..இதற்கு யார் பொறுப்பு.
ஊழல் செய்யும் அதிகாரிகள/ஆசையால் எதுவும் சிந்திக்காமல் வீடுவாங்குபவர/
அந்த அங்கிகாரம் இல்ல பகுதிக்கு மின்வசதி,வீட்டுவரி,தந்நீர்வரி,எல்லாம் வசூலிக்கும் அதிகாரிகள/கடன் கொடுத்த அதிகாரிகளா/அரியல் வாதிகளா/
கட்டிடடம் கட்டும் வளர்ச்சியாலர்களா//
வேதனையுடன் ஒரே மகிழ்ச்சி சொந்தவீடு.
நேர்மை,நியாயம் பேசும் அரசியல் ஆட்சியாளர்களே இதற்குப் பொறுப்பு.
ஓட்டளிக்கும் மக்கள்.சொந்தவீடுவாங்கும் ஆசையால் ஏமாளிகள்.
வாங்கவில்லை என்றாலும் ஏமாளிகள்.
இதுதான் உண்மைநிலை.உலகம்.



Sunday, April 1, 2012

anbu manithanin panbu parantha anbu vendum.

அன்பு  என்பது  குறுகியதா?
பரந்ததா?
 வினா எழுகிறது.
அன்பு என்பது இருவருக்கு மட்டுமே.
அதில் மூன்றாமவருக்கு இடம் இல்லை.
இது குறுகிய அன்பு.
வையாக வாழ்க என்பது பரந்த அன்பு.
எனது நாடு வாழ்க .
என்பது  குறுகிய அன்பு.
எனது ஊர் வாழ்க என்பது
நாடு வாழ்க,என்பதை விட இன்னும்
அளவு குறைந்த அன்பு.
எனது குடும்பம் மட்டும் வாழ்க என்பது,
அன்பு சுருங்குகிறது.
ஒரு கணவன்-மனைவி
காதலன்-காதலி
என்ற அன்பில் மூன்றாமவருக்கு
இடமில்லை.
அந்த  அன்பில் ஒருவர் மற்றவரின்
நலனில் அக்கறை கொள்கின்றனர்.
தன் காதலியை அல்லது காதலனை
மற்றவன் விரும்புவது எரிச்சலை ஏற்படுத்தும்.
தன் குழந்தையின் அழகு,மழலைப்பேச்சு,
விளையாட்டு,நடை,ஓட்டம் என்பதை,
மற்றவர்கள் ரசிப்பது புகழ்வது பிடிக்கும்.
இந்த அன்பு சற்று விரிவடைகிறது.
அன்பு பற்றாக மாறும்.
தேசப்பற்று.
மொழிப்பற்று.
சமுதாயப்பற்று.
இனப்பற்று.
ஜாதிப்பற்று.
மதப்பற்று.
பற்றுகளும் விரிந்து,
பறந்து,குறுகிய தாகிறது.
ஆகாயம் போன்று ஒரே நிலையில்
எல்லையில்லா அன்பு வேண்டும்.
பெருங்கடல் போன்று ஆழ்ந்த அன்பு வேண்டும்.
காற்றுபோல் அனைவர்க்கும் உயிர் அளிக்கும்
அன்புவேண்டும்.
சுயநலமில்லா பொதுநலம் காக்கும் அன்பு வேண்டும்.
பொறாமை இல்லாத,ஆணவம் இல்லாத,பேராசை இல்லாத.
காமக் குரோதம் இல்லாத அன்புவேண்டும்.பற்றுவேண்டும்.
நடுநிலையான அன்புவேண்டும் .
நேர்மையான அன்புவேண்டும்.
மனிதாபிமானம் மிக்க மிகப்பரந்த அன்புவேண்டும்.
இறைவன் பெயரில்.இறைவன் உள்ளான் என்று கூறும்
அனைவரும் மனிதத்தன்மை உள்ளவராக வேண்டும்.
இனக்கலவரம்.மதக்கலவரம் என்று மனிதனை
பிரிவு படுத்தும்,மனித நேயத்தை அளிக்கும்
குறுகிய  இறைப்பற்று ஒழியவேண்டும்.
இறைவன் என்றாலே மாற்றுக்கருத்து ஏற்படக் காரணமே,
மதவாதிகள் ..
இறைவன் உள்ளான் என்பதை யார்ம மறுக்கவில்லை .
இறைவன் அனைத்து உலகைக் காக்கிறான் என்பதில்,
மாற்றுக் கருத்து இல்லை.
இறைவனுக்கு முன் அனைவரும் சமம் என்பதிலும்,
வெற்றுக்கருத்து இல்லை.
இறைவன் சர்வ வல்லமை படைத்தவன்
என்பதிலும் கருத்து வேறுபாடில்லை.
இறைவன் உருவமற்றவன் என்பதிலும்
மாறு பட்ட கருத்தில்லை.
அருவமும் உருவமும் ஆகி என்கிறது ஹிந்து மதம்.
தூணிலும் துரும்பிலும் இறைவன் உள்ளன் என்கிறது
ஹிந்துமதம்.
கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவளிப்பவன்,
இறைவன் என்கிறது.
இயற்கையின் சக்தி இறைவன் .
இயற்கையின் படைப்புகள் அதிசய மிக்கவை.
ஆழ்கடல் சிப்பிக்குள் முத்து.
வண்ண வண்ண பறவைகள்.
வண்ண வண்ண மலர்கள்.
முட்கள்.நீரோடைகள்.
நீர்வீழ்ச்சிகள்.
ஆறுகள்.
இவை குறிப்பிட்ட ஒரு மதவாதிகளுக்கோ,
மொழி பேசு பவர்களுக்கோ ஆண்டவன் படைக்கவில்லை.
மனிதனுக்கு மட்டுமே பேராசை கொடுத்துள்ளான்.
பல மனோபாவங்களைக் கொடுத்துள்ளான்.
சுய நலன்களைக் கொடுத்துள்ளான்.
பொதுநல,சேவை செய்யும் மனப்பான்மையும்
கொடுத்துள்ளான்.
நேர்மை,மனிதனை மனிதனாக்க
மனிதததன்மை
கொடுத்துள்ளான்.
இறைவா!