Tuesday, January 31, 2012

pyaar

प्यार

प्यार  तो मनुष्य को जीने और मरने का मार्ग दिखाता है.
वास्तविक प्रेम जान की परवाह नहीं करता.
प्रेम जिलानेवाला है.अपने प्रेमी या प्रेमिका को आशा दिलाकर  आगे बढाने  वाला  है  
फिर भी कायर मनुष्य कभी-कभी प्रेम के नाम से आत्मा ह्त्या कर लेता  है.
मैंने बहुत देखा  और सुना  कि  खुदखुशी करने   में  
 नर    आगे  है.पौरुष कहाँ गया  प्यार के क्षेत्र  में. 
एक कुतिया के पीछे कई कुत्ते घेरते      है.
ऐसे ही आधुनिक सभ्यता के नाम से समाज में कन्याएँ  ज़रूर
प्रेम के चक्कर में पड़ना  और युवक  भी अपने व्यक्तित्व का परिचय  समझते है.
वैवाहिक पुरुष या स्त्री से प्यार करना भी फेशन हो गया है.
तलाक के मुकद्दमे की संख्या बढ़ रहीं हैं .
ऐसे भारत में क्यों हो रहा है./?
क्या अंग्रेजी शिक्षा का प्रभाव है//?
नहीं ,नैतिक शिक्षा का /आध्यात्मिक शिक्षा का  अभाव है.
त्याग,सत्य,संयम ,सहनशीलता , लज्जा   , आध्यात्मिक    भय  एक pati    एक -पत्नी   ,
कर्म-फल ,पाप-पुण्य,गर्भपात का पाप,  स्वर्ग-नरक  का भय आदि शिक्षित लोगों  में नहीं. 
ईश्वरीय      प्रेम के अभाव ही  इस सांस्कृतिक पतन का मूल है.

पुरुष सुरक्षा-संघ  बढ़ रहा है










uravukal

அன்பு  என்றால் வள்ளுவர் கருத்துப்படி எலும்பும் மற்றவர்களுக்காக
உறவுகள் உற்றார்கள் இன்று எப்படி உள்ளனர்.?இன்றா?
ராமாயணத்தில்உறவு சகோதர பாசம்  ஒரு பக்கம்
.மற்றொரு பக்கம் பாசத்துடன் நேர்மை. இறையன்பு.
இறையன்பு  அண்ணனுக்கு எதிராக
அண்ணன்களை வதைத்து  பழிச்சொல்லுக்கு ஆளானது.
தாயன்பு தனயனை ஆஷ்ரமத்தில்   அமர்த்தி ,
பாதுகைகளை அரியணையில் ஏற்றி சகோதர பாசத்தை உயர்த்தியது.
தாயன்பு சுயநலமாகி தந்தையின் மரணத்திற்கு காரணமாகியது.

பங்காளிப்பகை  மகாபாரதம்.அதில் தாயன்பு சமுதாயம்
 என்ற பார்வையில் லோக கௌரத்திற்காக இரக்க மற்றதாக்கியது. 
.
தான் பெற்ற மகனை தன் மகன் என்று சொல்ல முடியாமல் தவிக்க
வைத்தது.கர்ணன் தானம் கொடுக்கும் அன்பு  பண்பாகி
 இறைவனையே  இந்திரனையே பொய்யனாக்கியது.
இன்றைய சமுதாயத்தில் அன்பே தெய்வம் 
உறவுகள் ???   



man's life

man always things about his life style.Is he satisfied his position? NO.WHY?
BECAUSE  OF HIS THOUGHTS. CAN HE CONTROLS HIS THOUGHTS?
HERE IS THE PROBLEM BEGINS.
ALTHOUGH HIS OWN MIND CONTROLS HIM  TO STOP IT.BUT
THE ENVIRONMENT  ,HIS KITH AND KINS AGAIN STARTS HIS IMAGINATIONS.
He loves his parents,wife,children, brothers and sisters,friends and so on.then he things
 about the material world.HE WANTS make money to buy modern comforts
.Changing facilities changing deeds.changing love.every thought he gets new lifestyle.
When his thoughts come to conclusion He gives his end.


/

Sunday, January 29, 2012

bakti

தெய்வீகம் என்பது பற்றற்ற நிலை.ஆனால் உலக நன்மையை
அடிப்படையாகக் கொண்டது.அப்பொழுது உலகப்பற்று ஏற்படுகிறது.
உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் அன்பு வழியில் அற வழியில்
தொண்டு மனப்பான்மையுடன் உலகப்பற்றற்ற நிலையில் பற்றுள்ள
 நிலை ஆன்மிகம்.
ஆன்மிகம் வளர்ப்பவர்கள் ஆடம்பரம் விரும்பாமல்   பிறவி எடுத்ததன்
நோக்கமறிந்து  மக்களுக்கு நல்வழி காட்டுபவர்கள்.
இறைவன் உலகில் பல அதிசயங்களை தான் படைக்கும் மனிதர்கள்
மூலம்  செய்விக்கிறான்.ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனிப்பட்ட
 ஆற்றல்.வசதிகள் வாய்ப்புகள்.திறமைகள்.
அதனால் அவனுள் ஒரு ஆதங்கம்.அதன்   விளைவாக 
 pottikal -பொறாமைகள்.
.தான் மற்றவர்களுக்கு  ஈடாக  வளர  முடியவில்லை  என்ற  எண்ணம்
.தன்னை  மட்டும்  உயர்த்திக்கொள்ள  தனி சம்பிரதாயம்.அடிப்படை
 கொள்கை -கோட்பாடுகள் ஒன்றே. புதிய  தலைப்பு .அதன் அடிப்படையில்
பிரிவினைகள். thanikkatchikal .தனிப்பட்ட வழி காட்டல்கள்.. விளைவாக 
 ஈஸ்வர  பேதங்கள்.மொழி அடிப்படையில் ஆன்மீக  மொழி என்ற parachaaram.
ஆண்டவன் மனிதனின் பக்தியை அறிகிறானா ?அவனுக்கு ஒரு குறிப்பிட்ட
மொழி அல்லது சன்மார்க்கம் தெரியுமா?நல்வழி என்றால்
 தெரியாத?  ?
     மனித  இன  வளர்ச்சிக்கு  ,ஒற்றுமைக்கு  ,நேசத்திற்கு ,பாசத்திற்கு
,  இறை  வழிபாட்டு வேறுபாடுகள் தடைக்கற்களாக உள்ளன. 
பேதங்கள்   இடையூறுகளை  ஏற்படுத்துகின்றன.. தன்னை  தன்
 சுயநலத்தால்  தனிப்பட்ட  தலைமைப் பன்மை நிலை நாட்ட
பக்தி என்றால்
பக்தி  மார்கங்கள்  என்றால்  ஆன்மிகத்தில்  நாட்டம் குறைந்து
 மேலோங்குகிறது.
இனப்போராட்டங்கள்  ஏற்படுகின்றன .அமைதிக்கு குந்தகம் ஏற்படுகிறது.
பக்தி நாட்டம் குறைகிறது.


அந்த முயற்சியில்    தோல்வி   காணும்   போது அவநம்பிக்கைகள்.

Saturday, January 28, 2012

pyaar aur sansaar

प्रेम  ही  संसार  है .बिन  प्रेम   और प्राकृतिक  मोह के संसार शून्य सा लगेगा. प्रेम तो केवल मनुष्य से ही सम्बंधित नहीं ,.तमिल कवि संत तिरुवल्लुवर ने कहा --
हड्डी हीन जीवों को धूप जैसे  जलाता है, वैसे ही प्रेमहीन मनुष्य को धर्म जलाएगा.

प्रेम जो व्यक्तिगत होता है,तीसरे को  स्थान नहीं देता,वह प्रेम त्याग का ऐसा मार्ग दिखाता है
,जो अपनी जान को भी तज सकता है.तमिल आंडाल कवयित्री को भगवान से ऐसे ही प्रेम था.
 संत त्यागराज ने अपने पूर्वजों की संपत्ति में केवल पूजा सामग्री मात्र ले लीं.
 जीवों से प्रेम और श्रध्दा जगाने सनातन धर्म में कुत्ता, सांप,बैल,गाय,बाज,कछुवा,
मयूर,शेर,सिंह ,सुवर,मूषिक, आदि सबको  ईश्वर से सम्बंधित  कर दिया.
तमिल पञ्च महाकाव्य वलैयापति में देवी पार्वती ने भगवान शिव की जीव रक्षा की जाँच केलिए  
एक चींटी को एक डिब्बे में बंद कर रख दिया.चाँद दिनों के बाद खोलकर देखा तो चींटी ज़िंदा थी.उसके
मुख में चींटी थी. यही ईश्वर प्रेम है.

prem

प्रेम /प्यार /इश्क = ढाई अक्षर  /

बिन प्रेम के नर, नर नहीं नर पिशाश .

प्रेम यह शब्द जादू करता है.
ऐसे जादू शब्द जिसको जिसकेलिए 
पकड़ लेता  है ,वह आसानी    से,
छोड़ता नहीं.
दो जोड़ी प्रेम या काम वासना से उत्पन्न नर,
सांसारिक प्रेम के चक्कर में ,
क्या-क्या नहीं करता.
अपहरण करता है नारी का,
लूटता है धन
 का.
द्रोही बनता है देश का.
जग का मग भूल,
बनता दास नशे  का./नारी का/धन का.
शान्ति की खोज में ,
शान्ति  खो बैठता.
संत   कबीर कहते=

पोथी पढ़ी  पढ़ी जग भया,पंडित भया न कोय .
ढाई अक्षर प्रेम का, सो पढ़े पंडित होय.






who is scholar.

அறிஞன்  யார்.

அவனியில் அமைதி அடைய ,
ஆனந்தமடைய,இன்பமடைய,
ஈகை குணம் பெருக,உள்ளம் அமைதி பெற,
ஊக்கம் பெற.எண்ணங்கள் தூய்மை பெற,
ஏழ்மை ஏற்றம் பெற,ஐயங்கள்  அகல,
ஒருமைப்பாடு,ஊணாகி வளர,
மூன்றேழுத்து  மந்திரம்,
அன்பு.அன்பு.அன்பு.
ஆண்டவன் மீது அன்பு.
சிவன் மூன்றேழுத்து,
விஷ்ணு மூன்றேழுத்து,
அல்லா மூன்றேழுத்து ,
ஜீசஸ் மூன்றேழுத்து ,
நம்பிக்கை யால்
அறம் வளர்த்து,
அன்பு செலுத்தினால்,
அவனியில் பேதமில்லை.
கபீர்  கூறும் அன்பு காணீர்.
================================
நூல்கள் பல கற்று .
அறிஞர் யாரும் ஆவதில்லை.
அன்பு என்ற இரண்டரை எழுத்து,
அறிந்து தெளிந்தவனே அறிஞன்
================================.



 ,

aandavan anbu

ஆண்டவன்
ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவன்,

அவனியில் அவன் லீலை அற்புதம்.

ஆனால்,

இன்று அவன் மேல் அன்பால்,
அவனருளால்  ஆலயங்கள்.
அன்பர்களின் ஆலயங்களால்,

அன்ன தானங்களால்,

ஆனந்தம் தான்.

 தருமம்  வளர்க்கும் ,
 ஆலயம்,
தான புண்ணியங்கள்,
நற்பண்பு தரும் .,
அன்பர்கள் .