Tuesday, February 14, 2012

islam anbu

ஒ மக்களே! -சாந்தியை பரப்புங்கள்.ஒவ்வொருக்கொருவர் சாந்தியையும் சமாதானத்தையும்,கொண்டு நற்செய்தி கூறிக்கொள்ளுங்கள்.
பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்.உறவினர்களின் பண்டங்களை கௌரவியுங்கள்.மனிதர்கள் உறங்கும் வேளைகளில் இறைவனை வழிபடுங்கள்.நீங்கள் சாந்தியுடன் நுழைய து உதவும்.

எல்லா மதத்தினரும் கூடியிருந்த இனிய நேரத்தில் நாயகம் (ஸல்) அவர்கள்
செய்த போதனை.
மதங்கள் மனிதர்களை காக்க. வெறுக்க அல்ல. இதற்கு இந்த உரையே எடுத்துக்காட்டு.


No comments: