Wednesday, February 15, 2012

religious harmony -

அல்ஹம்துலில்ல்லாஹ் -எல்லாப்புகழும் இறைவனுக்கே.
லா ஹவ்ல வள குவ்வத்த இல்லா பில்லாஹ் --நன்மைகளை செய்வதும் தீமைகளைத் தவிர்த்துக் கொள்வதும்,மேன்மையும்மகத்துவமும் மிக்க ஏக
இறைவனின் உதவி இன்றி செய்ய இயலாதவை.


பாபர்  தன் மகன் ஹுமாயுனுக்குக் கூறிய அறிவுரை:------
௧.எவ்விதமான சமய வெறுப்பும் இல்லாமல் இருக்கவேண்டும்.
௨.ஒவ்வொரு ஜாதியரோடும் நீதியுடன் நடந்து கொள்ளவேண்டும்.
௩.கோயில்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
௪.இஸ்லானிய நெறியை மேலோங்கச்செய்ய அன்பெனும் வாளே பயன் படுத்த
வேண்டும் .
௫.மார்க்க விஷயத்தில் ஷீய,சுன்னா சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை பொருட்படுத்தாதே.
திப்பு
சூல்தான் பிரகடனம்------
குரான் நற்காரியங்கள்  செய்யும் பொது மட்டும் போட்டி போட்டுக்கொண்டு செய்யச் சொல்கிறது

குர் ஆனின் கோட்பாட்டின்படி சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இறைவன் ஒருவனே,அவனுக்குப் பல பெயர்கள் உண்டு.அந்த ஒரே இறைவனிடம் சரணடைகிறோம்.

மைசூர் ராஜ்யத்தில் உள்ளோருக்கு மதவேற்றுமை,ஜாதி வேற்றுமை,வர்க்க வேற்றுமை,ஆகியவை சட்ட விரோதம்.
இந்த அறிவிப்பை சிருங்கேரியின்  பீடாதிபதி மனப்பூர்வமாகப் பாராட்டினார்.

மத நல்லிணக்கம் பாரதத்தில் அனைத்து மக்களிடம் காணப்பட்டது.

ஆதாரம்:-
எம்பால் தஜம்முல்முஹம்மது.---இஸ்லாம் காட்டும் சமய நல்லிணக்கம்.
-



No comments: