Monday, November 5, 2012

மனிதன்  பிறப்பு ,வாழ்க்கை, மரணம்.
மரணம் என்பது நிச்சயம் என்று அறிந்தும்


Sunday, July 15, 2012

leelaa eeswar kee.

भगवान  के नाम  स्मरण मात्र काफी है या  लम्बी कीर्तामाला  की जरूरत  है या मौन प्रार्थना पर्याप्त  है?
ईश्वर -दर्शन  क्यों सब के सब कर नहीं सकते?संतों में कौनसी शक्ति है ,जिसके बल पर वे लाखों भक्तों को अपने इशारे पर ईश्वर प्रेम के पाश में बाँध लेते हैं?

मैं  पुट्टपर्ती  गया तो वहाँ  स्वामीजी  के दर्शन के लिए आयी भीड़  कितनी शान्ति  से  क़तर पर बीतते थी?भजन और दर्शन के बाद कितना अनुशासन दिखाई ?यह तो बड़े आश्चर्य  और चमत्कारमय दृश्य था। वैसी ही संस्कार और अन्य भक्ति  के दूरदर्शन  में  चाहें  पूज्य श्री रविशंकर बाबाजी  का हो या पूज्य श्री बाबा रामदेवजी का हो ,
भक्त-मंडली की श्रद्धा -भक्ति  और ध्यान-मग्नता  जरूर अमानुष शक्ति को दर्शकों के मन में जगाती है।
ऐसे रोमांचक स्वामीजी  के बारे में किवदंतियाँ  फैलाना उनके पास जमें अतुल संपत्ति के कारण  भी  हो सकता है।
कई स्वामीजियों का लापता  के कारण  सब पर शंका होना और प्रसिद्ध स्वामीजी के मठों में धन  का महत्व देना

स्वमिजियीं पर कलंक लगाता  ही है।फिर भी उनकी अमानुष शक्ति  के कारण सर अनायास ही श्रद्धा भक्ति से झुकता ही है। यह बी सर्व -शक्तिमान की  लीला है।
  

Friday, June 8, 2012

VINDAIYANA PRAARTHTHANAIKAL.

அன்பு  என்பது எதிர்பாராமல் வரக்கூடியது.மனித இனம் ஏதாவது ஒன்றின் மேல்
அன்பு வைத்து அது பிரிந்தால் வேதனைப்பட்டு அந்த அன்பால் தன்  உயிரையும்
விடும் இனம்.காதலிக்காக ,காதலுனுக்கா,நாட்டிற்காக,தங்கைக்காக ,தம்பிக்காக,
தந்தைக்காக,தாய்க்காக ,ஊருக்காக ,மொழிக்காக,தன இனத்திற்காக,உலக மக்களுக்காக,ஜாதிக்காக,மதத்திற்காக  என பற்று வைத்து மகான் ஆனவர்களும்,இவர்களைப்பின் பற்றி இவர்களின் புகழுக்கு அஸ்திவாரக் karkalaaka   அடங்கி யாவர்களும் உண்டு.இது போற்றுவதற்குரிய
பற்று.

ஆனால்  பண வெறி கொண்டு நியாயத்திற்கு எதிராக அக்ரமங்கள் செய்யும்
சுயந லக்காதலர்கள் ,நீதிதேவனை கொள்பவர்கள்,நாட்டை காட்டிக்கொடுப்பவர்கள்,
மது.மாது மீது காதல் கொண்டு போதை வெறியில் வீட்டிற்கு
 அவமானம் தேடுபவர்கள், சூதாடிகள்,கிரிக்கட் கொள்ளையர்கள்,மணல் கொள்ளையர்கள்,பதவி வெறிபிடித்தவர்கள்,சுடு காட்டில் பிணம் எரிக்க பணம் பிடுங்குபவர்கள் ,பிணவறையில் பிணம் உறவினர்களிடம் கொடுக்க கையூட்டு
வாங்குபவர்கள்,விபத்து நடந்த பரிதப நிலையில் கொள்ளை அடிப்பவர்கள்,
இவர்களை எல்லாம் தப்ப வைக்கும் அதிகாரிகள் அரசியல் வாதிகள்,பத்திரப்பதிவு பதிவாளர்கள்  ,காவல் துறையினர் ,அறிதும் அறியாமல் அமைதி காத்து வாழும் மக்கள்,இவர்களுக்கு ஆதரவளிக்கும் ஆண்டவன்
விந்தை உலக மிது.கோயில்களில் நடக்கும் அநியாயங்கள்.
இந்த சூழலில் நாம் வாழ்கிறோம்.
இவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்க இயற்கை தேவனிடம் பிரார்த்தனைகள்.

Wednesday, June 6, 2012

education and future india.

 எனது அகவை . கூடுகிறது .

எனது தந்தையின் குறைந்தவருமானத்தில் அம்மாவின் முயற்சியால் எனது படிப்பு  புகுமுக வகுப்புடன் முடிந்தது.இந்தி எதிப்புக்கிடையே எனது தாயார் ஹிந்தி வகுப்பு நடத்தினார்.எனக்கும் ஹிந்தி பயில ஹிந்தி ஆசிரியராக வாய்ப்பு கிடைத்தது.ஹிந்தி வகுப்பில் படித்துக்கொண்டே அஞ்சல் வழியில் டெல்லி பல்கலைக் கழகத்தில் இளங்கலை பட்டம் முடித்தேன்.மூன்றாண்டின் சிலவு 600/
தான்.வெங்கடேஸ்வர பல்கலைக்கழக முது கலைப் பட்டம் தனித்தேர்வராக எழுத  அனுமதிக்கட்டணம் 100/ரூபாய் மட்டும் திருப்பதி சென்று தேர்வு எழுத ஈராண்டு  சிலவு ரூ.200/-மதுரை பல்கலைக்கழக பி .எட் ..ரூ.1000/-.
ஹிமாச்சல் பிரதேச எம்.எட் --ரூ.600/-
மொத்தம்  ரூ.2500/ரூபாயில் இரண்டு இளங்கலை,இரண்டு முதுகலைப்பட்டங்கள்.
 இன்று எனது பேத்தி எல்.கே.ஜி.சிலவு ---நன்கொடையுடன் 50.000+15000=65000/
சீருடை தைக்க கூலி ரூ.250/
அதிக மான கட்டணம்  என்றால் அதைப்பொருட்படுத்தாமல் கடன் வாங்கியும்
சேர்க்க தயார்.இந்நிலையில்  பொதுமக்கள் அரசுப்பள்ளியில் சேர்க்க தயாராக இல்லை.முன்னாள் கல்வித்துறை இயக்குனர் டைடஸ்  ஒரு பொது நிகழ்ச்சியில்  அரசுப்பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதைவிட கல்லைக்கட்டி கிணற்றில் குழந்தைகளைபோடலாம் என்பது.
பொது மக்கள் அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்காமல் தனியார் உதவி பெறா பள்ளியில் குழந் தை களைச்   சே ர்த்துவிட்டு கட்டணம் உயர்விற்கு போராடுவது ஒரு கேளிக்கூத்தாகிறது.
இதற்கு அரசும் குழு அமைத்து நாடகமாடுகிறது.
பேருந்துவசதி,குளிர்சாதன வசதி,விடுப்பில் செல்லாத ஆசிரியர்கள் ,தனிவகுப்புகள்,சுத்தமான கழிவறைகள் ,எந்த அரசுப்பள்ளியில் இருக்கின்றன.
அரசியல் தலைவர்கள்,பெருபுள்ளிகள்,அரசு அதிகாரிகள்,அரசுப்பள்ளி ஆசிரியர்கள் என எல்லோரும் விரும்புவது  தனியார் பள்ளிகள்.
தனியார் கல்லூரிகள்.
பின்பு  ஏன்  போராட்டம்.வசதி இல்லை என்றால் அரசுப்பளியில் சேர்க்கலாமே ?
மன சாட்சி உள்ளவர்கள்  சேர்க்க ஆலோசனை கூறமுடியுமா?
அரசு நடத்தும் போலி நாடகம் மக்களுக்கு புரியவில்லை என்றால்
யார் குற்றம்/.

Saturday, June 2, 2012

arul puriyattum

அருள் நெறியில் சென்றால் ஆனந்தமாக இருக்கலாம்.ஆனால் அருள்நெறி பிரசாரம் செய்பவர்கள். ஆணவமாகவும்,மண்ணாசை,பெண்ணாசை,பொன்னாசை,பொருளாசை என்ற ரீதியில் ஆன்மிகத்தை அசிங்கமாக்கும் அவலங்கள் எதிர்கால இளைஞர்களை எப்படி மாற்றும் என்பது கவலைக்குறியதாக்குகிறது. மெய்வழிச்சாலை முதல் பிரேமானந்தா வரை, பூஜ்ய சத்யசாய் பாபா சமாதி நிலை அடைந்த பிறகு அங்கங்கே கிடைத்த கோடிக்கணக்கான பணங்கள், மடாலயங்களில் சேரும் கோடிக்கணக்கான பணம், அதற்கு வரி கிடையாது. ரசீதுகள் கிடையாது, பலர் நம்பிக்கையின் அடிப்படையில் தங்கத்தை கட்டி பண உண்டியலில் போடுகிறார்கள்.

கல்கி சாமியார் என்று யார் சாமியார் ஆனாலும் பணமும்,வெள்ளியும் தங்கமும் சேர்க்கிறது,வேலூர் பொற்கோயில்,மேல்வருத்தூர் கோயில் வளம் கொழிக்கும் ஆன்மீக தலங்கள்.வட இந்திய யாத்திரையில் சனிசிங்கனாபூர்,திரிகம்பகேஸ்வரர் கோயில்,

என அனைத்திலும் உண்டியலும் கிடையாது.சீரடி பாபாவின் அன்பர்கள் அடையும் ஆனந்தத்திற்கு வரம்பே இல்லை.ராகவேந்திரர்

அன்பர்கள் அருள்கடாக்ஷம் அடைந்து பேரானந்தம் அடைகிறார்கள்.பண்டரிபுரம் பற்றி கூறத்தேவை இல்லை.திருப்பதி,பழனி வேங்கடவன்,முருகன் அருள் இன்னும் பக்தர்களை பக்தி பரவசப்படுத்துகிறது. திருவண்ணாமலை கிரிவலம் சென்றவர்கள் நானும் தான்.

அங்கு சுற்றி சில தவறுகள் நடந்தாலும் அனைத்து புனித க்ஷேத்திரங்களும் மீண்டும் மீண்டும் செல்லத்தூண்டுகிறது.

சங்கரன்கோயில் ,திருநெல்வேலி ,நவ திருப்பதி,கும்பகோணம்,நவக்ரக ஹஸ்தலங்கள்,வைதீஸ்வரன் கோயில்,திருக்கடையூர்,

சமயபுரம்,திருவானைக்காவல்,ஸ்ரீ ரங்கம்,திருநள்ளாறு என நான் சென்று வந்த புண்ணிய ஸ்தலங்கள் அனைத்துமே

ஆனந்தம் அளிப்பவை.பேரானந்தம் தரும் க்ஷேத்ரங்கள்.அறிவியல் வளர்ச்சியுடன் ஆன்மீக வளர்ச்சி இந்தியாவில் வளர் வதை

சுயநல ஆதீனங்கள்,ஆஷ்ராமங்கள்,மடாலயங்கள்,போலி சாமியார்கள்,போலி சாதுக்கள் போன்றவர்கள் இடையூறு செய்வதை

ஒரு மாபெரும் சக்தி வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது.மக்கள் தான் தன் ஞான திருஷ்டியால் இதை அறிந்து புரிந்து

மிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் .இதற்கு ஆண்டவன் அருள் புரிய பிரார்த்தனைகள்.



Saturday, May 26, 2012

dharm kee sazaa

मनुष्य बुद्धिमान होने पर  भी स्वार्थता  और  आर्थिक आवश्यकता उसको अधर्म कार्य करने की प्रेरणा देता है।

सांसारिक माया मोह उसको अस्थिर संसार को स्थिर वास  का बोध कर देता है।वास्तव में संसार किसका है?
एक भ्रम ऐसा ही प्रकाश देता है अधर्म का कितना आदर है,उतना धर्म का नहीं।
अधर्म अपने जीत को छिपाकर ही खुश या संतोष का अनुभव करता है।वह खुल्लमखुल्ला
 अपने अधर्म सफलता प्रकट नहीं कर सकता।धर्म अपने हार को भी  ढिंढोरा पीट  सकता है
।लोग उसके हार के कारण  जानकार  जिसने उसे हराया ,उस अधर्मवान  की निंदा करेंगे ही।
काले धन विदेशी बैंक में जो जमा कर रखेंगे,वे अपने छाता तानकर नहीं कह सकते भरी सभा में,
 मेरे करोड़ों काला धन   छिपकर रखा है।यही अधर्म का लज्जाजनक कार्य है।सद्गुणवाले  ऐसे लज्जाशील  कार्य 
नहीं करेंगे।जिन्होंने किया है, कम से कम अकेले अपने मन में पछतायेंगे ही।वे अपने अधर्म की कमाई से  कभी 
संतोष प्राप्त नहीं करेंगे।उनका जीवन सब कुछ  होने पर भी नरकतुल्य ही है।यही अधर्म को धर्म की सज़ा है।

Thursday, May 24, 2012

thirumana bandham

மனிதன்  நாட்டில் பல அறிவுரைகள் இருந்தும் அராஜக வையில் செல்ல அவன் 
பொருள் ஆதாரமும் பொருள் ஆசை கொண்ட சமுதாயமும் தான்.
மனிதன் தன் பெருமைக்காக அவன் சக்திக்கு மேல் சிலவு செய்வதை கௌரமாக 
கருதி இன்னல்களில் இன்பம் காண்கிறான்.திருமணம்
  என்பதில் வீண் சிலவுகள் .அதில் உற்றார் உறவுகளின் விமர்சனங்கள் போட்டி
 பொறாமை, ஏளனபேச்சுக்கள் .
அலட்சியமாக உணவுகளை எறிதல்,மீதமாகி வீணாதல் .மணமகள் -அவமரியாதைகள் மணமகன்  இருவரின் பெற்றோகளுக்கான மரியாதைகள் 
.அதனால் ஏற்படும் உ சிரமங்கள்.அவமரியாதைகள், 
திருமண மண்டபத்திருட்டுக்கள்,
அன்பின் பிணைப்பு ஏற்பட அல்லல் படும் பெற்றோர்கள்.
புகைப்படத்தில் வந்து நின்று புகைப்படம் எடுக்குரவினர்களை அழைத்து 
நிற் கவைப்பதர்க்குள்  கணவன் இருந்தால் மனைவி
 இல்லை.குழந்தைகள் மண் டபத்தில் எங்கோ விளை யாடுவர் அவர்களைத்
  தேடும் நேரம் புகைப்படம் எடுக்கும் /
 நேரம் 

திருமன நாள் பெற்றோர்களுக்கு ஒரு தேர்வு நாள்.திருமணத்திற்குப் பின் 
தன செல்வன்  தனிக்குடித்தனம் செல்வானா  என்ற கவலை போய் விவாக 
ரத்து இல்லாமல்  வாழ்வானா என்ற புதுக்கவலை. 

Tuesday, May 22, 2012

meyvali.

ஆண்டவன்  இருக்கிறான்  இல்லை என்ற விவாதத்தைவிட  மனிதநேயம் என்பது உள்ளது .
மனித என்றால்  மிருகம் தான் .
மனிதத்தன்மை என்பதால் தான்
 அவன் மற்ற மிருகங்களிலிருந்து வேறுபடுகிறான்.
அந்த மனிதம் என்பது  எங்கே /?மனிதகுணம் /நேயம்   மறைந்து விடுமோ என்ற பயம் மனித இனத்திற்கு உண்டு.
அதனால் தான்ஆன்    மிக வாதிகள், திருவள்ளுவர்,நாலடியார்,,திரிகடுகம்,மற்றும்
  எண்ணற்றவர்கள்  அறவுரைகள் கூறிச்சென்றுள்ளனர். சுவர்க்கம் நரகம் என்ற 
சொற்களால் நேர்மை,சத்தியம் ,தானம்,பரோபகாரம்,தியாகம்,,தேசபக்தி,
குருபக்தி,சகோதரத்துவம்,பத்தி பக்தி,பித்ருக்கடன்,அன்னை சேவை என்பவற்றை 
பாவ-புண்ணிய கண்ணோட்டத்தில் விளக்கினர்.
இருப்பினும் உலகவாழ்க்கை பொருளாதாரத்தின் அடிப்படையில் அமைவதால் 
நன்னெறிகள் அறிந்தும் அறியாமல் விட்டு விடுகின்றனர்.
உலகில் மன  சாட்சி உள்ளவர்கள் ,சிந்தனை சிந்தனை அறிவாற்றல் உள்ளவர்கள் 
அரசாங்க வழக்குமன்ற தீர்ப்புகள்,பணவசதிகள் அனைத்திற்கும் அப்பாற்பட்டு 
இன்னல்கள் அனுபவிக்கின்றனர்.இருப்பினும் நீதிகள்,நேர்மைகள் சாகடிக்கப்படுகின்றன.
அப்பொழுது தான்மனிதன் ஆண்டவன் மேல் ஐயப்படுகிறான் .
அதைவினைப்பயன் என்பதை நம்பாதவர்கள் நாத்திகவாதிகலாகின்றனர்.
ஆனால் தண்டநை ஒன்று  அப்பாற்பட்டு மனிதனுக்கு கிடைக்கிறது என்பது தான் உண்மை.மெய்வழி .

Thursday, May 10, 2012

anbu kuraivathu en

அன்பு என்பது இப்பொழுது ரத்த பந்தத்தில் இருந்து விலகிக்கொண்டே போகிறது.
சகோதரர்கள்   ஒருவரை ஒருவர் எந்த அளவிற்கு நம்புகிறார்கள் 
;எந்த அளவிற்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உள்ளது.
ஒரு வரின் வளர்ச்சியில் மனமலர்ச்சி எந்தளவுக்கு உள்ளது/.
திருமணத்திற்கு முன் திருமணத்திற்குப் பின் எப்படி  உறவுகள் 
பலமற்று போகிறது .
என்பதெல்லாம் சமுதாயத்தில்  பல குடும்பங்களைப் பார்க்கும்  போது 
நமது நாட்டில் கூட்டுக்குடும்பம் இருந்ததா /?என்ற ஒரு ஐயம் எதிர்கால சந்ததிகளுக்கு ஏற்படும்.
தம்பி ஏழ்மையில் மூட்டை தூக்கி பிழைத்தது.அண்ணன் பணக்காரனாக இருந்தும் 
கவனிக்காமல் சென்றது,தம்பியின் சொத்தை அபகரித்தது அபகரித்தது,
இந்நிலையில் நண்பர்கள்,சமூக நல,நலவிரும்பிகள், உடையவர்கள்  உதவியது.

நமது கலாசாரத்தில் உறவுகள் ஒட்டாமல் ஓடுவது  ஏன் ?

சகோதர பாசம்  சகோ தரிமேல் உள்ள அன்பு எல்லாமே  குறை ந்துவருகிறது.

நண்பனுக்கு  உதவும் கரங்கள் சகோதரனுக்கு  ஏன்  செய்வது இல்லை.

 


Monday, May 7, 2012

azeebo;gareeb

आजकल  की बडी चर्चा तमिळ विजय टि ।वी। में  ""तू तू --मैं-मैं- कार्य क्रम में गोपीनाथ जी  नारीयो की पोशाक 

और नर की मनःस्थिती पर .उसमें पुरुष अपनी युवावस्था 
 में नारीयों की हंसी-उडाना  ही पुरुषत्व बोल रहे थे।
उनके विचार में आत्मसंयम,ईन्द्रिय नियंत्रण,मनुष्यत्व 
नारी के प्रति  श्रद्धा या मर्यादा का भाव नहीं .

युवक का हक युवतीयोम   हक एक दुसरे को  हंसी उडाना।

याह तो उम्र की उत्तेजना।

तब तो eve teasing kee शिकायातेम बेकार ही है .

एक लडकी से  तो  पू छा  तो  उस ने  कहां कि हम में अधिक ल्द्को का छेड -छा ड  चाहती है .

याह तो जमाना अजीबो;गरीब .




HINDU RELIGION----EXTREME AND SUPREME WHY?/!!!

जंगली कौन है?


तानिल्नादु में  जगह -जगह पर एक नेता की मूर्ति है जिनके पीठ पर लिखा है----



नहीं ,नहीं,भगवान नहीं।भगवान पर का विशवास जंगलीपन है।भगवान की प्रार्थना मूर्खता है।

उनके अनुयायी आजकल भगवान की प्रार्थना में लगे हैं।उनकी बहुत संपत्ति की रक्षा केलिए गुप्त रूप में पूजा -आराधना कर रहे हैं।

बुढापे में उन्होंने युवती से शादी करके समाज का सुधार किया है।

राम।कृष्ण,विघ्नेश्वर की मूर्तियों को सेलम के जुलुस में जूतों से मारा है।

करोड़ों भक्त सिवा प्रार्थना के कुछ कर न सके।आज भी  मंदिर के सामने उनकी मूर्ती है।

हिन्दी ,हिन्दु, देव,ब्रह्मण आदि का सर्वनाश करना उस दल का प्रधान सिद्धांत है।

बहुसख्यक  हिन्दू  सह रहे हैं।यही हिदू धर्म की श्रेष्ठता है।





Saturday, May 5, 2012

dhaarmik prem.

प्यार ही ईश्वर   कहनेवाले  धार्मिक लोग  अपने-अपने धर्म  को महत्व देकर  दूसरे  सम्प्रदाय  के अनुयायियों को 
देखना मात्र ही अन्याय कहते  थे।धार्मिक  लोगों ने लोगों के  कारण  कितने लोगों को अपमानित  होना पडा;
कितने हज़ारों की जानें चली।

सर्व धर्म  की एकता के लिए विज्ञान की देनं  महत्व पूर्ण है। फिर भी आज  कट्टर  धार्मिक लोग धर्म के नाम से मनुष्य मनुष्य में फूट डालते है।
मनुष्य को खून का प्यासा बनानेवाला धर्म धर्म नहीं है।वह एक शैतानिक शक्ति है।

पढ़े -लिखे लोग भी संकीर्ण विचार्वालों के संघ रहकर  धर्म के नाम पर लड़ाई -झगडा करना अफसोस की बात है।
 मनुष्यों को धार्मिक अज्ञानता और अंधविश्वास से बचाने के लिए हमारी एकता चाहनेवालों की प्रार्थना करना ही 
आज की ईश्वर की वन्दना है।

Friday, May 4, 2012

yaar kutram.yaar kaaranam?

 தவறு  செய்த ஒருவர் மன்னிப்புக் கேட்கும் நிலைக்கு வந்துவிட்டார்.அவர் பதவியும் 

பறிக்கப்பட்டது.அந்நிலையில் அவர்  வருத்தப்படுவார்  என நினைத்தேன்.

அவரிடம்  நான் கேட்டேன்---தாங்கள்  ஆண்டவன் அருளால்   பெரிய பதவியில் இருந்தும்  தவறு  செய்து  விட்டீர்களே ?

அவர் சொன்ன பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது.
அவர் கேட்டார்----- என்னை யார் படைத்தார் ?
யார் பதவி அளித்தார் ?
அனைத்தும் ஆண்டவன் .
என் மனதில் தவறு  செய்ய தூண்டியது  மட்டும் கடவுள் இல்லையா/?

மேன்மை யான செடியில் அழகு மலர் அதில் முள்.இது ஆண்டவன் படைத்தது.
இது யார் குற்றம்./?

ஒவ்வொன்றும்  ஆண்டவன் செய்த தவறு தானே!!!

பெரிய மீன் சிறிய மீனை விழுங்கு கிறது.

என் தவறுக்கு யார் காரணம்.?நானா !!!

மனிதன் அறிவு  ஆண்டவனையே குற்றவாளி ஆக்கும்.

ஒருகதை எங்கோ படித்தது.
மனிதன்  தன சக்தி தன் சக்தி பதவி அதிகரிக்கும்  வரை இறைவனை
மிக உயுயர்ந்தவனாக வழிபடுகிறான்.சக்தி அதிகரித்ததும் தன்னை
 சர்வ வல்லமை படைத்த இறைவனாக கருதுகிறான்.
நல்ல சிந்தன கள் ,செயல்கள் ,பரோபகாரம்,பிறருக்கு நன்மைசெய்தல்,
சமுதாயத்தொண்டு,சத்தியம்,நேர்மை இருப்பவனை சமுதாயமே
பகவானாக ஏற்றுக்கொள்ளும்.
  அதுவே பேராசை ,ஆணவம்,காமம் ,சுயநலம் என்று  மாறும் தருணத்தில்
அவன் தரம் தாழ்ந்து போகிறது.

இறைப்பற்று மட்டும் இருந்தால் ஆசைகள் அடங்கும்.
மரணம் என்பது நிச்சயம் என்ற நிலை வரும்   என்ற நிலை இருக்கும் போது
மனிதன் தவறு செய்யமாட்டான்.ஆனால் ஒரு மாயை இந்த நிலைத்த
 உண்மையை  மறைத்து விடுகிறது.
இதுவே அவன் இன்னல்களுக்கு  இடைவிடா காரணமாகிறது.




Thursday, May 3, 2012

mothers love

உலகில் அன்பு என்பது   மற்றவர்களுக்கு  நாம் வழங்குவது தான்.மற்றவர்கள்  நமக்குத்  தருவார்கள் என்று  எதிர்பார்க்கக் கூடாது.

நாம் பிறந்தது பெற்றோரின்  அன்பாலா  அல்லது  எதிர் பாரா விபத்தாலா அல்லது  கட்டாய சூழ்நிலையாலா  என்பது
தெரியாது.ஆனால் பிறந்ததும்  நமக்கு பலரிடம் இருந்து கொஞ்சல் மொழி கிடைக்கிறது.
சிலருக்கு   கம்சன் போன்ற  தொல்  லைகள்.
சிலருக்கு சித்தியின் கொடுமைகள்.
சிலருக்கு  கபீர்  போன்ற  இரக்கமற்ற தாய்.கர்ணன் போன்ற பிற.
துளசீதாசர் போன்று கெட்ட  நக்ஷத்திர பிறப்பால் வெறுத்து ஒதுக்கும் பெற்றோர்.
பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் கொடுமை.
கருச்சிதைவுமாத்திரைகளை  மீறி அங்கஹீனக் குழந்தைகள்,
தாயின் அன்பு என்றாலும் அதைப் புகழ  சில உதாரணங்கள்.
இகழவும் சில உதாரணங்கள்.
கல்வியில்  உயர்ந் தோனை  தன் மக்களுள் தாய் அதிகம் விரும்புவாள்.
தாயின் அன்பு ஆராய்ச்சி செய்தால் சற்று வேற்றுமையாகவே காணப்படும்.
தன் குழந்தைகள் அனைவரிடமும் அன்பு செலுத்தினாலும் கொஞ்சும் விதம்
 சற்றே வேறுபடுகிறது.


Tuesday, May 1, 2012

PALANI

பழனி முருகன்
 பக்தர்களை  காக்கும்
 கருணையின் ஊற்று.
ப ழனி நகரை வலம்
வந்தாலே
 வளம் பெருகும்
. . நலம்  கிட்டும்.
ஆனால்,
முப்போகும் வழங்கும்
பழனியில்,
வையாபுரி குளத்தில் ,
பாதி பேருந்தான அவலம்,
ஷண்முக நதி செல்லும் வழியில்,
பசுமை நிறைந்த வயல்கள்,
கட்டடங்களாகும் நிலை.
மழை பொழிந்தாலும்,
நீர்வளம் செமிக்காத திட்டம்.
கிரிவலப் பாதை முழுதும்,
வணிகவளாகங்கள்.
இயற்கை செயற்கை ஆகும் பொது,
இறைவனின் அருள் குறையும்.
கடம்பனின் கடம்ப மரக்கூட்டங்கள்,
மனம் காணாமல் போனது.
தெய்வீக மணம் வீசா தென் பழனி கிரிவலம்.
பக்தி என்பது வணிகம் என்ற நாத்தீகர்களுக்கு
ஒரு சான்றாக மாறி வரும் பழனியில்.
மாரி பொழிந்தாலும் தண்ணீர் கஷ்டம்.
கார் பொழியும் செல்வத்தைக் காக்க .
கந்தன் மதிளித்து கருணை காட்ட,
பிரார்த்திப்போம்.

KOVILKAL -TEMPLE FESTIVALS

மதுரை சென்றேன்.பழனி சென்றேன்.
பக்தி பக்தி பரவசம் என்பதை நேரில் கண்டேன்.
எண்ணங்கள் பல மறந்து,
தன் பலம் மறந்து ,
தெய்வ   பலம் பெரிதென, 
தேடி வந்த கூட்டம்.
வேதனைகள் தீரும்,
வேண்டிய  வரம்  கிட்டும்,
கனவுகள் நிறைவேறும்,
கந்தன் கருணை பொழிவான்--என
கஷ்டங்கள் தீரும்,
கலியுக தெய்வம் என்ற,
அன்பர்கள் கூட்டம்.
அதில் நாத்திகர்கள் இருந்தாலும்,
ஆத்திக எண்ணமே உயரும்.
அண்மையில் இருந்து அருளும்,
கந்தன்  அவன்.

மதுரையிலோ மதுரம் ,
மாநகர் முழுதும் ,
மாபெரும் கோவிலில்,
இறைவன் திருவீதி உலா,
அம்மன் அருளும் விழா,
ஆசைகள் இச்சைகள்,
அருள் பெற்று ,
ஏற்றம்  தந்து
ஐயங்கள்நீக்கி,
ஒப்பிலா திருநாள்.
ஓடம் போல் பக்தி ஓடம்.
இன்னல் கடல் தீர,
மனதில் செலுத்தும் திருவிழா.
தெவிட்டா மன மகிழ்ச்சி'
தெளிவு தரும் திருநாள்.
சித்தம் சிதையாமல்,
சிந்தனைகள்  பக்தி  யும்,
முக்திக்கு வழிவகுக்கும் ,
சித்திரைத் திருவிழா.


Wednesday, April 18, 2012

iraiyanbu -iraisakti-

அகில உலகில் பொருள்
ஆண்டவன் அருள்.
இயற்கையின் சக்தி.
ஆசையை அடக்கும்..
ஆணவத்தை அளிக்கும்.


அதிசயிக்கத்தக்க அறிவியல்.,அகலும்
.மாற்றங்கள் /அழிவு-உண்மை.

இயற்கையின் படைப்புகளிலும்,
அறிவியலின் கண்டுபிடிப்புகளும்.
நிலைத்து நிற்பவை,
நிலைத்து இருக்க ,
பஞ்ச பூதங்கள்,
நிலம்,நீர்,வாயு,அக்னி,ஆகாயம்.


அறிவு ஆற்றல் மிக்க
. மனிதன்,
படைத்த படைப்புகள்,
படுத்தும் சுகங்கள்.
இயற்கையை
மாசு படுத்தும்.
 சாதனங்கள்.
கண்டு பிடிப்புகள்,--மனிதனை
கற்காலத்திற்கே வழி வகுக்கும்.

இயற்கை மாற்றங்கள்,
செயற்கை மாற்றங்களால்,,
மாசு படும் போது,
எஞ்சி இருப்பவை,
இன்னல்களே.

பொருளற்ற பொருளாதார வளர்ச்சி,
வளம் அளிக்கும் மாயை.
பொருளற்றதாக்கிவிடும்.
இயற்கையுடன் இயைந்த இன்பம்,
இறையன்பு.
ஒழுக்கம் தரும் இறையன்பு.

ஒளிரும் அறிவியல்
 இருள், தரும் காண்.

இயற்கையின் சக்தி ,
இறை சக்தி.---அதற்கு
மேலொரு சக்தி இல்லை .
அவனியை ஆட்டிப்படைக்கும் ,
இறைசக்தி.--அதற்கு,
இணை இல்லை காண்.



VINAAYAKAR NAAMANGAL.--vadivangal

  1. प्रणव ज्योति शक्ति विनायक.
  2. पञ्च  मुख विनायक.
  3. सर्प गणपति
  4. नील कण्ठ विनायक
  5. हजार हाथी शक्ति विनायक
  6. अष्ट सहस्र  विनायक
  7. चार सहस्र एक विनायक
  8. कर्पक विनायक
  9. गणपति.
  10. द्विज गणपति
  11. एक दन्त गणपति.
  12. गज कर्ण गणपति.
  13. लम्बोदर
  14. विकट रूप गणपति.
  15. विघ्न राज गणपति
  16. धूम केतु
  17. गण अध्यक्ष
  18. बालचन्द्र
  19. गजानन
  20. वक्रतुण्ड्
  21. सूर्पकर्ण
  22. हेरम्ब गणपति
  23. स्कन्द पूर्वज
  24. सिद्धि विनायक
  25. परम् विनायक.
  26. आनन्द नर्तन गणपति.
                                   गणपति के रूप
   விநாயகர் வடிவம்

மிருகம் ,மனிதன் ,பூதம்,

மிருக வடிவம் ==தலை,காது,தும்பிக்கை.
மனித வடிவம்==கண்கள்,புருவங்கள்.
பூத வடிவம்====பருத்த கால்கள்
தேவ வடிவம்==இரண்டுக்குமேற்பட்ட கரங்கள்
   விநாயகர் சரணங்கள்==அறிவு தருபவை.
தொந்தி======அனைத்து உலக உயிர்கள்
ஐந்து கரங்கள்===பாசக்கரங்கள் --படைப்பு
அங்குசம் ==அழிவு.
உடைந்த தந்தம்---பாதுகாப்பு.
தும்பிக்கை---மறைத்தல்
மோதகக் கரங்கள்---கிருபை
பற்கள்--பர,அப ர  ஞானம்
முக்கண்கள்==சூரியன்,சந்திரன்,அக்னி
அபூர்ண சந்திரன் ===அறியாமை போக்கி ஞானம் தருபவர்.
நாகாபரணம்==குண்டலினி சக்தி.
யானை முகம்==சக்தி 
பஞ்ச ஸ்வரூபி 
நாபி==பிரம்மா ஸ்வரூபம்
முகம்==விஷ்ணு 
இடது பாகம்==சக்தி ஸ்வரூபம் 
வலது பாகம்==சூரிய ஸ்வரூபம்
முக்கண்கள் ==சிவ ரூபம்






Saturday, April 14, 2012

anbum panbum

அன்பு  பக்தியால் அசம்பவத்தையும் சம்பவமாக்கலாம் என்பது ஆன்மிகம்.
அறிவால் தான் சாதனைகள் ,கண்டுபிடுப்புகள் சாத்யமாகும் என்பது அறிவியல்.
இதற்கும் மீறிய சம்பவங்கள் மனிதனின் மனத்தில் பக்தியையும் ,ஆன்மீகத்தையும் வளர்க்கின்றன.
மனிதனின் நாடிகள் பற்றிய நிலையான கருத்துக்கள் இன்றுவரை அறிவியல்
ஆராய்ச்சியாளரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
மருத்துவ உலகம் பல விந்தைகள் கொண்டது.
பிரபல மருத்துவர்களே வியக்கும் அளவிற்கு அதிசயங்கள் நடந்துள்ளன.
அறிவியலில் எண்ணங்களில் புதுமைகள் பல ஏற்பட்டாலும்
மனிதன் மன அளவில் பாதிக்கப்பட்டவனாகவே உள்ளான்.
புதியன புகுதல்,பழையன கழித்தல் ,கழிதல்,என்பது இயற்கையின் தத்துவம்.
இந்த தத்துவம் மனிதன் மனத்தில் சஞ்சலத்தை உண்டுபண்ணுகின்றன.
தோற்றங்கள் பிரியாமல் இருந்தால்,மறையாமல் இருந்தால்
அன்பும் பண்பும் நிலைத்து இருக்கும்.
மாற்றங்கள் அன்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
வளர்ச்சி மனிதனின் பண்பை மாற்றுகின்றன.
ஒரு வீட்டில் இருக்கும் பண்பு,தெரிவிற்கு வரும்போது மாறுகிறது.
ஊரைவிட்டு வேறு ஊருக்கு செல்லும்போது மாறுகிறது.
மாநிலம் விட்டு மாநிலம் ,நாடு விட்டு நாடு செல்லும் போது மாறுகிறது.
அன்பு மாறுமா? என்றால் மாறுகிறது.
ஜாதிப்பற்று,இனப்பற்று,மொழிப்பற்று,தேசப்பற்று,தெய்வப்பற்று,மதப்பற்று,
அனைத்திலும் ஒரு சகிப்புத்தன்மை ஏற்படுகிறது.
அதற்குத்தான் கிணற்றுத்தவளையாக இருக்கக்கூடாது.பூனை கண் மூடினால்
பூலோகமே இருண்டது என்பதுபோல் இருக்கக் கூடாது என்றனர்.
வையகம் வாழ்க,வாழ்க வளமுடன் என்ற பற்று
பரந்த பற்று.
உயர்ந்த பண்பு.
தேசப்பற்று  குறுகிய பற்று உள்ளவர்களிடமிருந்து,
நாட்டை,மொழியை .பண்பாடை காப்பாற்றும்
குறிக்கோளுடன் கூடிய அவசியமான மிக உயர்ந்த அகப்பற்று.
புறப்பற்று வாழ்வதற்காக.
அகப்பற்று மன அமைதி.;மன நிறைவிற்காக.

Thursday, April 12, 2012

நந்தன  ஆண்டு , நமசிவாய
என்ற பஞ்சாக்ஷரம் ஜபித்து,
அன்பே சிவம் என்று ஆனந்தக்
கூத்தன் அருள்பெற வேண்டி.
ஆழ்மன  வாழ்த்துக்கள்.
நாமகள் நாயகன் நீலமேநியான்.
ஆண்டாளின் அன்பன்,
அருளமைதி தரும்
கீதை நாயகன்
தனம் தந்து,
தரணியில் தரமாக வாழ,
அருள் புரிய வாழ்த்துக்கள்.
கல்விக்கடவுள் கலைமகள்.
செல்வக்கடவுள் அலைமகள்.
சக்திதரும் மலைமகள்.
முப்பெரும் தேவிகளின்
க்ருபாகடக்ஷம் பெற்று,
சீரும் சிறப்புமாய்.
சீலமாய் வாழ,
நந்தன ஆண்டு,
நலம் பெற வாழ்த்துக்கள்.

Wednesday, April 11, 2012

muthumoli kaanchi -lokoktimala-tamil se hindi

तमिल साहित्य अमूल्य  उपदेशों से भरा पड़ा है.इनमें एक है मुथुमोलिक्कांची. इस ग्रन्थ के कवि हैं कूडलूर किलार.


इस ग्रन्थ की विशेषता है-एक ही वाक्य  की कविता.यह कहावत के सामान है.

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்  ஓதலின் சிறந்தன்று ஒழுக்கம் உடமை
. अनुवाद
बहुत बड़े संसार में विद्याध्ययन से अनुशासन की बड़ी आवश्यकता है.वही बड़ी असली  संपत्ति है.

२.संतान भाग्य ही बड़ा भाग्य है.

३.लोक व्यवहार  के अनुसार चलने में ही बड़प्पन है.
४.दूसरों की सेवा में ही नाम मिलेगा.
५.मन है तो मार्ग है.
६..कम खाओ ;दीर्घ आयु पाओ.
७.अत्याचारी के शासन में रहने से आदमखोर के जंगल में जीना श्रेयस्कर है
८.वर्त्तमान के सुखी,भविष्य में भी सुखी.
९.सुरक्षित जीवन के चाहक धर्म-और क़ानून नहीं तोड़ेगा.
१०.जो निडर और साहसी है,उस पर गुस्सा होना बेकार है.




 

education leads indiscipline.

அன்பு அல்லது பற்று இன்றி எந்த ஒரு செயலும் செய்து ஜெயமடைய முடியாது.
துருவன்  தன் விருப்பத்தை பூர்த்திசெய்ய தவத்தில் மெய்மறந்தான்.பிரஹலாதன் தன் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என சிந்திக்கவில்லை.இறைவன் நாம ஜெபமே அவனைக்காப்பாற்றி தந்தையின் செருக்கை அழித்து தந்தைக்கு மோக்ஷமளித்தது.
துருவன் தன் தந்தையின் மடியில் அமர தவம் செய்தான்.பிரகலாதன் தந்தையின்  செருக்கு ஒழிய இறைநாபம் சபித்தான்.
முருகப்பெருமான் தன் தந்தைக்கு உபதேசம் செய்தான்.
நமக்கு ஆன்மிகம் அனைத்தையும் போதிக்கிறது.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என குடிகாரத்தந்தையுடன் சேர்ந்து குடித்து
கும்மாள மிட்டால்   அப்பா விற்குப்பிறந்த நல்ல பிள்ளை என்று பாராட்டுமா ,
அப்பா தான் இப்படி பிள்ளை வீட்டு நிலை அறிந்து பொறுப்பா நடக்கக் கூடாத என்றுதான்  கூறுவார்.ஆகையால் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பது
உயர்ந்த குணங்கள் ஞானம் ,சத்யஷீலம்,நேர்மை,நன்னடத்தை உள்ள தந்தையின் சொல் கேட்பது.
நேற்றைய செய்தி  குடிகாரத் தந்தையின் தவறா இச்சையால் மகள்கள் இருவர்
அவரைக்கொன்றனர். இதுதான் தர்மம். நியாயம்.தவறு செய்தவன் தந்தையானாலும் பொறுக்க முடியாது.
நமது நாட்டில் கற்பழிக்கும் கயவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க சட்டமில்லை.தவறு செய்பவர்கள் மீண்டும் மீண்டும் தவறு செய்கின்றனர்.
          குடிகார ஆசிரியர்களை உடனடியாக வேலை நீக்கம் செய்தால் கல்வித்துறை சீராகும்.
தனிவகுப்புகள் நடத்தி மதிப்பெண் வழங்கி ,தனிவக்குப்புக்கு செல்லாத நல்ல மாணவர்களுக்கு குறைந்த மதிப்பெண் வழங்கும் ஆசிரியர்கள் பாராட்டப்படுவதால் கல்வித்துறை எப்படி முன்னேறும்.
பணம் இருந்தால் அந்த மாணவனுக்கு வருகைப்பதிவேடில் இருந்து அனைத்திலும் சலுகை.இதைக்கானும் மாணவனிடம் ஆசிரியர்கள் எப்படி
மரியாதை பெறுவார்.
கல்வி என்பது பணத்திற்கு மதிப்பளிக்கிறது.இன்றல்ல. நமது வரலாறே அப்படித்தான்.
     இந்நிலை தற்போது மாறுவது போல் இருந்தாலும் ஏழை மாணவன் /பணக்கார மாணவன் என்ற ஏற்றத்தாழ்வுகள்  ஏற்றம் அடையும் பொது  சமச்சீர் கல்வி ஏட்டளவில் தான்.
அதிக மதிப்பெண் பெற்ற தாய் மொழி வழியில் படித்த மாணவன் உயர் கல்வியில்  தற்கொலை செய்து கொள்கிறான்.காரணம் ஆங்கிலம் புரியவில்லை.இதைவிட நமது கல்விமுறைக்கு அவமானம் எதுவும் இல்லை.




Tuesday, April 10, 2012

aaththikam vetrinadai.

அன்பும் ஆண்டவனும் அருளும் பக்தர்களுக்கு  கிடைத்தாலும் ,


அராஜகம் செய்பவர்களுக்கு தண்டனை
 தாமதமாகக் கிடைப்பதால்
சிலருக்கு இறைவன் மேல்
அவன் நியதியின் மேல்
 சற்று கோபமே ஏற்படுகிறது.
இதற்கு சரியான சமாதானம்
,விளக்கம் ஏற்புடையதாக உள்ளதா
 என்று பார்க்கும் பொழுது  இறைவன் படைப்பில்
 சக்திசாலிகளுக்கு தான் பயந்து வாழ வேண்டியுள்ளது.
உடல் வலிமையை எடுத்தால் பலமில்லாதவர்கள்
 அஞ்சித்தான் வாழ வேண்டியுள்ளது.
ஏழ்மையில்  உள்ளவர்கள்
 பணம் படைத்தவர்களுக்கு
 அஞ்ச வேண்டியுள்ளது.
இது ஆண்டவன் எழுதிய தலை  எழுத்து.
அவன் பெற்றோர் செய்த புண்ணியம்.
ராஜயோகம்,பூர்வ ஜன்ம புண்ணியம்.
பாவம் இதுதான்.
வேறுகாரணம்  ?
அறிவு,முயற்சி,உழைப்பு,.
இருப்பினும் முயற்சியால்
ஒருவர் பாடமுடியவில்லை.
சித்திரம் தீட்ட முடிவதில்லை.
இன்னும் பல கலைகள்
பல மொழிகள் katraalum
அதே நடையில் பேசும் திறன்.
புரியாத மனிதர்கள்
தெளிவுபெற முடியவில்லை.
மிஞ்சுவது ஆத்திகவாதம் அதிகம்.
நாத்திகவாதம் குறைவு.
ஜனநாயக முறைப்படி
ஆத்திகம் வெற்றி நடைபோடுகிறது.
நாத்திகம் பதுங்கி திடீரென்று ஓலமிடுகிறது.

Monday, April 9, 2012

muthumolik kaanchi.== kahavat maala(tamil to HIndi.


முதுமொழிக்காஞ்சி.

मुतु मोलिककांची.

यह पतिनें कील kanakku  ग्रंथों में एक है.
इसमें एक ही वाक्य में  श्रेष्ठ मनुष्य बन्ने का मार्ग है. 

शोरगुल की दुनिया में विविध विषयों के ज्ञान प्राप्त करने से मनुष्य के लिए बड़ी विशेष  बात है अनुशासन.

शिक्षा से अनुशासन का महत्व है.

२.
एक  व्यक्ति  से प्यार  करने से मनुष्य की विशेषता और श्रेष्ठता 
उसके दुखों को  दूर करने में है.

दुखी मनुष्य का दुःख दूर करना मनुष्य धर्म है.

३.
सीखी सीख  का पालन ही बड़े मेधावी होने से श्रेष्ठ है.सीखी मार्ग पर चलना ही उत्तम है.
४.
दानी बनकर जीने से ईमानदारी से वचन का पालन करना और कर्म करना,सत्यवादिता   ही श्रेष्ठ गुण है.
नीरोग जीवन ही जवानी के सुखानंद से श्रेष्ठ है.
६.




Sunday, April 8, 2012

ANBE ANDAVAN--PRARTHTHANAI.

MANITHANUKKU AANDAVAN SILA AATRALKALAI KIDUTHTHULLAAN.ATHU MANITHA SEVAIKKE.
மனிதனுக்கு தன் பதவியால் செய்யும் உண்மையான சேவை,அவனுக்கு ஒரு தன்னிறைவைத்தரும்.ஆத்மா சந்தோசம் அடைந்தால் பரமாத்மா
மனதை மகிழ்ச்சி உள்ளதாக மாற்றுவார்.மனக்கவலை அல்லது மனச்சஞ்சலம் அல்லது மனதில் ஏற்படும் தீய எண்ணங்கள்  அதனால் ஏற்படும் மன நிறைவின்மை மனிதனை உடல்.கடமை உணர்வு ,நேர்மை சத்தியம் அனைத்தையும் பாதிக்கச் செய்யும்.குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி எது என்ற கவியின் திரைப்பட பாடல் பொய்யாகாது.என்னதான் சுவிஸ் வங்கியில் பணம் குவிந்தாலும் நிம்மதி என்பது மனிதர்களுக்கு செய்யும் உண்மையான தொண்டால் தான் ஏற்படும்.
தனக்கென பல கோடியில் ஒரு வீடு கட்டி வால்பதை வாடா பல குடும்பங்கள் வாழ குறைந்த வாடகையில் குடியிருப்புகள் கட்டித்தந்து பெயரை நிலைத்து இருக்கச் செய்யலாம்.

ச்விச்ஸ் வங்கியில் இருக்கும் கருப்புப்பணம் ஏழை மாணவர்களின் கல்வி உதவித்தொகையாக குறைந்த வட்டியில் பயன் படுத்தலாம்.
மருத்துவத்திற்கு உதவலாம்.

இவ்வாறு உதவ முன் வருபவர்களுக்கு பூலான் தேவிக்கு கொடுத்தது போல் பொதுமன்னிப்பு வழங்கலாம்.
மனிதனுக்கு சேவையே மகேசனின் சேவை.
நர சேவா நாராயணுக்கு சேவை.
மனிதனுக்கு சேவை செய்ய மனித குணம் வேண்டும்.மனிதத் தன்மை வேண்டும்.
மனிதர்களின் மேல் அன்புவேண்டும்
தன்னலம் கருதா அன்பாலும் .தொண்டுள்ளத்தாலும் ,
பரோபகரத்தாலும் ஏற்படும் மனமகிழ்ச்சியாலும்,மன நிறைவாலும்
மனிதன் ஆண்டவனின் அன்பும்,அருளும் பெற்று,
நோய் நொடி இன்றி,அவ்வாறு நோய்கள் வந்தாலும்
உரிய மருத்துவர் கிடைத்து உரிய சிகிச்சை பெற்று
நலமுடன் வாழலாம்.
வாழ்க வையகம்.
மக்கள் மனதில் மனித நேயம் மனிதத் தன்மை வளர
பிரார்த்திப்போம்.
கள்ளப்பணம்,-- அரசியல்.இரக்கமற்ற படு கொலைகள்,
தற்கொலைகள் ,கடத்தல்,போதைப்பொருளுக்கு அடிமை ஆதல் போன்ற வை
ஒழிய பிரார்த்திப்போம்.
ஆண்டவன் ஆளுநர்கள்,அதிகாரிகளுக்கு உரிய பாடம் கற்பித்து அசோகர் சக்கரவர்த்தி போல் நல்லது செய்ய மனமாற்றம் அளிக்கட்டும்.
உண்மை நேர்மை யாளர்களுக்கு சக்தியளிக்க பிரார்த்திப்போம்.
அன்பே ஆண்டவன்.


Saturday, April 7, 2012

GOD IS NOW HERE.WATCHING EVERY ONE'S ACTIVITIES.

I READ AN ARTICLE ABOUT GOD IN A BLOGGER
.HE HAS WRITTEN THAT
HE IS NOT BELEVING THE GOD.
WHY?
HIS ANSWER IS   ALL ARE SAYING GOD IS EQUAL
.BUT
 WHY THESE IMMORAL ACTIVITIES
 ARE GOING IN THIS WORLD.
I COMMENTED THIS ARTICAL THAT HE IS PUNISHING THEM IN HIS OWN WAY.
I THINK  MY SELF ---IS THIS SATISFIED THAT BLOGGER?

NEXT DAY 

I WENT TO  TIRUPATHY
 SPENDING MORE MONEY THROUGH A PRIVATE TRAVELS.
ONE DAY PACKAGE TOUR.
 FOR QUICK DHARSHAN.I STAND ON A.Q  FOR RS.300/- TICKET AT 9.00 PM..
.REACHED THE TICKET
COUNTER AT 1.45 P.M
.I GOT DHARSAN AT  5.OOPM OR 6.00.PM.,

AS A HUMAN NATURE I ASKED NEAREST Q
.HOW MUCH  FOR THIS Q.?
WHEN YOU
BOUGHT THIS TICKET
.HE TOLD THE VALUE OF THIS Q. TICKET IS RS.50
.I BOUGHT THIS AT 2.30.
P.M.,/

THIS IS MY 34TH VISIT TO TIRUPATHY
.TILL 33 TRIPS MY EXPENDITURE IS VERY VERY LESS
.
.THIS TIME I SPENT MORE MONEY
 BUT  MY GRAND CHILDREN DID NOT GET ANY FOOD
 FROM MORNING 9.00 TO 6.00P.M.,
I WAS ANGRY WITH  DEVASTAANAM OFFICIALS.
 THE ARRANGEMENTS ARE NOT GOOD.
THEY ARE SUPPORTING ILLEAGAL VENDORS.
SOME ARE GETTING ETC., MONEY
ALLOWING THEM IN SHORT WAY.IN THE  NAME OF GOD. GETTIG BRIBE.
 DEVOTEES ARE CHEATED BY
THE TEMPLE AUTHORITIES.
 IRREGULAR Q
.THERE IS NO DISCIPLINE .
THEY ARE LIKE CATTLES.
IN THE Q  IS NOT FORMED WELL
.UNCIVILIZED DEVOTEES.AND SO ON.
REALLY THESE THINGS ARE HAPPENING THERE.

ANY WAY I FINISHED DHARSHAN AND REACHED TIRUCHAANOOR.
 I BOUGHT ONLY RS.10/-TICKETS
.MY Q IS MOVING FAST.
NEAREST Q IS WAITING FOR DHARSHAN.
HE ASKED ME THE SAME QUESTION WHAT I ASKED IN TIRUMALAI
I TOLD ---.JUST NOW I GOT THIS TICKET 10 MINUTES BEFORE
.HE TOLD I BOUGHT THIS RS.40/-TICKET BEFORE FOUR HOURS
.YOU WERE LUCKY.
OTHER MAN WAS SHOUTED,
 IN THIS TEMPLE EVERY THING IS FRAUD
.THE GOD DIVIDED THE PEOPLE  RICH,RICHER,RICHEST.POORPOORER POOREST.

IN THAT CROWD ON GENTLE MEN TOLD GENTLY,THIS IS ईश्वर  प्राप्त कर्मा.I.E.,
OUR DEEDS TO GET THE GOD.
ALTHOUGH MANY PERSONS HAVE MONEY.THEY WANT TO VISIT THE TEMPLES.ONE AFTER ONE OBSTACLES
STOPPED THEM FOR DHARSHAN.
SO,MONEY SPENDING ALONE NOT GIVES DHARSHAN,GOD'S GRACE AND MERCY NEEDED.
YOU PRAY AND DO YOUR DUTIES.
GOD WILL GIVE AWARD OR PUNISHEMENT DEFINITELY
.BUT YOU DON'T THINK ITALSO.
TSUNAMY OR EARTHQUAKE OR STORM OR ACCIDENT,
RESTLESS MIND,DISEASE  ARE IN THIS WORLD.
BUT YOU SAVED.
TODAY YOU GOT LATE DHARSHAN AND ALSO QUICK DHARSHAN.
THIS SHOWS EXIST OF GOD.

Friday, April 6, 2012

kaadhal.

காதல்  என்பது  கலியுகத்தில்  வந்த களங்கம்  என்றும் ,
மிகவும் பாவமான செயல் என்றும் கதறுகின்றனர்.
ஒருவரிடம்  மகாபாரத்தில் மூன்று அரச குமாரர்களை
போரிட்டு கடத்திவந்து திருமணம் செய்துள்ளனர்.
சிவபெருமானை  விரும்பிய பர்வத ராஜகுமாரியின்
தந்தை தக்ஷனுடன் போரிட்டுள்ள கதை.
முருகன் வள்ளிக் குறத்தியை மணந்த கதை.
 ஆண்டாள்,மீராவின் காதல் கதை .
இந்திய மன்னர்கள் அரசகுமரிகளுக்காக போரிட்ட கதை.
நளன் தமயந்தியை மணக்க சுயவரம் நடத்திய போது,
தேவர்கள் நளன் உருவமெடுத்து  வந்த கதை.
துஷ்யந்தன் சகுந்தலா காதல் கதை,
கிருஷ்ணனின் பாமா ,ருக்குமணி கதை.
நமது இந்திய வரலாற்றிலும்,புராணங்களிலும் ,சங்ககால
தமிழ் இலக்கியங்களிலும் இல்லாத  காதலா,
கலியுகக் காதல்.
அமராவதி- அம்பிகாபதி   காதல்.
குண்டலகேசி  கள்வனின் மீது கொண்ட காதல்.
இந்திரன் அகல்யாவின் மோகத்தால் செய்த தவறு.
காதல்-மோகம் இதுதான் இலக்கியம்.
நாட்டுப்பற்று நாட்டின் மீது காதல்.
காதலே தான் உலகத்தின் இயக்கம்.

Tuesday, April 3, 2012

unmai nilai. real position.

அன்புள்ள உள்ளங்களே,உள்ளம் சார்ந்த நன்றி.அன்பும் ஆசிகளும்.எங்கும் அன்பு அன்பு அன்பு.  ஆண்டவன் அன்பு நிறைந்தவன்.அன்பர்களுக்கு அருளும் தீர்க்க பந்து.தீன பந்து.
அவன் ப டைத்த உலகில் பெருங்கடல் தாகம் தீர்க்காது.ஆனால்,உணவளிக்கும்.விலை உயர்ந்த முத்துக்கள் அளிக்கும்.உணவுக்கு ருசி தரக் கூடிய உப்பு அளிக்கும்.அதன் நீர் ஆவி ஆகி நல்ல குடிநீராக மாறி பொழியும்.
அதை ஒரு கவிஞர்  அரசாங்கம் வரி  வசூல் செய்வதும் நல்லது செய்வதும் மேகம் மழை  பெய்வது  போல் நன்மை வெளிப்படையாகவும்,வரி வசூலிப்பது
நீர் ஆவி ஆவது போன்று மக்கள் உணராதவாறு இருக்கவேண்டும் என்று ஹிந்தி ஈரடி ஒன்றில் கூறி உள்ளார்.
ஆனால், இன்றைய அரசியல் நடுத்தர மக்களையும்,ஏழைகளையும் கண்டுகொள்வதே  இல்லை.
பணக்காரர்கள் பகுதியில் அணைத்து வசதிகள் சுத்தம் சுகாதாரம்.ஆனால் ஏழைகள் பகுதிக்கு சாலை வசதிகள்,குடிநீர் வசதிகள் இல்லை.
பணத்தாசையால் புதிய  நகரங்கள் உருவாகின்றன.அங்கு அடிப்படை வசதி,கழிவுநீர் செல்லும் வசதி,குடிநீர் வசதிகள்,போக்குவரத்து வசதிகள்
அரசாங்கம் எதுவும் செய்வதில்லை. காரணம் அரசாங்கம் கட்டடங்கள் காட்ட அனுமதிக்கிறது.வரி வசூலிக்கிறது.பணக்கார்கள் வாழும் பகுதிக்கு முன்னுரிமை வழங்கி பராமரிக்கிறது.போயஸ் கர்டனிலோ,கோபாலபுரத்திலோ,கிரீன் வேய்ஸ் சாலை யிலோ,சாக்கடை நாற்றம் ஆண்டுக்கணக்கில் பராமரிக்கப்படாமல் இருக்குமா/?ஆனால் மக்கள் அதிகம் வாழும் மடிப்பாக்கம் போன்ற பகுதிகளில் சாக்கடை நாற்றம்.

முதலில் அரசாங்கம் மக்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தால் சாக்கடை,சாலை வசதி செய்த பின் தான் வீடுகள் கட்ட அனுமதிக்கவேண்டும்.
ஆனால் வரிவாங்குவது முதலில்  அடுக்ககம் கட்டும் அனுமதி முழுவதும் ஊழல்.வீடு வாங்க கடன் அளிப்பதும் ஊழல். வாங்கியவர்கள் படும் அவதி சொந்த வீடு வாங்கவேண்டும் என்ற ஒரே ஆசைக்காக பில்டிங் ப்ரோமோடர்கள் சொல்வதெல்லாம் கேட்டு விதிக்கு புறம்பான வீடுகளுக்கும் கடன்.
தனக்கு கிடைக்கும் கைஊட்டலுக்காக அங்கீகரிக்கப்படாத  இரண்டாம் தளம் ,
மூன்றாம் தளத்திற்கும் கடன்.உண்ணாமல் உடுக்காமல் எந்தவித மகிழ்ச்சியும் 
இன்றி சொந்த வீடு வாங்கி ஒய்வு பெரும் காலத்தில் பெண்ணின் திருமணத்திற்கோ  அல்லது வேறு காரனங்களுக்கோ விற்கும் பொது தான் 
இந்த ஊழல் பூதாகாரமகிறது..இதற்கு யார் பொறுப்பு.
ஊழல் செய்யும் அதிகாரிகள/ஆசையால் எதுவும் சிந்திக்காமல் வீடுவாங்குபவர/
அந்த அங்கிகாரம் இல்ல பகுதிக்கு மின்வசதி,வீட்டுவரி,தந்நீர்வரி,எல்லாம் வசூலிக்கும் அதிகாரிகள/கடன் கொடுத்த அதிகாரிகளா/அரியல் வாதிகளா/
கட்டிடடம் கட்டும் வளர்ச்சியாலர்களா//
வேதனையுடன் ஒரே மகிழ்ச்சி சொந்தவீடு.
நேர்மை,நியாயம் பேசும் அரசியல் ஆட்சியாளர்களே இதற்குப் பொறுப்பு.
ஓட்டளிக்கும் மக்கள்.சொந்தவீடுவாங்கும் ஆசையால் ஏமாளிகள்.
வாங்கவில்லை என்றாலும் ஏமாளிகள்.
இதுதான் உண்மைநிலை.உலகம்.



Sunday, April 1, 2012

anbu manithanin panbu parantha anbu vendum.

அன்பு  என்பது  குறுகியதா?
பரந்ததா?
 வினா எழுகிறது.
அன்பு என்பது இருவருக்கு மட்டுமே.
அதில் மூன்றாமவருக்கு இடம் இல்லை.
இது குறுகிய அன்பு.
வையாக வாழ்க என்பது பரந்த அன்பு.
எனது நாடு வாழ்க .
என்பது  குறுகிய அன்பு.
எனது ஊர் வாழ்க என்பது
நாடு வாழ்க,என்பதை விட இன்னும்
அளவு குறைந்த அன்பு.
எனது குடும்பம் மட்டும் வாழ்க என்பது,
அன்பு சுருங்குகிறது.
ஒரு கணவன்-மனைவி
காதலன்-காதலி
என்ற அன்பில் மூன்றாமவருக்கு
இடமில்லை.
அந்த  அன்பில் ஒருவர் மற்றவரின்
நலனில் அக்கறை கொள்கின்றனர்.
தன் காதலியை அல்லது காதலனை
மற்றவன் விரும்புவது எரிச்சலை ஏற்படுத்தும்.
தன் குழந்தையின் அழகு,மழலைப்பேச்சு,
விளையாட்டு,நடை,ஓட்டம் என்பதை,
மற்றவர்கள் ரசிப்பது புகழ்வது பிடிக்கும்.
இந்த அன்பு சற்று விரிவடைகிறது.
அன்பு பற்றாக மாறும்.
தேசப்பற்று.
மொழிப்பற்று.
சமுதாயப்பற்று.
இனப்பற்று.
ஜாதிப்பற்று.
மதப்பற்று.
பற்றுகளும் விரிந்து,
பறந்து,குறுகிய தாகிறது.
ஆகாயம் போன்று ஒரே நிலையில்
எல்லையில்லா அன்பு வேண்டும்.
பெருங்கடல் போன்று ஆழ்ந்த அன்பு வேண்டும்.
காற்றுபோல் அனைவர்க்கும் உயிர் அளிக்கும்
அன்புவேண்டும்.
சுயநலமில்லா பொதுநலம் காக்கும் அன்பு வேண்டும்.
பொறாமை இல்லாத,ஆணவம் இல்லாத,பேராசை இல்லாத.
காமக் குரோதம் இல்லாத அன்புவேண்டும்.பற்றுவேண்டும்.
நடுநிலையான அன்புவேண்டும் .
நேர்மையான அன்புவேண்டும்.
மனிதாபிமானம் மிக்க மிகப்பரந்த அன்புவேண்டும்.
இறைவன் பெயரில்.இறைவன் உள்ளான் என்று கூறும்
அனைவரும் மனிதத்தன்மை உள்ளவராக வேண்டும்.
இனக்கலவரம்.மதக்கலவரம் என்று மனிதனை
பிரிவு படுத்தும்,மனித நேயத்தை அளிக்கும்
குறுகிய  இறைப்பற்று ஒழியவேண்டும்.
இறைவன் என்றாலே மாற்றுக்கருத்து ஏற்படக் காரணமே,
மதவாதிகள் ..
இறைவன் உள்ளான் என்பதை யார்ம மறுக்கவில்லை .
இறைவன் அனைத்து உலகைக் காக்கிறான் என்பதில்,
மாற்றுக் கருத்து இல்லை.
இறைவனுக்கு முன் அனைவரும் சமம் என்பதிலும்,
வெற்றுக்கருத்து இல்லை.
இறைவன் சர்வ வல்லமை படைத்தவன்
என்பதிலும் கருத்து வேறுபாடில்லை.
இறைவன் உருவமற்றவன் என்பதிலும்
மாறு பட்ட கருத்தில்லை.
அருவமும் உருவமும் ஆகி என்கிறது ஹிந்து மதம்.
தூணிலும் துரும்பிலும் இறைவன் உள்ளன் என்கிறது
ஹிந்துமதம்.
கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவளிப்பவன்,
இறைவன் என்கிறது.
இயற்கையின் சக்தி இறைவன் .
இயற்கையின் படைப்புகள் அதிசய மிக்கவை.
ஆழ்கடல் சிப்பிக்குள் முத்து.
வண்ண வண்ண பறவைகள்.
வண்ண வண்ண மலர்கள்.
முட்கள்.நீரோடைகள்.
நீர்வீழ்ச்சிகள்.
ஆறுகள்.
இவை குறிப்பிட்ட ஒரு மதவாதிகளுக்கோ,
மொழி பேசு பவர்களுக்கோ ஆண்டவன் படைக்கவில்லை.
மனிதனுக்கு மட்டுமே பேராசை கொடுத்துள்ளான்.
பல மனோபாவங்களைக் கொடுத்துள்ளான்.
சுய நலன்களைக் கொடுத்துள்ளான்.
பொதுநல,சேவை செய்யும் மனப்பான்மையும்
கொடுத்துள்ளான்.
நேர்மை,மனிதனை மனிதனாக்க
மனிதததன்மை
கொடுத்துள்ளான்.
இறைவா!






Friday, March 30, 2012

PRAYER AND WORLD.DIVINE LOVE.

where is love/?
love is with money.
is love is with god./?
if love is with GOD THERE IS NO ANY IMMORAL BEHAVIOUR IN THIS WORLD
.BUT IN THIS WORLD IS VERY STRANGE
.GOD NEVER ALLOWS ANY ONE TO LIVE WITHOUT FOOD.
NATURU GIVES FOOD.BUT CIVILIZED MAN WANT A TASTY FOOD.COSTLY DRESS.COSTLY BED.HE BUYS AIR ,WATER,FOOD WITHOUT POLLUTION.BUT WHO MADE
POLLUTED ATMOSPHERE? EVERYONE KNOWS IT.there is remedy for this.
but there is polluted mind.is there any remedy for this.no.

but there are many religious people who wants peace in this world.
their path only is prayer.love is GOD.TRUTH  IS GOD.PRAYER IS THE SOURCE FOR REMEDY.PRAYER ALONE REMEDY FOR POLLUTED WORLD.MONEY IS NOTHING CAN DO TILL DEATH IS PRESENT.SO YOU DON'T FEAR TO DIE.
PRAY TO DIE EVILS.



kadav ul anbu --vendaa aasaikal kolla vendum


வேண்டா ஆசைகளைக் கொல்ல வேண்டும்.



காக்க  என்பது  கடவுள் ஒருவரால் தான் முடியும்.உள்ளிருக்கும் ஆத்மா

  பரமாத்மாவின் மீது  தீராக்காதல் கொள்ளவேண்டும்.ஆசைகள் இயல்பு.மனிதனுக்கு அறிவு என்பது இயல்பு.இயல்பான ஆசைகளை இயல்பான அறிவால் வேண்டாத ஆசைகளைக் கொல்ல  வேண்டும்
.கொள்வது .
 கொல்வது.
எதைக்கொள்வது,  எதைக்கொல்வது  என்ற அறிவால் தான்  விஷ janthukkalaik கொல்கிறோம். நல்லவற்றை வாழ விடுகிறோம்.
இதில் ஏற்றுக்கொள்ளத்தக்க ஆசைகள் அறிவுள்ள மனிதனுக்குத் தெரியும்.
ஏற்றுக்கொள்ளா ஆசைகளும் தெரியும்.

தெரிந்தே செய்யும் தவறுகள் தான் வேண்டா  ஆசைகள்.
மனித   காம   வேட்கைக்கு  ஒரு மனைவி  போதும் . ஒருகனவன்  போதும்.ஆனால்  அலைபாயும்  ஆசைகளால்  வேறு ஒரு பெண்ணையும் வேறு ஒரு ஆணையும் மனம் நாடுகிறது.
இன்றைய   உலகில் ஓரினச்சேர்க்கை என்பதும் சட்ட பூர்வமாகக வேண்டும் என கோரிக்கைகள்  நீதிமன்றம் வரை செல்கின்றன.சில நாடுகளில் இதற்கு அங்கீகாரமும் சட்ட பூர்வமாக்கப்பட்டுள்ளன.
நமது நாட்டின் மதங்களில் பிரம்ம சரியம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
கட்டப்பாட வாழ்க்கை கடவுளை காணச்செய்யும் என்று வேதங்கள்,சித்தர்கள்
கூறுகின்றனர்.
அனால் உலக மாயை திரைப்படம் என்ற உணர்வில் பொருந்தாக் காதலை,than பாடல்களால் ஏற்படுத்துகுகின்றன.
புதிய பாடல்----
அடிட அவளை,மிதிட அவளை,வெட்டுடா அவளை இதை குழந்தைகள் பாட பெரியோர் ரசிக்கின்றனர்.கொலைவெறி,  இதுதான் கொள்ளத்தக்க ஆசைகள்.
புலன் அடக்கம் ஆண்டவனைக் காணச்செய்யும்.

Monday, March 26, 2012

why divine love is specific than other worldly love

EVERY ONE KNOWS EVERY THING.BUT NO ONE  FOLLOWS IT.ALL THE TROUBLES,DISEASE,POVERTY,SORROWS EVERY ONE KNOWS THE REASONS WHY?N
EVERY ONE KNOWS CIGRETTE SMOKING IS DANGEROUS FOR LIFE.
EVERYONE KNOWS THE POLLUTION.
EVERYONE KNOWS THE CORRUPTION.
EVERYONE KNOWS THE MALPRACTICE.
EVERYONE NOWS THE BLACK MONEY.
BUT NO ONE IS READY TO TAKE SEVERE ACTION.
NO ONE LIKES TO AWAY FROM THESE THINGS.
THE POOR AND MIDDLE CLASS PEOPLES ARE SUFFERERS.
ALL MASS MEDIAS ARE GIVING FOCUS TOWARDS THE POLICE.
IN TAMIL ATHTHIPPOKKAL ,A SERIEL POLICE UNABLE TO ARREST A CHILD SAROJA ,A CRIMINAL,WHO KILLED THE POLICE,POLICE INFORMER AND DOING SO ON.SHE KIDNAPS ASST.COMMISSINORS CHILD.BUT POLICE IS UNABLE TO TAKE ACTION AGAINST HER.EVERY SERIEL AND CINEMA THERE IS A BLACKSHIP IN THE POLICE TO HELP  TO CRIMINALS TO ESCAPE. ON SEEING THESE THINGS HOW CAN WE BELIEVE POLICE. HOW THE POLICE DEPARTMENTS ALLOWS SUCH A THINGS WHICH ARE AGAINST THE POLICE AND GIVE BLACK MARK.
IT IS NOT GOOD FOR THE NATION.AND YOUNG WORLD.
IMMIDIATE STEPS ARE NECESSARY TO STOP THE MOVIES AND SERIELS WHICH ARE AGAINT POLICE DEPARTMENT.THEY ARE GETTING BRIBE AND BEATING AND KILLING THE INNOCENT. ALL ARE TELLING IT IS ONLY STORIES.
BUT IT EFFECTS THE PUBLIC.

MODERN HEROS OF THE CINEMA ONLY
PROTECTS THE PEOPLE FROM THE GUNDAS,CIMINALS AND POLICE.

SUCH A STORIES SPOILS THE JUSTICE.

  SO DIVINE LOVE ONLY PROTECTS THE PEOPLE.NOT BY SELFISH POLICE AND POLITICIANS.

Monday, March 19, 2012

DIVINE LOVE

MAN loves money.
loves HIS FRIENDS
.SOMETIMES FRIENDS ARE DOING WRONG THINGS.
MONEY MAKES MANY THINGS.
BUT LOVE IS MORE POWERFUL THAN MONEY
.LOVE CAN CHANGE ONE'S  MIND.
HUMAN LOVE CREATES  JEALOUS ,QUARREL,GREEDY,EGO,RESTLESSNESS,SELFISH AND SO ON.
SOMETIMES IT MAKES ANGER.IT NEVER ALLOWS OTHERS BETWEEN TWO.
BUT SPIRITUAL LOVE ,DIVINE LOVE GUIDES TO SERVE ALL,.TO LIVE FOR ALL
.IT GIVES PEACE TO MIND. IT GIVES HEALTH
.IN THE PURE PEACEFUL HEART  ALWAYS  THINKS GOOD.
IT NEVER LIKES MATERIAL WORLD.
IT THINKS ALWAYS TO DO HELP THE SUFFERERS.
IT WANTS DISCIPLINE .IT GIVES CONCENTRATION.SELF-CONTROL,MENTAL SATISFACTION.

Sunday, March 18, 2012

DOING GOOD TO OTHERS IS THE ONLY MERITORIOUS ACT;DOING EVIL IS THE MOST HEINOUS SIN.WHEN YOU FEEL YOU CANNOT DO GOOD,AT LEAST DESIST FROM DOING EVIL.THAT ITSELF IS MERITORIOUS SERVICE!DO NOT TRY TO DISCOVER DIFFERENCES;DISCOVER UNITY.

Thursday, March 15, 2012

god and the world

GOD AND THE WORLD.

YOU GUESS ?ORDER AND DISCIPLINE ?
 THEN THINK ABOUT THE ALMIGHTY.
ALL  MIGHT IS RIGHT
.SEE THE NATURE
.THEN THINK ABOUT THE SUPREME POWER
.SEE THE GRASS.SEE THE PLANT.SEE YOURSELF.SEE YOUR FRIENDS.SEE YOUR RELATIONS.
THEN THINK ABOUT THE GOD.
SEE THE SOCIETY.
SEE THE RICH.
SEE THE POOR.
SEE A STRONGEST MEN.
SEE A  THE WEAKEST MEN.
SEE A HEALTHY MAN.
SEA A SICK MAN.
THEN THINK ABOUT THE GOD.
IT IS NOT NECESSARY TO THINK ABOUT ANY THING.
THINK ABOUT YOUR  OWN BODY.
THINK HOW YOU CREATED YOUR HEIR?
HOW YOUR HEIR IS SAME LIKE YOU.
HOW YOU REFLECTS LIKE YOUR FATHER.
THEN AUTOMATIC IDEAS LEADS YOU TOWARDS SUPREME.
HOW?
EASY TO ANSWER.
YOU HAVE YOUR OWN TALENT.
HOW YOU GOT IT?
FOR EXAMPLE YOUR FRIEND OR YOUR BROTHER DRAWS BEAUTIFUL PICTURE.
YOU WANT TO DRAW THE SAME PICTURE.BUT YOU FIND IT DIFFICULT.
YOUR VOICE IS VERY SWEET.YOU ARE SINGING WELL.BUT YOUR BROTHER UNABLE TO SING LIKE YOU.
SOMETHING  SOME DIFFERENCES SOME INFERIOR OR SUPERIOR QUALITIES LEADS YOU TOWARDS A POWER.THAT POWER IS UNKNOWN POWER.UNSEEN POWER.


Wednesday, March 7, 2012

holisansaar me

संसार में आसुरी शक्तियां  अति तीव्रता से बढती हैं. ईश्वर भक्त को कई प्रकार के कष्ट को सामना करना पड़ता है.जो संसार के आधुनिक सुख -सुविधाएं और आर्थिक इच्छाओं से अपने मन को दूर रखता है,वह शांत जीवन बिता सकता है.लेकिन आधुनिक साधू संत और मठाती पति  करोड़ों के अति पति बनकर लोगों में अर्थ को प्राथमिकता देने के विचार  उत्पन्न कर रहे हैं.आध्यात्म विचार अर्थ को प्रधानता देकर मनुष्य में अलौकिकता बढाने के बदले लौकिक मोह बढ़ा रहे हैं.देव दर्शन के लिए रुपयों को प्रधान देना पाप कार्य करके प्रायश्चित को प्रोत्साहन देना धन लूटना है.पापियों को जितना ही प्रायश्चित करें,होम-यज्ञ करें  ईश्वर दंड देगा ही.पैसे के बल पर,अधिकार के बल पर ईश्वर का अनुग्रह मिलना और पाप पुण्य में बदलना असंभव है.


हिरण्य कश्यप अपने अहंकार के कारण अपने भक्त बेटे को ही ह्त्या करने के प्रयत्न में लगा.वह अपने हर प्रयत्न में हारता रहा.ईश्वर से प्राप्त वर,रजा के पद, सैनिक बल ,आर्थिक बल ,शारीरिक बल आदि से कोई मनचाहा परिणाम नहीं  मिला. पापी को दंड मिलता ही है.
होलिका  जली .पहलाद बच गया.

आप के मन में यह विचार उठेगा ही  कि पापियों की शक्ति क्यों आरम्भ से अंत तक बनी रहती है.हर कहानी में ऐसा ही दिखाया जाता है.खल नायक के कारण कथा नायक कष्टों को सहता रहता है. पर वास्तविक जीवन में पापियों के मन में शांति कभी नहीं रहती. हिरण्य  के जीवन में  उसकी अपनी मनोकामना उसके ही पुत्र के कारण
पूरी नहीं हुई. इसी चिंता से वह दुसरे कामों में नहीं लगा.उसका अंत अपनी अधूरी इच्छा के साथ हुई.

पापी अंत तक दुखी रहता है. पर पुण्यात्मा अपने उद्देश्य में सफलता प्राप्त करता है.यही ईश्वरीय कार्य है.हमेशा 
पुण्यात्मा के साथ ईश्वर रहता है.ईस्वर की कृप्पा कटाक्ष 
के लिए सच्ची एकाग्र भक्ति पर्याप्त है.अतः धन के पीछे मत जायिये.
पूजा और पुजापा केवल नाम स्मरण है.बाकी सब बाह्य-आडम्बर है. केवल अपने इष्ट ईस्वर पर ध्यान रखिये.
मन चंगा  तो कटौती में गंगा.रैदास केवल अपने काम में मग्न था.गंगा के किनारे पर बैठकर गंगा नदी में स्नान नहीं किया.पर उनकी एस्स्वरीय शक्ति जग विदित है.
भक्त त्यागराज केवल अपनी संपत्ति के रूप में पूजा 
सामग्री मात्र ले ली.उसका नाम सब लेते है.तुकाराम,संत एकनाथ ,कबीर,तुलसी,ईसा मसीह ,नबी सब के सब केवल ईश्वर के नाम लेकर अमर बन गए. युग-युगांतर 
तक शान्ति के मार्गदर्शक रहेंगे ही.
अत्याचारी  हमेशा निंदनीय रहेगा.
आर्थिक मोह के बिना गरीबी की दशा में ही जो धर्माचारी थे,वे ही वन्दनीय हैं.


Monday, March 5, 2012

அன்பு  என்பது இயற்கையாக ஏற்படவேண்டும்.அது தற்காலிக ஏமாற்றும் அன்பாக இருக்கக்கூடாது.நிரந்தரமாக இருக்கவேண்டும்.அதில் சிற்றலைகள்   பேரலைகள் எழக்கூடாது.ஆழ்கடல் அமைதி வேண்டும்.அசைவு சிறிதும் இருக்கக்கூடாது.ஐயத்திற்கு அப்பாற் பட்டதே உண்மையான அன்பு
அதிலும் இறைவன் மீது ஏற்படும் அன்பு எத்தகையதாக இருக்கவேண்டும்.
இரு நண்பர்கள்-காதலர்கள்-கணவன்-மனைவி  இவர்களை சந்தேகம் ஆட்டிப்படைத்தால் கொலை  வரை சென்று விடுகிறது.தற்கொலையில் முடிகிறது.மன முறிவால் மண முறிவு ஏற்படுகிறது.சிலர் மானம் போகிறது என்பர்.
இறைவன் மனிதனைப்படைத்து,ஆசா-பாசங்களைப் படைத்து,துன்பம்-இன்பங்களையும் படைத்து,தான் படைத்த மனிதன் தன்னை நேசிக்கிறானா,
என்ற ஒரே சோதனை வைக்கிறான்.மனிதன் தன் சாதனைகளால்,மாயையின் வசப்பட்டு, இறைவனை நினைப்பதில்லை.
இறைவன் மனிதர்களை மட்டும்  அறிவாற்றல் உள்ளவனாக,ஆற்றல் மிக்கவனாக,இயற்கையை வசப்படுத்துபவனாக வல்லவனாக படைக்கிறான்.
அனால் மனிதன் தன் அறிவால் தனக்கு மேல் இருக்கும் சக்தியை மறந்து
நேர்மை அற்ற வழியில் செல்கிறான்.பயன்? இயற்கைக்கு கட்டுப்படா
உலகியல் வாழ்வில் உழன்று  துன்பங்களுக்கு இடையில் கிடைக்கும் சிறிய அளவிலான இன்பத்தை  பெரிதாகக் கருதி அதுதான் முன்னேற்றம் என்று
தவறான நோக்கில் செல்கிறான்.இறுதியில் அவனுக்கு துன்பமே மிஞ்சுகிறது.

Thursday, March 1, 2012

anbe kadavul

அன்பு தான் ஆண்டவன்.
அன்பு எதையும் எதிர் பார்ப்பதில்லை.
அன்பில் கொடுப்பது வாங்குவதே இல்லை.
அன்பு பொறுமையே வடிவமாகக் கொண்டது.
அன்பு கோபத்திற்கு அப்பாற் பட்டது.
அன்பில் சந்தேகம் அற்றது.
அன்பு அறிவு பூர்வ மானது.
அன்பு கர்வமற்றது.
அன்பு  பேராசை இல்லாதது.
அன்பு பழி வாங்குவதில்லை.
அன்பு  ஆண்டவன்  தான்.

Sunday, February 26, 2012

eeshwar prem

प्यार बिना सारहीन है ,सांसारिक जीवन.कबीर ने अपने पद में लिखा है -माया भरी संसार में शिव कीप्यारी पार्वतीदेवी  तो विष्णू की  प्यारी  लक्ष्मी,ब्रह्मा की प्यारी सरस्वती, भक्त  केलिये  भगवान प्यारा है.यह प्यार  का मोह न ठगता तो  ......जग  जीवन  निरर्थ  हो जायेगा.
हम देखते  हैं, मरणावस्था में भी प्रिया जन जाब तक न आते,जीव तडपत रहता है.प्रिया के नाम कहने पार आंखेन
घुमती हैं. प्रिया के आने पर प्राण चाले जाते हैं..प्यार का अपना विशिष्ट स्थान है.
साधू-संत-सिद्ध-योगी सब के सब सांसारिक  प्यार से हटकर ईश्वरीय प्यार पर लोगों को जोर देते है.
तुलसीदास,तमिळ के अरुनागिरी नाथ,संत  पट्टी  नात्तार ,राजा भर्तृ हरी,किते ही लोग अपने कटू अनुभव के कारण  ,अपनी ईश्वरीय अनुभूती के वश में  सांसारिक प्रेम की अश्लीलता को घृणा  प्रद  पद में लिखकर ,
ईश्वरीय  प्रेम ही शाश्वत आनंद  का मार्ग दिखाते हैं.ईश्वरीय प्रेम में लेन-देन की चर्चा नहीं.धन की आवश्यकता नहीं.दलाल नहीं.पुजारी
की आवश्यकता नहीं.अपने मन की एकाग्र ध्यान ही प्रधान है.संसार में जीकर सांसारिक प्रेम से दूर रहना,
पारिवारिक संबंध में रहकर  भागवत प्रेम में लगना,
ईश्वर प्रेम प्राप्त करना;ईश्वर को रक्षक बनाना.

संत कबीर ने लिखा  है----

जाकै राखै साईयां   ,मारी न सकके कोई १
बाल न बांका करी सकके ,जो जग वैरी होय. 





Friday, February 24, 2012

DHARMAM NILAIKKUM

மனிதன் மனித நேயத்திற்கு அடிமையானால் ஆண்டவன் அவனுக்கு அடிமையாவான்.எத்தனையோ ஏழை அடியார்கள் வீட்டில் இறைவனே சென்று ஊழியம் புரிந்த நிகழ்ச்சிகள் சிவ  புராணத்திலும்  உண்டு சிவா புராணத்திலும் உண்டு.இறைவன் திருவிளையாடலே அன்பர்களை சோதித்து அவர்களின் அன்பு வேண்டுகோளை  நிறைவேற்றுவதுதானே.


ஆனால்,இறைவனே மக்களிடத்தில் ஏமாறும்  கதைகளையும் படிக்கிறோம்.சிவன் பக்தனுக்கு வரம் அளித்து ஓடி ஒழிந்த கதையின் விளைவே
சபரியின் கதை. அதாவது சபரி கிரிவாசன் ஐயப்பன் கதை.பக்தனுக்காக சற்றே அதர்மமும் செய்ததே மகா பாரதக்கதை.தர்மம் குனியக்குனிய அதர்மம் மேலோங்கும்.தர்மத்தின் அன்பு,பொறுமை,சகிப்புத்தன்மை ஆகியவற்றை
தர்மம் இழக்கும் பொது  அதர்மம்  அடியோடு ஒழியும்.ஒளிரும் தர்மம் மீண்டும் 
அசுரசக்தியல் அடக்கிவைக்கப்படும்.
அதுதான் சாத்தானின் வேதம் ஓதுதல்.மாயை.ஷைத்தான்.மது,மாது,ஊழல்,
பணம்,தங்கம்,அறிவியல் சாதனங்கள்,ஆசை,பேராசை,பொறாமை,ஆணவம்,விரோதம்,காமம்  போன்றவை. இந்த குணங்கள் இருந்தால் முட்டாளும் மூடனே.
இன்றைய சமுதாய அமைப்பு தன்னலம் சார்ந்தாலும் நமது ஆன்மீக அமைப்பு,
சோதனை,நோய்,விபத்து,ஊனம் ,குருடு,பைத்தியம்,சித்தபிரமை,செவிடு,கொலை,தற்கொலை,ஆவி,பேய்பிசாசு,
என ஒரு ஆத்மா பயத்தை உருவாக்குகிறது.இதனால் பல அநியாயங்களுக்கு நடுவில் தர்மம் ,இறையன்பு உயர்ந்து விளங்குகிறது.விளங்கியது.விளங்கும்.   

Tuesday, February 21, 2012

alavu athikamaanal

அன்பால் இவ்வுலகம் இயங்குகிறது.அன்பில்லை என்றால் உலகம் அழிகிறது.
அன்பான  காற்று  புயலாக மாறினால் அழிவு.மிதமான மழைஇடியுடன் கூடிய பெரும் மழையாக மாறினால் அழிவு.குறைந்த உணவு ஆரோக்கியம்.மிகுந்த உணவு  நோய்.அவ்வாறே அளவான வருமானம் நிம்மதி.அளவுக்கு அதிக வருமானம் தூக்கமின்மை.அளவுக்கு அதிகமானால் அன்பால் கெடும் குழந்தைகள்.அன்பால் கெடும் நண்பர்கள்.அன்பால் கெடும் .அன்பு அதிகமானால்.அவ்வாறே வெறுப்பும்.அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும்.பணப்பற்று பாசம் அறுக்கும்.நீட்டி ஒலிக்கும்.நீதி ஒழிக்கும்.
பெற்றோர்,உற்றோர், நண்பர்கள் தானாக ஒதுங்குவார்கள்.அல்லது பேராசையால் ஒதுக்கப்படுவார்கள்.அதே சமயம் பணம் படைத்தவர்களுக்கு அனைவரும் அடிமையே.

Wednesday, February 15, 2012

prayer vaiyakam kaakka.

உலகநாதனே,

ஊழ்வினைப்பயன்  தீர்ப்போனே,

உடல் எடுக்க உந்து  கோல்   நீயே.

உன் பாதங்களில் சரணம்!சரணம்!

உலகில் உன் திருவிளை யாடல்,

உன் மேல் உளம் உருக வைக்குதய்யா.


எண்ணங்கள் ஏற்றமோ,இறக்கமோ,


முன்னேற்றமோ வீழ்ச்சியோ .

உன் கருணையே என உணர்ந்தேன்.

உன்னையே  சரணடைந்தேன்.

உண்மை நீ ,பொய் உலகு;

யாக்கை பொய்;அனைத்துமே நிலையில்லாமை;

உனது அரும் பெரும் கருணை ஒன்றே,

இவ்வுலகில் அவ்வுலகில் சாஸ்வதம் என்றே,

அனுபவ ஞானிகளின் சத்திய வாக்கு.

அவனியில் துன்பங்கள் பல வந்தாலும்
உன் நினைவகற்றி ஆணவத்தால்,
அநியாயங்கள் பல செய்தே,
தன் நிலையாமை உணரா மக்கள்,,
தனம் தனை சேர்த்திட்டாலும்,
தன் தரம் தனை உயர்த்திட்டாலும்,
தரணியில் புகழ்பெற்றாலும்,
அவனியில் நிலை பெற்றாலும்,
காலன் வந்து உயிரெடுக்கும் நீதி,
நீலகண்டனின்  நீதி.
நித்திலத்தில் நீங்கும் உயிர்,
 சுட்டெரிப்பார் உடலை.
பிடிசாம்பலாகும் உடலே.
புதைத்துவைப்பர்  உடலை,
புழு பூச்சிக்கு இரையாகும் உடலே.
புண்ணியம் செய்தாலும்  ,
புவி ஆட்சி செய்தாலும்.
புவியில் பிறந்தோர்
புவியினில் நிலைப்பதில்லை.
பூமி நாதனே உன் சரணம் .
பூவையின் அழகிலே நாட்டம் வைத்து,
மாதவியிடம் மையல் கொண்டு,
கட்டிய மனைவி கண்ணகியை கதறவிட்டு,
தானும் அழிந்து,மன்னவனும் உயிர் துறந்து,
மதுரையும் அழிந்த கதை.
பட்டினத்தார்,பத்ரகிரி,அருணகிரி என ,

உன்னையே தஞ்சம் அடைந்த ஞானிகள்.
பட்ட அனுபவ  அறிவை ,அவனிக்குத்  தெரிய
பாடிய புலம்பல்.
இன்றைய பட்ட தாரிகள் பாடங்களில் இல்லை.
நீதி போதனைகள் இல்லை.
தர்ம சிந்தனை இல்லை.
உலகநாதனே!!!
உலகைக்காப்போனே!!
அநாதை ரக்ஷகனே!!
தீன பந்துவே!
மாணவ உலகம் தறி கட்டே செல்லும் மார்க்கம்.
கொலை,தற்கொலை,கொள்ளை என்றே மாறும்
மார்க்கம்.
உன்னையே தஞ்சம் அடைகின்றேன்;
வையகம் காக்க,அவனியில் வாழ்வோருக்கு,
நேர்வழி ,நல்வழிகாட்ட
உன்னையே வேண்டி தஞ்சம் அடைகிறேன்;
அவனியில் நேர்மை காக்க ,
அனுதினமும் பிரார்த்திக்கிறேன்.
அடைகிறேன் சரணாகதி உன்னிடமே.



religious harmony -

அல்ஹம்துலில்ல்லாஹ் -எல்லாப்புகழும் இறைவனுக்கே.
லா ஹவ்ல வள குவ்வத்த இல்லா பில்லாஹ் --நன்மைகளை செய்வதும் தீமைகளைத் தவிர்த்துக் கொள்வதும்,மேன்மையும்மகத்துவமும் மிக்க ஏக
இறைவனின் உதவி இன்றி செய்ய இயலாதவை.


பாபர்  தன் மகன் ஹுமாயுனுக்குக் கூறிய அறிவுரை:------
௧.எவ்விதமான சமய வெறுப்பும் இல்லாமல் இருக்கவேண்டும்.
௨.ஒவ்வொரு ஜாதியரோடும் நீதியுடன் நடந்து கொள்ளவேண்டும்.
௩.கோயில்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
௪.இஸ்லானிய நெறியை மேலோங்கச்செய்ய அன்பெனும் வாளே பயன் படுத்த
வேண்டும் .
௫.மார்க்க விஷயத்தில் ஷீய,சுன்னா சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை பொருட்படுத்தாதே.
திப்பு
சூல்தான் பிரகடனம்------
குரான் நற்காரியங்கள்  செய்யும் பொது மட்டும் போட்டி போட்டுக்கொண்டு செய்யச் சொல்கிறது

குர் ஆனின் கோட்பாட்டின்படி சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இறைவன் ஒருவனே,அவனுக்குப் பல பெயர்கள் உண்டு.அந்த ஒரே இறைவனிடம் சரணடைகிறோம்.

மைசூர் ராஜ்யத்தில் உள்ளோருக்கு மதவேற்றுமை,ஜாதி வேற்றுமை,வர்க்க வேற்றுமை,ஆகியவை சட்ட விரோதம்.
இந்த அறிவிப்பை சிருங்கேரியின்  பீடாதிபதி மனப்பூர்வமாகப் பாராட்டினார்.

மத நல்லிணக்கம் பாரதத்தில் அனைத்து மக்களிடம் காணப்பட்டது.

ஆதாரம்:-
எம்பால் தஜம்முல்முஹம்மது.---இஸ்லாம் காட்டும் சமய நல்லிணக்கம்.
-



Tuesday, February 14, 2012

islam anbu

ஒ மக்களே! -சாந்தியை பரப்புங்கள்.ஒவ்வொருக்கொருவர் சாந்தியையும் சமாதானத்தையும்,கொண்டு நற்செய்தி கூறிக்கொள்ளுங்கள்.
பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்.உறவினர்களின் பண்டங்களை கௌரவியுங்கள்.மனிதர்கள் உறங்கும் வேளைகளில் இறைவனை வழிபடுங்கள்.நீங்கள் சாந்தியுடன் நுழைய து உதவும்.

எல்லா மதத்தினரும் கூடியிருந்த இனிய நேரத்தில் நாயகம் (ஸல்) அவர்கள்
செய்த போதனை.
மதங்கள் மனிதர்களை காக்க. வெறுக்க அல்ல. இதற்கு இந்த உரையே எடுத்துக்காட்டு.


Tuesday, February 7, 2012

total surrender=poorna saranaagathi

அன்பிற்கு  உண்டோ  அடைக்குந்தாழ்.

அன்பான அழைப்பை ஆண்டவன் கேட்பான்.அது முற்றிலும் அவனை சரண் அடைவதாக இருக்கவேண்டும்.அதென்ன முற்றிலும் சரண் அடைதல்?
அதாவது பரிபூரண நம்பிக்கை.சந்தேகம் இல்லா பக்தி.என்னை காப்பான மாட்டானா ?  
அவன் இருக்கிறானா இல்லையா?
நான் தினந்தோறும் துதி பாடுகிறேன்.ஆலயம் செல்கிறேன்.bajanai செய்க்றேன்.ஆன்னாலும் என் மனவேதனை தீரவில்லை.துன்பங்கள்.
அலைகள் ஓய்வதில்லை என்ற எண்ணங்களுக்கு இடமளிக்காத தீவீர அன்பு பக்தி.துர்வனின் பக்தி .பிரஹலாதனின்    பக்தி.ஆண்டாளின் பக்தி.மீராவின் பக்தி.
சிந்தை  கலங்காத   பக்தி
அதுதான் சரணாகதி.அந்நிலை யாருக்கும் இல்லை.அவதாரம் எடுத்த ராமனுக்கும் இல்லை.அதுதான் மனித ஜன்மம்.பூர்ண சரணாகதி  பூர்ண க்ருபா
கடாக்ஷம்.
பற்றுள்ள உலகில் எவ்வித பற்றும் இல்லா நிலை.அந்நிலை பரமானந்த நிலை.
இறையன்பு மட்டும் இதயத்தில்.முயன்று பாருங்கள். 

Sunday, February 5, 2012

anbu aanadavan mel en?

இறைவன் மேல் அன்பு


அன்னை நம்மை ஈன்றதால் அவள் மேல் அன்பு.

அப்பா ஆதரவும்,நம் பொருளாதார தேவைகள்
 பூர்த்தி செய்வதால் அன்பு,

அன்பு என்பது அறிந்துவருவது ,

தாய் நாட்டின் மீது அன்பு,

தாய் மொழியின் மீது அன்பு,

உணவு சுவை அறிவதால்,

அனைத்தும் அறிந்து உணர்ந்து,

அனுபவித்து வரும் அன்புகள்.

நாம் உணர்ந்து ரசிக்கும்

ஆசைகள்.

காற்று.

வெப்ப அனல்.

ஆனால்,

காதல்,

கண்டதும் ஏற்படுவது,

மாறக்கூடியது.

மற்றம் அடைவது.

மாறாத காதல் இருந்தாலும்,

தோல்வி   அடைந்தால்


இனம் புரியாத,
அனுபவத்து அறியாத  
மனக்கஷ்டங்கள்.
சூன்ய உணர்வுகள்.
அன்பர்களைக் காணாத,
கலக்கங்கள்.
ஏக்கங்கள்.
பிரிவால் ஏற்படும்,
செயலாற்ற தன்மைகள்,
வேறு எந்த செயலும் செய்யாமல்,
ஒரே நினைவலைகள்,
இந்த உலகக் காதல் நிலை தான்,
அவ்வுலக நினைவில்,
இறைவன் மேல் உள்ளகாதல்.
இரண்டுமே சித்த பிரமை உண்டாக்குவது.
ஆனால் ஒன்று   அறிவை செயல் பட வைக்காது. 
ஆண்டவன் மேல் உள்ள அன்பு அழியாத
அறிவை அகிலத்திற்கு அழிப்பது.








Saturday, February 4, 2012

anbu love

இன்றைய இந்த மாதம் காதலர்- தினம் கொண்டாடும் மாதம்.பெற்றோர் வேதனைப்படும் மாதம்.
.அவர்கள் தெரியாமல் வாலிபர்கள்   பெற்றோர் பணத்தையே திருடும் . திருடர்கள்.

பாட்டிக்கு மருந்து வாங்க வைத்த பணம்,
வீட்டுக்கு மின் கட்டணம் கட்டும் பணம்,
அவசரச் சிலவுக்கு வைத்த பணம்-என 
அனைத்தும் மாயமாய் மறையும் தினம்.
மாயை உலகில் நிலைத்த பெற்றோர் அன்பை 
தொலைத்து தொல்லை கொடுக்கும் தினம்

காதலியை ஒரு பக்கமாக காதலிக்கும் .
மற்றொரு ஆடவனின் வயிறை எரியவக்கும் 
தினம். 
வீட்டில் இருந்து வெளியில் சென்ற 
மகனோ,மகளோ, வரவில்லை என்ற
பதட்டத்துடன் பல நடவடிக்கையில் ஈடுபட,
காதலர்களுக்கு வேண்டாதவர்கள்,
போராட பல அடிதடிகளும் கத்தி குத்துகளும்,
காவல் நிலையப்புகார்களும்.
கலவரங்களும் நடக்கும் தினம்

அன்பே பெரிதென்றாலும்  .,
அன்பு செய்து திருமண செய்தோரும்,
தன் வாரிசுகளின் காதலை வெறுக்கும் 
தினம்.
ஜாதிகள் இல்லை என்று முழங்கும்,
தலைவர்களும் jaathi வெறி காட்டும் தினம்.

பல போராட்டங்கள்,கொலைவெறி  ,இன மத வெறுப்புகள் இருப்பினும் 
புராண காலம் முதல்,இன்றுவரை
காதல் வளர்ந்து கலப்பினத்தால்.
உலகை ஒற்றுமைப்படுத்தும் புனித தினம். ,